Рет қаралды 1,029
இணுவை சிவகாம சுந்தரி 2024 மஹோற்சவத்தை முன்னிட்டு “சிவகாமி தாயவளே” எனும் பாடலை அன்னையின் ஆசியுடன் தேர் திருவிழா தினத்தில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றோம்.
சிறந்த முறையில் பாடல் வரிகளை அமைத்து தந்த அருமைநாதன் சண்முகப்பிரியன் அவர்களுக்கும் சிறந்த முறையில் இசையமைத்து குரல் வடிவம் தந்த மனோகரன் திலக்ஷன் அவர்களுக்கும் இப் பாடல் உருவாவதற்கு காரணமாக அமைந்த தவயோகராசா கேசுதன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
if you want to do the Carnaric Covers, Devotional Songs and Album Songs plz contact us.......
Conatact Number - 0778910585 / 0772562822
Email Address - karijaffna21@gmail.com / thilakshansivarajamanoharan@gmail.com
facebook - sulaxshan.mu...
Thilakshan2000
profile.php?...
KZbin - / @kariprinters
Lyrics
விருத்தம்.
தேர் காணும்
நாளில் எம்
குறை தீர்தருளிடவே...
ஊர் காண
ரதம் ஏறி
வருகின்ற
துர்க்கையம்மா...
என்றும்...
அருள் தந்தருளும்
இணுவையில்
அரசாளும் நாயகியே...
துணையென நினைந்திடச்
சிவகாமி வந்தருள்வாய்
அம்மா.....
சிவகாமி வந்தருள்வாய்.
பல்லவி
கலை நிறை பதி இணுவைத் தாயவளே
உறைந் திங் கருள் வழங்கும் சிவகாமியே
புகழ்ந்துனை நான் பாட விரைந்தவளே
இகழ் வெனை அணுகாமல் காப்பவளே
சரணம்
நான் உனைக் காணாமல் ஏங்கிய நாளெல்லாம்
நான் என்னை அறியாமல் ஏன் நொந்து போனேனோ
நீ எனை வீணாகப் பகை கொண்டு பார்க்காமல்
வழி செய் நான் வாழப் பாராளும் சிவகாமி
தினம் உனைக் காண வரும் பக்தர் முகம் பாரம்மா.......
அம்மா.....
சிவகாமி....
தினம் உனைக் காண வரும் பக்தர் முகம் பாரம்மா
திருவடி தொழவேண்டும் இரங்கிடுவாய் - நாளும்
உனை நினைந்திருப்போரின் குறை களைவாய்
பாடலாக்கம் -
இணுவையூர்
சண்முகன் அருமை