Рет қаралды 2,275
#VazhveyMaayamMovie #spb #gangaiamaran
பாடகி : வாணி ஜெயராம்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : ஆஹா ஆஆ ஆஆஆ
ததரினா னா ஆஆஆஆஆ
ஆண் : தேவி ஸ்ரீதேவி
{ தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி
விடம்மா பாவி அப்பாவி உன்
தரிசனம் தினசரி கிடைத்திட
வரம் கொடம்மா } (2)
ஆண் : கையில் மணியை
தினமும் பிடித்தே ஆட்டும்
பக்தனம்மா சூடம் ஏத்தி
மேலும் கீழும் காட்டும்
பித்தனம்மா
ஆண் : தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி
விடம்மா பாவி அப்பாவி உன்
தரிசனம் தினசரி கிடைத்திட
வரம் கொடம்மா
பெண் : மாலை மரியாதை
மணியோசை எதற்கு தேவி
அவதாரம் நான்தானா உனக்கு
போலி பூசாரியே……
ஆண் : பட்ட போடாத
பூசாரி நான் பண்ணக்
கூடாதோ பூஜைகள்தான்
அம்மன் உன்மேனி ஆணி
பொன்மேனி அன்பன் தொட
வேண்டுமே
பெண் : ஹான் இடத்த
குடுத்தா மடத்த புடிப்பே
எனக்கா தெரியாது
ஆண் : ஹே ஹே ஹே
வரத்த கொடுத்த சிவனே
தவிச்சான் எனக்கா புரியாது
ஆண் : ஆஹா
ஆண் : தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி
விடம்மா பாவி அப்பாவி உன்
தரிசனம் தினசரி கிடைத்திட
வரம் கொடம்மா
பெண் : பாவம் பரிதாபம்
பக்தா உன் பக்தி அண்ட
முடியாது ஆங்கார சக்தி
ஆசை ஆகாதைய்யா
ஆண் : கண்ணில் நடமாடும்
சிவகாமியே அன்பின் உருவான
அபிராமியே காஞ்சி காமாட்சி
மதுர மீனாட்சி எனக்கு நீதானம்மா
பெண் : ஹான் ஹான்
செக்குமாடு சுத்திவரலாம்
ஊர்போய் சேராது
ஆண் : ததரினா தன தன
பெண் : இந்த மோகம்
ஒருதலைராகம் மயக்கம்
தீராது
ஆண் : ஆஹா ஆஆ
ஆண் : தேவி ஸ்ரீதேவி உன் திருவாய்
மலர்ந்தொரு வார்த்தை சொல்லி
விடம்மா பாவி அப்பாவி உன்
தரிசனம் தினசரி கிடைத்திட
வரம் கொடம்மா