Рет қаралды 60,993
தென்னை நார்த் தொழிற்சாலைகளுக்கு எதிராக 30 வழக்குகள் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்திலும் சில வழக்குகள் பசுமைத் தீர்ப்பாயத்திலும் இருக்கின்றன. காயர் பித்களை சிமெண்ட் தரையில் பரப்பி நீரைப் பாய்ச்ச வேண்டும். அந்த தண்ணீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும். அவை பறக்காமல் இருக்க மேற்கூரை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 15 விதிகளைக் கட்டாயமாக்கி இருக்கிறது பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு. இதைக் கடைபிடித்தாலே சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்கும், தொழிற்சாலைகளும் பாதுகாப்பாக இயங்கலாம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
#CoirPithIndustries #Pollution #Farming #Villages
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil