இந்த பொரது வேற்பாளக்கு மக்கள் வாக்களிக்க தவறினால் இனிவரும் காலத்தில் தமிழ் மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது நன்றி sir ❤
@vallipurampaskaran32393 күн бұрын
அனைத்து அருமையான பதிவு நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் சங்கு தமிழர் அனைவரும் ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும்
@rajsivarajah92605 күн бұрын
உண்மையான விளக்கம். நன்றி.தமிழ் மக்கள் ஒருங்கிணைத்து ஒரு குடையின் கீழ் வரவேண்டும்.❤❤❤
@sathiathasantharmalingam87635 күн бұрын
எமது தமிழ் பொதுவேட்பாளர் சின்னத்திற்கு வாக்களித்து தமிழர்களின் இறைமை தன்னாட்சிசுயநிர்ணயம் சுயாட்சியைகாத்து,தமிழர் கூட்டுணர்வை இயல்பான உணர்வுடன் தன் மானத் தமிழர் என்பதை அயல்நாட்டிற்கும்,சர்வதேசத்திற்கும் உறுதியுடன் உரத்துச் சொல்லுங்கள்.
@nithiyanantharanavaratnam5293Күн бұрын
Great Ariyanenthitan Iyah
@VasanthiniAthithan2 күн бұрын
Hope he is one of Dr.Archuna supporters
@christievaratharajah31173 күн бұрын
Mihavum Arumaiyane Santhippum ,nalle Kalenthuraiyadel. My tespect to Mr Manivannen
@vallipuramparameswaran98004 күн бұрын
இவ்வளவும் செய்த பிரபாகரன் நல்ல ஆளுமை மிக்க தலைவனை உருவாக்கவில்லையே அவர் ஒன்றும் சாக வரம் பெறவில்லை தானெ
@navat47945 күн бұрын
excellent comment about setting up different group to develop and look after development of education, sports economy etc
@thanabalantamilosai48803 күн бұрын
இயல்பிலே தமிழர் விளையாட்டு துறையில் ஈடுபாடு குறைந்தவர்கள் வெளிநாட்டுக்கு வந்தும் இந்த நாட்டு விளையாட்டுக்களில் ஈடுபாடு மிக மிக குறைவு விளையாட்டு போட்டியை கூட போய் பார்கமாட்டார்கள் தமக்குள் குண்டு சப்பிக்குள் குதிரை ஒருவார்கள். கோவிலில் போய் தேர்தான் இளுக்க முடிகிறது. தேங்காயையும் நோட்டில் அடிக்க தெரியும் . | இந்த தேர்தல் அபிவிருத்திக்கான ஜொதிபதி தேர்தல். சர்வதேசம் எங்களுக்கு ஒன்றும் செய்ய போவதில்லை. அபிவிருத்திக்கு நல்ல தலைவரை தெரிவு செய்து விட்டு எமது தீர்வை அவரிடம் பின் தொடர்ந்து கேட்க முடியும் . தனித்து போட்டியிடுவது பொருளாதார அபிவிருத்திக்கான நல்ல ஜெனாதிபதியை தெரிவு செய்ய தடுப்பதாக வே போய் முடியும் தமிழருக்கும் சிங்கள ஸ்லாம் மக்களுக்கும் வயிறில் அடிக்கும் , பசியில் விடும் வறுமை பொருளாதரத்தில் கொண்டு போய்விடும்.
@PirabakaranVinayagamoorthy2 күн бұрын
நல்ல கருத்தண்னை சங்கு முழங்கவேண்டும்
@alexx28365 күн бұрын
தமக்கு உண்மையாகவே துணிவிருந்தால் நல்லூரில் வைத்து மாவீரர் நாளை கொண்டாடக்கூடாது மாவீரர் துயிலும் இல்லத்தில் சென்று வழிபட வேண்டும்