Kanagaraj .. the k-gang was such a majestic . intimidating personality in his younger days ... its fantastic how honest and grounded that he was in this interview
@kimjongun28723 ай бұрын
Yaru bro ivaru
@Nagaraj-li5kl3 ай бұрын
😊😊@@kimjongun2872
@Nellai.S.J.Suresh3 ай бұрын
கனகராஜ்.... மராட்டிய மாநில விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர். பறையர் சமூகத்தின் பெரிய தூண். மாவீரன் SKR Team @@kimjongun2872
காதல வச்சு சொன்ன வாழ்க்கை தத்துவம் மிக ஆழம். கடைசி வரை பார்த்தது வீன் போகவில்லை
@balanrajesh45864 ай бұрын
மரம் அமைதியைதான் விறும்புகிறது காற்று அதை அனுமதிப்பதில்லை😢😢😢😢😢😢
@user-vc8hu8dl1o3 ай бұрын
ரெட்டிகளை பற்றி அவர் சொல்லும்போது பேட்டி எடுப்பவர் மடை மாற்றுக்கிறார்...
@Nellai.S.J.Suresh3 ай бұрын
சாம்பவர் குல மாவீரன் SKRன் தளபதிகளில் அண்ணன் கனகராஜிம் ஒருவர். தற்போது சுமார் 25ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகளின் மராட்டிய மாநில அமைப்பாளர்.
@ksjayanataraj98163 ай бұрын
அவர் மனசுல இருந்த பாதி கதைகளை துப்பிட்டார் அய்யா... Ok 😂
@Remo65-fd9cq3 ай бұрын
Good Interview and good message for youngsters.👌
@rajeshanna3 ай бұрын
Annan....❤❤❤❤ ❤ kanakaraj.... ❤❤❤❤❤❤❤❤❤
@ganesanlakshmitarun81274 ай бұрын
அருமை
@manikandanveenagamanikanda43294 ай бұрын
தமிழர்கள் வரலாற்றில் இரண்டு தமிழர்கள் இறப்பிற்கு 10 லட்சத்திற்க்கும் அதிகமான மக்கள் தானாக ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர் அதில் ஒருவர் அறிஞர் அண்ணா என்ற அண்ணாதுரை முதலியார் மற்றொருவர் இந்தியாவின் முதல் டான் வரதராஜ முதலியார் இவங்க இரண்டு பேருக்கும் தமிழ்மொழி பிறந்தகுடி இதை தவிர எந்த ஒரு தொடர்பும் கிடையாது ஆனால் அனைத்து தமிழர்கள் நினைவு கூறும் வகையில் வாழ்ந்து உள்ளனர் அண்ணா மற்றும் வரதராஜ முதலியார் இருவரின் வாரிசுகளும் கல்வி தொழில் என்று முன்னேற்ற பாதையில் சென்றுவிட்டனர் இன்னாரின் வாரிசுகள் என்று பந்தா காட்டியது இல்லை அரசியல் கூட்டத்திலோ ஜாதி சங்க மாநாட்டிலோ இவர்களின் வாரிசுகளை யாரும் பார்க்க முடியாது. என்னதான் வரதராஜ முதலியார் பெரிய டான் என்றாலும் தமிழர் மீது பேரன்பு கொண்டவர் ஒரு முறை ஈழப்பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க புலிகளில் சிலர் மும்பை சென்று அவரை சந்திக்க அங்கு பல தமிழச்சிகள் கற்பழிக்கப்பட்டதையும் சில இன வெறியர்கள் இலங்கையில் வாசகமாக தமிழ் பெண்களின் மார்பகம் இங்கு கிடைக்கும் என்று எழுதி வைத்ததை அறிந்த வரதராஜ முதலியார் கோவம் கொண்டு புலிகளுக்கு ஆயுதம் கிடைக்க உதவி புரிந்தார் ஆப்கானிஸ்தானில் இருந்து பாக்கிஸ்தான் வழியாக கடல் வழியாக புலிகளுக்கு ஆயுதம் கிடைக்கச்செய்தார் புலிகள் கப்பல் வாங்கவும் உதவி செய்தார் உலகத்தின் கவனத்தை ஈழம் நோக்கி திருப்ப பல லட்சம் மக்களை கூட்டி மும்பையில் வரலாறு காணாத ஆர்ப்பாட்டம் நடத்தினார் இந்த கூட்டம் தான் ஆளும் அரசுக்கு பயத்தை உண்டு செய்தது எங்கே இவர் தலைவர் ஆகி விடுவாரோ என்ற அச்சம் உண்டானது அவர் மும்பையை விட்டு வெளியேறும் சூழ்நிலை உருவானது என்னதான் டான் என்றாலும் இறுதி வரை தீவிரவாதத்திற்கு உதவுதல், விபச்சாரத்திற்கு பெண்களை கடத்துதல், போதை பொருள் கடத்தல் என்று எதையும் செய்தது இல்லை நாயகன் படத்தில் ஒரு காட்சி உண்மை ஒரு காவல் துறை அதிகாரியின் மகளை கற்பழித்த அரசியல்வாதி மகனை வெட்டி கொன்றார் சமூக சீர்திருத்தம் செய்வதற்க்காக பார்ப்பனர்களை சேர்க்காமல் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தினார் கடந்த 30 ஆண்டுக்கும் மேலாக இவரை ரோல் மாடலாக வைத்தே டான் கதைகள் இந்தியா முழுவதும் படமாக்கப்பட்டது.
@kimjongun28723 ай бұрын
APJ Abdul Kalam Iyya ku idha vida adhigam sir
@manikandanveenagamanikanda43293 ай бұрын
@@kimjongun2872 யாரையும் யார் கூடவும் ஒப்பிட வேண்டிய அவசியம் இல்ல.
@kimjongun28723 ай бұрын
@@manikandanveenagamanikanda4329varalaru nu apo en solringa
@manikandanveenagamanikanda43293 ай бұрын
@@kimjongun2872 அப்போ வரலாறு அப்படினா அப்துல் காலமுக்கு மட்டும் தானா பல பேர் இருக்காங்க எல்லார் வரலாற்றையும் மதிக்கனும்.
@kimjongun28723 ай бұрын
@@manikandanveenagamanikanda4329 bro neenga tamil varalarula nu solringa neenga dharavi tamil varalaru nu solirukanum
@mohammedmuhyideen61424 ай бұрын
Mass in speech
@balanrajesh45864 ай бұрын
நெறியாளர் தான் விறும்புவதுபோல் இழுக்கிறார் இந்த ஐயாவிடம் அது இறுதிவரை நிகழாமலே போகிறது😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
சென்னை பட்டிணப்பாக்கத்தில் அவரது மகன் மோகன் வீட்டில் இருந்த போதுதான் வர்தாபாய் இறந்தார் அவரது உடலை தனி விமானத்தில் பம்பாய் கொண்டு சென்றவர் ஹாஜி மஸ்தான். ஜுலியஸ் ரிபெரோ என்பவர் பம்பாய் காவல் ஆணையராக இருந்தபோது அங்கிருந்த டான்களை ஓடவிட்டவர் தாராவி பகுதி DC யாக அப்போது இருந்தவர் YC பவார் அவர் வர்தாபாயிடன் சாராய தொழிலை செய்யவேண்டாம் என கேட்டுக்கொண்டதை வர்தாபாய் மதிக்காததால் அவரை கைது செய்ய DC முடிவு செய்தபோதுதான் வர்தாபாய் தப்பி சென்னை வந்தார்
@prabakar78323 ай бұрын
சாராயம் மட்டுமே அவர் தொழில் அல்ல அவர் ஒரு டான்.
@mchandrashekhar40432 ай бұрын
Haji Masthan is a Tamil Muslim...he ,Karim Lala & Varadhai Bhai were 3 big Dons in Mumbai those days ..
@Selvakannan23012 ай бұрын
Arumai
@swaminathans-lb1pv3 ай бұрын
பேட்டி கொடுத்தவர் அருமையாக பேசுகிறார்.
@ramalakshmibalan777811 күн бұрын
Yennoda appaaaaaa
@AadhiraRR3 ай бұрын
Anchor ஹீரோவா மாற விரும்பும் தருணம் 😂
@chandrasenancg53543 ай бұрын
விவரமான மனிதர்
@Vijay-xy7dd3 ай бұрын
Ivaru very talented person.speach high
@rajana34643 ай бұрын
That kala story was from gnnavilas hotel boss story Skr cannot pass through the gnnavilas area and 90 feed roads .
@GANDHIRAJAN-bm1om3 ай бұрын
அனுபவ முதிர்ச்சி யான பேட்டி முரண்பாடுகளுக்கு நடுவில் சிந்திக்க வேண்டிய மனிதாபிமானம்....
@Ungalnanban9443 ай бұрын
Freedom fighters ewanga ellam
@rameshsribalaji35103 ай бұрын
சோடா பாட்டில் ரவுடிங்க
@AMBalaji-on8rrАй бұрын
yaaru ji
@rajeshanna3 ай бұрын
Dharavi ...na ..thamilan....na annanum serthu sollanum ...yamuna ....vartha ...s k r ...kanakaraj annan .....( ..Mumbai la thamilan nadunghu ...annan na .s k r varutha ..na ...payam ....varum
@kimjongun28723 ай бұрын
25:43 manu mundra? Bear cartel
@user-eg4wl5tj5e3 ай бұрын
30 years mun ivarudaya getup veru
@chandrannchandrann39133 ай бұрын
evaru yaaaaau
@mohanthasrathanthas95263 ай бұрын
மூஞ்சில இன்னும் தில்லும் தைரியம் அப்படியே தெரியுது.
@rajana34643 ай бұрын
But we salute bcuz both of them are tamilian.
@mchandrashekhar40432 ай бұрын
Even Haji Mastan is a Tamilian
@mchandrashekhar40432 ай бұрын
Annan Tasmac piriyar pola 😂
@user-yp1hr7ky1p3 ай бұрын
போண்டாமணி டப்பிங் பேசியிருக்கிறார்
@varadhanrajiv68213 ай бұрын
Vaayi la irukartha thuppitu interview kooduthu irukalaam
@Raj935483 ай бұрын
தாதா அப்படி தான் இருப்பாங்க போல 😂
@Nellai.S.J.Suresh3 ай бұрын
அது அவருடைய பழக்கம்.
@aarokiaraj46523 ай бұрын
vannakam Annan varun anchor
@Selvamgobal-bk1jl3 ай бұрын
MY YUNG AGE IN BOMBAY IN LABER CAMP I SEE VARADHABAI IN GANPATHI IN MATUNGA FESTIVAL THAT TIME VARADHA BAI IS GREAT VARADABAI DEATH IAM IN BOMBAY
இவரது பிண்ணனி தவறானதாக இருந்தாலும் மிக தெளிவாக தீர்க்கமாக பிராக்டிகலாக பேசுகிறார் என்ன இந்த எச்சில் துப்புவது தவிர்த்திருக்கலாம்
@licsekars3 ай бұрын
கேமரா பாய் அவர் துப்பும்போது கேமராவை இந்த பக்கம் திருப்பிக்கனும்னு தோணலையா!!??? கத்துக்குட்டிகள்.
@user-xv5rq8rw7gАй бұрын
அவர்வீடு அவதானபாப்பையர்தெருசுளை
@balasubramaniam7633 ай бұрын
துப்......
@ashwin18tillidie4 ай бұрын
chemical
@RrR-zd1dd3 ай бұрын
Inda anchor ena pesararu... Setting kadal kollainu 😂 dress patha edo vikram kalam nenaipu pola😅😅😅
@licsekars3 ай бұрын
கேள்வி கேட்கும் நபர் எந்த வித தகவல்களையும் தெரிந்து கொள்ளாமல் குழந்தைதனமாக கேட்கிறார்.
@laya0srinivas3 ай бұрын
1000 murai thuppinalum interview mukhiyam saar. ivan anti social element ,obviously pa ranjith and tamil cinema will glorify that. is he not a vadakkan ? hopeless rednools !
@sankararamans38963 ай бұрын
நிருபரே கொஞ்சம் தள்ளி உட்காருங்கள். அவர் துப்பும் போது மேலவிழுந்துவிட போகிறது!
@george-xo5st3 ай бұрын
இதை சீமான் கேட்க வேண்டும் தமிழர் மும்பையில் ஹிந்தி காரன் தமிழ் நாட்டில் இதுதான் மனித வாழ்க்கை
@shanmugamknativeindian25674 ай бұрын
Varadaraja Mudaliar safe guarded Tamils against Siva Sena Attack on non marathy people. He united all Tamils irrespective of Caste or religion to face Siva Sena Pal Thekry unlike Caste fanatic Nadars, Dalits, Thevars, Muslims etc.
@MrArjunsenthil3 ай бұрын
Dei petti edukura paradesi ne enamo bathcha bhai mari ukanthuruka