சிவாய நம. அருமை . பெருமான் திருவருள் அனைத்து பிள்ளைகளுக்கும் கருணை மழையாய்ப் பொழியட்டும். வாழ்க வளமுடன்.🙏💐
@Karpagavirutcham62 ай бұрын
திருச்சிற்றம்பலம்🙏🙏
@raysofttechnologies96272 ай бұрын
குழந்தைகளின் பேச்சு அழகு, மனம் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கியது.
@murugavelshanmugham2 ай бұрын
சிவா திருச்சிற்றம்பலம். ஆகா ஓகோ தான். இளம் மாணவர்களின் அருமையான பேச்சு. சிவ பால சீனிவாசன் ஐயாவின் சிறப்பான பணி இந்த சிறிய பெருந்தகைகளை ஊக்கமும் ஆக்கமும் செய்து நெறிப்படுத்துவது! சேக்கிழார் பிள்ளைத் தமிழ் பாடல்களை இசை அமைத்துப் பாடியது இதுவரை கேள்விப்பட்டது கூட இல்லை. சிறிய பெருந்தகைகள் மேன்மேலும் பொலிவு பெற்று சிவநெறியில் வாழ வாழ்த்துகிறோம். நெறியாளர் வழக்கறிஞர் சிவ பாலசீனிவாசன், செங்குன்றம் மேயவன் - சிவ அக்ஷயா, அதிபர் - சிவ முகில்மொழியன், தபோதனர் - சிவ ராஜயாழினி, கைதடிந்த வரிசிலையான் - சிவ லவன், ஓங்கு நெடுமாறன் - சிவ அம்ருதா, கோநாட்டுக் கொடையாளன் - சிவ குசன், நல்சூதர் - சிவ ஷிவானி, சீராக வந்து சீர் செய்தவன் - சிவ ஈஷா, வாய்ப்பாட்டு பாடியவர்கள் - சிவ ஸ்ரீவர்தன், சிவ பாரதி அனைவருக்கும் பாராட்டுகள்.
@ramanikumar77072 ай бұрын
🎉🎉🎉ஈசனடிபோற்றி,எந்தையடிபோற்றி!
@kasilingamwg4886Ай бұрын
சிவாயநம. அரங்கமோ சிறுவர் அரங்கம், அவர்கள் ஆற்றியதோ பெரியபுராண வரலாறு. சிறுவர்களை நெறிப்படுத்தி சேக்கிழார் விழாவி்ன் அவையில் சேக்கிழார் அவர்களையும், அவர்கள் வழங்கிய தொண்டர்கள் புராணத்தில் தொண்டர்களின் பெருமைகளை சிறார்கள் வாங்கிய பேச்சுத்திரன் மிக மிக அருமை. இது ஒரு புதுமையான முயற்சி வரவேற்ககூடிய முயற்சி. தொடர்க பாலசீனிவாசன் அய்யா அவர்களில் முயற்சி. அய்யா அவர்களுக்கும், பங்கு கொண்ட அத்துனை சிறார்களுக்கும் தில்லை மன்றினுள் ஆடும் கூத்தபிரானின் திருவடிகழல்களின் ஆசிகள் என்றொன்றும் பூரணமாக கிடைக்க செம்மேனி எம்மானை வணங்கி பிரார்த்திக்கின்றோம். சிவாயநம
@maragathamv92082 ай бұрын
😊பாராட்டுக்கள்அனைவருக்கும்
@c.rajendiranchinnasamy55272 ай бұрын
திரு பால சீனிவாசனின் மிகச் சிறப்பான வழி காட்டுதலில் குழந்தைகள் அனைவரும் பட்டை தீட்டப்பட்ட வைரங்களாக மிளிர்கின்றனர் சேக்கிழார் ஆராய்ச்சி மையத்திற்கு , அவர்தம் பணிகளுக்கு பணிவான வணக்கங்கள் சிவனருள் பூரணமாக அமையட்டும் திருச் சிற்றம்பலம்
@arunaparthasarathy89122 ай бұрын
10 குழந்தைகளுக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். அருமை செல்வங்களே ! வாழ்க அனைவரும் வளமுடன் பல்லாண்டு காலம் 👏👏👏
@vrmani28822 ай бұрын
அருமை அருமை சிவாய நம
@arunaparthasarathy89122 ай бұрын
அனைத்து குழந்தைகளுக்கும் அருமையான குரல் வளம். அருமை அக்ஷயா. 3 பாடல்களை ஒப்பித்ததொடு அல்லாமல் விளக்கம் அளித்த விதம் அற்புதம். மென்மேலும் சிறந்து ஒளிர வாழ்த்துக்கள் அக்ஷயா.
@arunaparthasarathy89122 ай бұрын
அனைத்து குழந்தைகளையும் நெறிப்படுத்தும் உயர்திரு பால சீனிவாசன் அய்யா அவர்களுக்கும், ஊக்குவித்து வழிப்படுத்தும் சேக்கிழார் ஆராய்ச்சி மையத்திற்கும் வாழ்த்துக்கள் பல. எத்துணை நல்முத்துக்களை உருவாக்கி வருகின்றீர்கள். வளரட்டும் உங்கள் தொண்டு.
@kanchanamalanavaneetham42172 ай бұрын
தெய்வ சேக்கிழார் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி குருவடி துணை
@arunaparthasarathy89122 ай бұрын
அமிர்தா அருமை குழந்தை கூன் பாண்டியன் விளக்க உரை. கணீர் என்ற குரல். சந்தனம் - திருநீர் உணர்வு. கூனை நிமிர்த்திய விளக்கம் அருமை. பாண்டிய நாட்டின் பெருமிதம் விளக்கிய விதம் அற்புதம். வாழ்க வளமுடன்.
@paramasivamtemple54872 ай бұрын
🎉🎉🎉 ஓம் திருவருளும் குருவருளும் நிறைந்த வாழ்த்துக்கள்
குழந்தை அனைவருக்கும் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் வாழ்க நலத்துடன். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவ சிவ சிவ சிவ சிவ திருச்சிற்றம்பலம்