ராபர்ட் புரூஸ் 28லட்சம் பணம் திமுக ஆஃபீசில வச்சே பிடிச்சிருக்காங்க, ஆனா இந்த R.S.பாரதி சொன்ன நீதிபதிங்க நயினாரை மட்டும் விசாரிக்க சொல்லுறாங்க
@user-iu6wy3qf7y4 ай бұрын
நயினாரைப்பார்த்து ஏன் இவ்வளவு பயம்?
@GiniMathu4 ай бұрын
திமுக பணத்தை எடுத்து அண்ணாமலை பாஜகவுக்கு வாக்களிப்பேன்.... திமுக பணம் கஞ்சா வியாபாரப் பணம்.... அண்ணாமலை பாஜக ராம அவதார மோடி வரவேற்பு.... அண்ணாமலை பாஜக 2026 செ.மீ.
@Tamil19654 ай бұрын
இந்த வீடியோவில் முருகன் என்பவர் நயினார் நாகேந்திரனின் P.A என்று குறிப்பிடும் மணிகண்டன் திருநெல்வேலி வண்ணார்பேட்டையை சேர்ந்தவர். தீயணைப்புத்துறையில் பணியாற்றி வந்தவர். தற்போது பணியில் இருக்கிறாரா அல்லது நீண்ட விடுமுறையில் இருக்கிறாரா என்று தெரியவில்லை. அவர் நயினார் நாகேந்திரனை சித்தப்பா என்று உறவுமுறை சொல்லி அழைப்பவர். நயினார் நாகேந்திரன் 2001 முதல் 2006 வரையில் அதிமுகவின் "ஜெ" அமைச்சரவையில் தொழில்துறை, மின்துறை மற்றும் போக்குவரத்து துறைக்கு மந்திரியாக இருந்த காலத்தில் நெல்லை வண்ணாரப்பேட்டையின் பிரதான பகுதியில் அமைந்துள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கு சொந்தமான 14.70 செண்டு நிலத்தை பழைய அலுவலக கட்டிடத்தோடு மிக மிக சொற்ப வாடகைக்கு குத்தகைக்கு எடுத்து ஹோட்டல் தொழிலில் அனுபவமுள்ள ஒரு ரெட்டியார் சமூக பிரமுகரை பங்காளியாக சேர்த்துக்கொண்டு புதிதாக ஹோட்டல் ஒன்றை துவங்கி அந்த ஹோட்டல் பெயரில் தனது மகள் பெயரையும் சேர்த்து ஹோட்டல் லக்ஷ்மி காயத்திரி என்று பெயர் சூட்டி உணவகம் மற்றும் சிறு மஹால் ஒன்றை துவங்கி நடத்தி வந்தார். ஒரு கட்டத்தில் ரெட்டியார் தொழிலதிபரை கழற்றி விட்டு விட்டு அடுத்தடுத்த ஆண்டுகளில் தன்னுடைய மனைவி பெயரில் குத்தகையை புதுப்பித்து இவரே அதே பெயரில் நடத்தி வந்தார். தற்போது அந்த ஹோட்டல் தொழிலில் நெல்லையை சேர்ந்த குணா என்ற மற்றொரு மிகப்பெரிய ஃபைனான்சியரை சேர்த்துக்கொண்டு தனது சார்பாக இந்த மணிகண்டனையும் நிர்வகிக்க வைத்துள்ளார். இன்றைய மார்க்கெட் மதிப்பில் ஒரு செண்டு நிலம் ரூ. 60 லட்சத்துக்கு விலை பேசப்பட்டுகொண்டுள்ள நெல்லையின் பிரதான பகுதியில் அமைந்துள்ள அரசு விரைவு போக்குவரத்துக்கு சொந்தமான அந்த நிலத்தை மிக மிக குறைந்த குத்தகைக்கு எடுத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து ஏகபோகமாக வாழ்ந்து வருகிறார். அடுத்தடுத்து ஆட்சிகள் மாறினாலும் ஆட்சியில் பொறுப்பிலுள்ள பலரிடம் இணக்கமாக நட்பு வைத்துக்கொண்டு கச்சிதமாக வாழ்ந்து வருகிறார் பண்ணையார் என்று அழைக்கப்படும் நயினார் நாகேந்திர தேவர்.😂😂😂 முக்கிய அதிகாரிகள், பெரும் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், சொந்த கட்சி மற்றும் மாற்று கட்சி அரசியல் பிரமுகர்கள், நெருங்கிய உறவினர்கள் என்று யார் நயினார் நாகேந்திரனை சந்திக்க வந்தாலும், கூடவே இருப்பவர். ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ் என்று அனைத்தையும் கவனித்து வருபவர். ஜெயலலிதாவுக்கு இரும்புத்திரையாக சசிகலா இருந்ததை போன்று நயினார் நாகேந்திரனுக்கு இந்த மணிகண்டன் இருந்து வருகிறார். இவரது அதிகாரத்தையும் ஆக்கிரமிப்பையும் விரும்பாத உறவுகள் சிலர் மூலமாகவே இந்த விவகாரம் வெளியே வந்திருக்க கூடும். நயினார் நாகேந்திரன் நல்லவராகவே இருந்தாலும் சுயநலத்துக்காக அவரை அரண்போல சுற்றியுள்ள பல உறவுகள் சமீபகாலமாக தங்களுக்குள் ஏற்பட்டுள்ள போட்டி, பொறாமை காரணமாக இது போன்ற வேலைகளில் ஈடுபட்டு அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார்கள். பிஜேபி வென்றால் கண்டிப்பாக மத்தியமைச்சராவார் என்ற சூழலில் அவரிடம் யார் P.A பொறுப்புக்கு வருவது என்ற போட்டா போட்டி நடந்து வருவதன் விளைவுகளாக இது போன்ற சம்பவங்கள் மேலும் நடக்க கூடும்
@sundarn.v7774 ай бұрын
What about Rs. 37 Lakhs? A.RAsa - ?
@kamalsiva30904 ай бұрын
Arakonam DMK gave rs.250 per vote , Admk and PMK no money as of now ..
@72universal4 ай бұрын
Namkal dmk party 10 Core captured,😂😂
@user-iu6wy3qf7y4 ай бұрын
முதலில் பணம் தந்து கொண்டிருப்பதை வீடியோ எடுத்து அனுப்பியவைகள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். பிறகு யாரோ யாரைரோ குற்றவாளிகள் என்று கூறியதை ஆதாரமாக கொண்டு பதிவு செய்த வழக்கு பற்றி பார்க்கலாம்.