இதுவே உண்மை ஒவ்வொரு மண்டகப்படியிலும் நின்று வந்தால் ஆங்காங்கே மக்கள் அழகரை தரிசனம் செய்து உடனே வீட்டுக்கு புறப்பிடுவாங்க இந்த முறை எங்கும் நிக்காமல் சென்றதினாலேயே இப்படி ஒரு அசம்பாவிதம்.இனிமேலாவது இப்படி ஒரு தவறு நடக்காமல் இருக்க அறநிலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@RajKumar-tf2lu2 жыл бұрын
ஐய்யோ சாமிகளா ஏன் உண்மையான காரண தவறுகளை மறைக்கிறீர்கள்.போலிஸ் பல வழக்கமான திறக்கப்பட வேண்டிய வழிகளை அடைந்ததால் ஒரு பக்க கூட்ட நெரிசலில் இந்த விபத்து நேர்ந்த விஷயத்தை ஏன் உங்கள் அறியாமையால் மறைக்கிறீர்கள்
@Jk_Jeyakumar2 жыл бұрын
நாங்களும் தப்பித்து வந்ததே பெரியதாகி விட்டது🙄🙄 பாவம் வயதானவர்கள் குழந்தை பிள்ளைகள் என கூட்டத்தில் சிக்கி தவித்ததை பார்க்கும் போது அவ்வளவு வேதனையாக இருந்தது
@dharshiniranjani33002 жыл бұрын
உண்மை நாங்க பத்திராமா வந்தாதே பெருசு
@Jk_Jeyakumar2 жыл бұрын
@@dharshiniranjani3300 வயதானவர்கள் குழந்தைகள் எல்லாம் கஷ்டப்பட்டு வரவேண்டிய அவசியம் இல்லை அவர்களுக்கு நிச்சயம் கடவுள் அருள் இருக்கும்
@Jk_Jeyakumar2 жыл бұрын
@@dharshiniranjani3300 கூட்டத்தில் ஒரு பாட்டி கீழேவிழுந்து நானும் நண்பனும் தூக்கி ஏன் இப்படி வந்தீங்கனு கேட்டோம்: எனக்கு 75வயசு அப்பு அடுத்தவருஷம் நான் இருப்பனோ தெரியல அதான் இந்த வருஷம் அவர பாத்துட்டு போயிருவோம்னு வந்தேன் என்ன தேவர்சிலை தாண்டி விட்டுரு நல்லா இருப்பனு சொல்லும் போது என்ன சொல்லவென்றே தெரியவில்லை 🥺
@gokulakrishnan89312 жыл бұрын
😔
@dharshiniranjani33002 жыл бұрын
@@Jk_Jeyakumar அத விட நிறைமாத கார்பினி வந்தாங்கா கூட்டத்துலா நசுக்கி எடுத்துடாங்கா
@muthuganesh63182 жыл бұрын
உயிரோடு போனா போதும் னு ஆகிருச்சு அவ்ளோ கூட்டம் குழந்தைகள் நிறைய பேர் மாடிக்கிட்டாங்க பாவோம் என்னோட பக்கத்துல ஏகப்பட்டப்பேர் மயங்கிட்டாங்க
@Ak-ny2rv2 жыл бұрын
உண்மைதான் சகோ
@MahishaKitchen2 жыл бұрын
So sad
@kanagajaynithasuriya21352 жыл бұрын
100% உண்மை ஏனென்றால் எப்போதும் மண்டகப்படிகளில் அழகர் வந்து இறங்கும் போது பக்தர்கள் பார்த்துவிட்டு திரும்பிச் செல்வர் ஆனால் இன்று எந்த மண்டகப்படிகளில் அழகர் வரவில்லை எனவே பக்தர்கள் அழகரை பின்னோக்கி சென்று கொண்டே இருந்தனர் இதனால் எப்போதும் விட அதிகப்படியான கூட்டம் அலைமோதியது கூட்டத்தில் மக்கள் சிக்கித் தவித்தனர் மூச்சு கூட விட முடியாத அளவுக்கு பெரும் கூட்டம் இருந்தது ...அழகர் தல்லாகுளம் கோவிலிலிருந்து நான்கு மணிக்குத்தான் புறப்பட்டார் இரண்டு வருடமாக நடைபெறாத காரணத்தினாலும் இந்த வருடம் கூட்டம் அலைமோதியது கூட்டத்தில் நாங்களும் அரை மணி நேரத்திற்கு மேலாக சிக்கித்தவித்தோம்....
@jeevakarunyam92222 жыл бұрын
S bro
@LAVANYA1110242 жыл бұрын
1977 என்று நினைக்கிறேன்.அப்போதெல்லாம் வண்டிகட்டிக் கொண்டு குடும்பத்துடன் செல்வது வழக்கம்.அந்த வருடம் அழகர் ஆற்றில் இறங்கும் போது திடீரென ஒரு பக்கமாக சாய்த்து விட்டார்கள். சாமி கீழே விழுந்து விட்டது என்று செய்தி பரவ ஆரம்பித்து ஒரே களேபரம் ஆகி கூட்டம் இங்கும் அங்கும் ஓடி சிறிது நேரத்தில் கலவரமாகி விட்டது.குடும்பத்துடன் சென்ற நாங்கள் ஆளுக்கு ஒரு பக்கமாக ஓடி நின்று கொண்டிருந்த வண்டிகளுக்கு கீழே பாதுகாப்பாக அமர்ந்து கொண்டோம். அதற்கு பிறகு இதுவரை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு செல்லவே இல்லை. எதிர் சேவை இல்லையென்றால் பூ பல்லக்கு தரிசனம் தான்
@padmab82662 жыл бұрын
Antha kuttathila kanamal poi kidaithathal indruvarai tharisanam Tv la than
@செந்தமிழ்பறவை2 жыл бұрын
உண்மைதான் நானும் பல ஆண்டுகளாக இரவில் அங்கு செல்வது வழக்கம் ஆனால் தற்போது இளைஞர்கள் போதையில் அதிகளவில் ரகளையில் ஈடுபடுவதால் இரவில் செல்வதை தவிர்த்து விட்டேன்
@BLACKMEDIA022 жыл бұрын
நாங்களும் அது மட்டுமே செய்வது..🥰😄
@karthi37482 жыл бұрын
ravi Chandran sir ippo unga age
@LAVANYA1110242 жыл бұрын
@@karthi3748 my age now sixty
@thirupathy42922 жыл бұрын
மண்டகப்படி காரர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கோர்ட் இல் cash file பண்ணுங்க.இல்லையென்றால் அடுத்த வருடமும் உங்களுக்கு இதே கதிதான்.
@MrSank872 жыл бұрын
Poi iyer pullayang kitta kellu yenthuku varala nu
@gayathri10662 жыл бұрын
தல்லாகுளம் சுற்றி எந்த மண்டபமும் சாமி வராததால். இப்படி நடந்திருச்சு. அழகர் பார்த்து போயிருப்பாங்க. இந்த விபத்து நடந்தது க்கு விழா கமிட்டி தான் முழு காரணம் 😢
@yuvarajaks2 жыл бұрын
சம்பிரதாயத்தை மாற்றும் விடியல். சாவது நாம் தான்!
@MrSank872 жыл бұрын
Loose
@Yuva184312 жыл бұрын
நாங்கள் இரவு முழுவதும் பாலத்தில் காத்திருந்தோம் தீடிரென்று காலையில் 4:00 மணிக்கு காவல்துறையினர் விரட்டி அடித்தனர் கேட்டால் இது VIP பாலம் என்று எங்களை விரட்டினர் நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கூட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டோம் இது மிகவும் வேதனையான விஷயம்......
சாமியை பார்க்கவும் விஐபி என்ற பாகுபாடு 😠 இவர்கள் பணம் பதவி அதிகாரம் எல்லாம் இரவோடிரவாக மண்ணாய் போகட்டும்
@maduraimuthukumaran70322 жыл бұрын
சித்திரை திருவிழா நெரிசலில் சிக்கி 2 பேர் பலி; பலர் காயம் ஒவ்வோராண்டும் சித்திரை திருவிழாவை பத்திரிகையாளனாக இல்லாமல் ஊர்க்காரனாகவே உள்ளிருந்து அனுபவிப்பேன். ஆனால் இந்தாண்டு சித்திரை திருவிழா ஏற்பாடுகளில் ஏதோ குறைபாடுகள் தென்பட்டதாக கருதினேன். மற்ற நாள்களில் மீனாட்சி கோயில் திருவிழாவைவிட, அழகர் திருவிழாவில் முற்றிலும் பாதுகாப்பு குறைபாட்டையும், முறையான திட்டமிடல் இல்லாததையும் என்னால் உணர முடிந்தது. இதுகுறித்து அழகர் புறப்பாடு ஊர்வலத்தில் எஸ்பி பாஸ்கரன் சாரிடம் புகார் தெரிவித்தேன். அவரும் அடுத்த முறை சரிசெய்திடலாம் எனக் கூறி இருந்தார். எந்த ஆண்டிலும் இல்லாமல் இந்தாண்டு அதிக வாகனங்கள் அழகர் ஊர்வலத்தில் கலந்து கொண்டன. அவை அனைத்தும் தேவையே இல்லாத, வலிய திணிக்கப்பட்டவையே. போக்குவரத்து திட்டமிடலும் சரிவர அமையவில்லை. காவலர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அத்தனை பேரும் சரியான கைடன்ஸ் இன்றி திருவிழாவின் தன்மையையே பாதிக்கும் வண்ணம் நடந்து கொண்டனர். வழக்கத்துக்கு மாறாக அதிக தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. எப்போதும் இல்லாதபடி திருவிழா நாள்களில் மழை பொழிந்த போதே ஆற்றில் கூடுதல் தண்ணீர் வரும் என்பதை கணித்து கனஅடி நீரை வழக்கத்திற்கும் குறைவாகவே திறந்திருக்க வேண்டும். ஆற்றில் இறங்கும் வைபவத்தின் நள்ளிரவில் கோரிப்பாளையம் பகுதி மக்கள் மட்டுமே ததும்பி பிதுங்கும் என யாவரும் அறிவர். ஆனாலும் வரிசையாக வாகனங்களை கூட்டத்திற்குள் திணித்துள்ளனர் காவலர்கள். இது நிச்சயம் விசாரணைக்கு உட்பட வேண்டியது. ஆற்றில் இறங்கக் கூடாது என அறிவித்த மாவட்ட நிர்வாகம், கரைப் பகுதிகளின் காலி இடங்களிலும் பக்தர்களை அனுமதிக்கவே இல்லை. ஸ்மார்ட் சிட்டி சுவர்கள் பல அடி உயரத்திற்கு எழுப்பப் பட்டுள்ளது. ஏதோ கலவர போர்க்களம் சூழப் போவதைப் போல் பெரிய அடுக்கு பேரிகேடுகள் குவித்து ஆங்காங்கே அடைத்து வைத்தனர். இவற்றால் சாமி பார்த்த திருப்தியே இல்லாத பக்தர்கள் முண்டியடித்து முன்னேறத் தொடங்கினர். லட்சம் பேர் திரண்ட கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது தான். ஆனால், முறையான தகுந்த முன்னேற்பாடுகளை கடந்தகால அனுபவங்களை கொண்டு செய்யத் தவறியது தெரிகிறது. காளை, உண்டியல்கள், பழைய காலங்களில் பயன்படுத்திய இரண்டு சிறியரக வர்ணனை வண்டிகள், ஜமீன் வண்டி, விசிறி, குடை, திரியாட்ட, தண்ணீர் பீய்ச்சு, அழகராட்ட கருப்பசாமியாட்ட பக்தர்கள், நான்கு அலங்கார லைட்டு டாடா ஏஸ் வண்டிகள், பச்சைக் கொடி, அழகர் சப்பரம். இவை மட்டுமே அழகர் ஊர்வலத்தில் வரவேண்டும். இவையே பழையகால முறை. பக்தர்கள் வசதிக்கு ஏற்ற வடிவம் இந்த குறைந்தளவு ஊர்வலமே. வைகை ஆற்றில் அழகர் இறங்க நீர் திறப்பது குறைந்த அளவாகவே இருக்க வேண்டும். சித்ரா பவுர்ணமிக்கு முந்தைய அமாவாசை முகூர்த்தகாலுக்கு முன்பாகவே ஆற்றில் கரைகட்டி தளம் உயர்த்தி முடித்திருக்க வேண்டும். முகூர்த்தகாலுக்கு மறுநாள் பந்தல் பணிகள் துவங்க வேண்டும். அழகர் புறப்படும் முன்பு மின்விளக்கு பணிகளும், வாழைமரம், மலர் அலங்கார பணிகளும் மட்டுமே பாக்கி இருக்க வேண்டும். மேற்கே சிம்மக்கல் முதல் கிழக்கே மதிச்சியம் பகுதி வரை கரையோரம் முழுவதும் மண்சரிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும். கரைகள் சரிவாகவே இருக்க வேண்டும், செங்குத்தாக இருக்கவே கூடாது. அதிலும் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதியில் பாதுகாப்பு கருதி கரைகள் சாய்வாக அமைக்க வேண்டும். மொத்த திருவிழாவிலும் போக்குவரத்து திட்டமிடலில் தெளிவு வேண்டும். இவை பழைய ஆண்டுகளில் செய்து வந்தவைதாம். காலப்போக்கில் மாறிவிட்டது, அதிகாரிகளுக்கு மறந்துவிட்டது. நினைவுபடுத்தவே இதை எழுதினேன். இனியேனும் சித்திரை திருவிழாவில் இந்தாண்டு நிகழ்ந்த சோகம் நேராதிருக்க வேண்டும். அதற்கு அதிகாரிகள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற முன்வர வேண்டும். மிகவும் முக்கியம்... விஐபி முக்கியத்துவம் இனி சித்திரை திருவிழாவில் கூடவே கூடாது. பெரிய ஆள்களின் பக்திக்கு பாமரர்கள் பலியாகி விட்டனர் என்பதே இந்தாண்டின் துக்கம். அதிகாரிகளே... காலத்துக்கும் கள்ளழகர் மன்னிக்க மாட்டார், ஆவேசமாகவே சபிக்கிறேன்.
@kokilaramakrishnan19882 жыл бұрын
அமைதியாக வயதானவர்கள் குழந்தைகள். மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் வீட்டில் இருந்த படி வழிபடுவார்கள். நாம் கொரோனா லாக் டவுன் போது எப்படி இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டோம் எத்தனை போலீஸ்காரர்கள் இருந்தாலும் .இப்படிப்பட்ட கூட்டத்தில் ஒன்றும் செய்ய முடியாது சாமிக்கு தெரியும் உங்கள் பக்தி அத்திவரதர் போதும் இப்படி நடந்தது .
@keasavankeasavan16142 жыл бұрын
7kkui
@malasmedia83752 жыл бұрын
எந்த வருடமும் இது பான்ற உயிரிழப்பு ஏற்பட்டது இல்லை அறநிலையத்துறை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வில்லை தேவையில்லாத அடைப்புகள் கால தாமதம்
@sathyaram50372 жыл бұрын
உண்மையான ஒன்று... Arrangements sari ila bro intha time
@Ak-ny2rv2 жыл бұрын
10 லட்சம் பேர் கூடியதாக கூறப்படும். திருவிழாவில் வெறும் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுவது வேதனையும், வருத்தமும், இறப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக கருதுகிறேன்.
@tdhanasekaran35362 жыл бұрын
4000 policemen for a million (10 lakhs) people is just 0.4 %. Pathetic crowd management.
@MahishaKitchen2 жыл бұрын
மிகவும் வருத்தமாக இருக்கிறது இந்த நியூஸ் பார்க்கும் போது
@Puratchithondan232 жыл бұрын
Government seri ah panlaa security
@jeevakarunyam92222 жыл бұрын
Intha year police protection sariya panala. Swami 4 maniku thalakulam ls irunthu kelampi entha mandakapadium pogama vagai river ponaru. Thalakulam la irunthu goripalayam vara antha time la police protection um ila. Tamukam karupasamy temple near koota nerisa la pala pankal and kulanthaikal mayanki viluthutanga. Next year festival aadu nalapadiya nadakanum entha uyir ilapum ilama.
@sukumarsethurajan98492 жыл бұрын
விசாரணை கமிஷன் வைத்து திரு.கள்ளழகரை இடை நில்லாமல் போக வைத்த நபர் அல்லது அதிகாரிகள் மீது IPC Section302, 307 கீழ் நடவடிக்கை எடுக்க படுமா?
@gowthamvijay70242 жыл бұрын
காலை 5.30மணி கோரிப்பாளையம் தேவர் சிலைல மாட்டிக்கிட்ட பல ஆயிரம் பேரில் நானும் ஒருவன்.. உயிர் பிழைத்தது அந்த ஆண்டவன் செயல்... பாவம் நெறிய பெண்கள் குழந்தைகள் மாட்டி கொண்டது தான் மிக வேதனைகுல்லாகபட்டது... கண்ணு குள்ள நிக்குது நடந்த சம்பவம்....😒
@vickyshalu452 жыл бұрын
😒😒SAME SITUATION BRO
@bike_23042 жыл бұрын
Same experience bro and it was first time. Thanks God..
@ashokniki43362 жыл бұрын
Government staffs la pona aprom tha alagar ah vara vachanga late aana nalatha mandapa padilayum alagar ah vaikama vegama kondu vanthuttaga
@saranyasaranya20912 жыл бұрын
நாங்களும் 5மணிக்கு தேவர் சிலை கிட்ட மாட்டிகிட்டோம் மறக்கவே முடியாது உயிரோடு வீட்டுக்கு வந்தே பெரிய பாக்கியம்
@tmsudhananthirumalai96762 жыл бұрын
இவ்வளவு கூட்டம் வரும் என்று தெரிந்தும், கூடுதலாக தண்ணீர் திறந்துவிட்டு, அதையே காரணம் காட்டி "பக்தர்கள் ஆற்றில் இறங்க வேண்டாம்" என கூறுவது ..... என மக்கள் கேட்கிறார்கள்
@rajendranner54592 жыл бұрын
பிரசித்த கோவில்களில் விசேஷமான நிகழ்வை சாதாரண உள்ளுர் மக்கள் செல்லவே யோசிப்பார்கள் அந்த பகுதி மக்கள் பங்கேற்பது அபூர்வமாக்கிவிட்டார்கள் எல்லா கோவில்களிலுமே 10 வருடங்களுக்கு முன்பிருந்த நடைமுறை ஏதுமில்லை...கற்பூரஆரத்தி . அர்ச்சனை ஏதுமில்லை திருப்பி விடப்பட்டு வேறு இடத்தில் செய்கிறார்கள் கோவில்கள் சுற்றுலாத்தலம்போல் மாறிவிட்டது
@MrSank872 жыл бұрын
Iyer kitta than kekkanum
@rajendranner54592 жыл бұрын
@@MrSank87 ஓ...அவாளா நிர்வகிக்கிறா கேக்க ஆட்சி பண்றவா நன்னா இருந்தா ஏன் ஓய் அவாகிட்ட. கேக்கணும் ஏங்காணும் நன்னா இருக்கே உம்ம பேச்சு
@rameshks75672 жыл бұрын
டென்ஷன் ஆணது லவுட் ஸ்பிக்கர் பலநடிகர் பல தலைவர்கள் பாடல்கள் நகைபறித்து போகிறான் பெண் கத்தியது காதில் கேட்கவில்லை . மாசுக்கட்டுப்பாடு வாரியம் தமிழ் நாட்டில் இல்லை எனவே தான் பல அடி பாடல் கூக்குரல் ஒரே பாக்ஸில் பத்து ஸ்பிக்கர் இருதயநோயாழி இறந்து விடுவார்
@dilaks-35362 жыл бұрын
வயதானவர்கள் வீட்டில் இருந்தபடியே டிவியில் பார்த்திருக்கலாம்.கூட்டம் அதிகமாக இருக்கும் என்று தெரிந்திருந்தும்சாமி பார்க்க வருவது தவறு தான். மக்கள் நம்ம மீது தவறு வைத்து கொண்டு கடவுள் மீது பழி போட்டு கதை கட்டி விட வேண்டாம்.
நான் பணக்காரர் ஏழை என்று பிரித்து சொல்ல வில்லை.எல்லா வயதானவர்களுக்கும் பொதுவாக தான் சொன்னேன்.கூட்ட நெரிசலில் வயதானவர்கள்.கூட்டத்தை விலக்கி கொண்டு விலகி வர முடியாது.அதற்கான தெம்பும் தைரியமும் அவர்களிடம் இருக்காது. கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் எல்லாம் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் என்பதால் தான் இதை சொல்கிறேன்.அப்பறம் கடவுளுக்கு தன் மக்கள் அனைவரும் ஒன்று தான்.கடவுள் ஒன்றும் பணக்காரர் ஏழை என்று பிரித்து பார்ப்பதில்லை.கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றும் சில பேர் தான் பணத்தை வைத்து பிரித்து பார்க்கின்றனர்
@sindhuvicnesh64042 жыл бұрын
Correct v2laye irundhurukalam
@siyamalarajapandisiyamalar8582 жыл бұрын
நாங்களும் தப்பித்து தான் வந்தோம். கிட்டதட்ட ஐந்து மணி நேரம் நின்றுகொண்டு தான் இருந்தோம். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை.
@geethav52322 жыл бұрын
வண்டியூர் கோவில் அருகே சாமியை நன்றாக பார்க்கலாம் என்று போனால் காலை 6,30 க்கு கோவிலுக்குள் கொண்டு சென்று 10,30 வெளிவந்த அழகரை மக்கள் பார்க்கவே முடியலை..காத்திருந்த மக்களின் பாடு சொல்லுவது வேதனை..ஏன் இப்படி என ஒன்றும் புரியவில்லை..நல்லா கும்பிடனும்னு வந்து..சரியாக கும்பிட முடியலை..நிர்வாகம் நல்ல முறையில் அடுத்த வருடம் மக்களுக்கு ஆவண செய்யணும்
@Yuva184312 жыл бұрын
ஆர்ச் பாலத்தில் அனுமதி மறுக்கப்பட்டது மிகவும் கண்டனத்துக்குரியது........
@saravanakumarm72672 жыл бұрын
Responsible authority and politicians must be punished by God.
@thilagarcreation2 жыл бұрын
Vip
@chezhiyansuganya4092 жыл бұрын
Yes
@mareeswaran31412 жыл бұрын
Yes pro
@suriyaprakashs1422 жыл бұрын
VIP s car மட்டும் தான் அனுமதிக்கப்பட்டது, mayor குடும்பம் and mla கள் குடும்பம் மட்டும் அனுமதிக்க பட்டது.
@vijayr17052 жыл бұрын
சும்மாவே கூட்டம் அதிகம் வரும் 2 வருடம் கழித்து வரும் திருவிழா என்பதால் இளைஞர் ஆட்டம் ஓவர்
@mpvview46282 жыл бұрын
@Mm neenka entha area broo
@malaiarasanchandran46042 жыл бұрын
மதுரைக்குன்னு தனி கெத்து இருக்கு அத காட்டவேண்டாமா ?
@tdhanasekaran35362 жыл бұрын
@Mm Dont blame the euphoria of the young crowd which is typical of this festival. They are not dancing like this for the first time. It is very poor crowd manangement for this magniitude.
@tdhanasekaran35362 жыл бұрын
@PAPK IPPADAI VELLUM This is very atrocious. Who gave them the right to pass. Is it not customary to stop at specific points for specified time every year?. This is not the first time that this festival is held in Madurai city.
@vijaypandi25152 жыл бұрын
@Mm அவரு சினிமா ஹீரோ இல்ல ...எங்க மதுரையோட ஹீரோ டா
@meiazhagankrishnamoorthy94572 жыл бұрын
விடியல் ஆட்சியின் சோதனைகள் 😭😭😭
@MelodyTamilsongsDhanushAnnaFan2 жыл бұрын
ஏன் மண்டகபடி அழைத்து செல்லவில்லை.. இது மிகப்பெரிய தவறு..
விஐபி மட்டுந்தாங்க தரிசனம் பன்னலாம். மத்தவங்களெல்லாம் தரிசனம் பன்னறது மிக மிக கஷ்டம்
@erkarthik86042 жыл бұрын
அப்பறம் என்னங்க கடவுள். காசு தான கடவுளுக்கு கூட முக்கியமா போச்சு. ( கடவுள் பண்ணல சுத்தி இருக்கவன் பண்றான் னு யாராச்சும் சொல்லுவாங்க.. அப்படி பண்றவா ல ஏன் தண்டிக்க மாட்றாரு கடவுள்?)
@karthickkumar11092 жыл бұрын
Sir neenga yentha uru entha Street nu therichukalama.?
@ariyamca36402 жыл бұрын
S correct morning 4 Mela than police paalathumela irunthavangala ithu VIP place nu solo adiju vitatinanga athanala than pavam poga mudiyala paalathula irunthavanga ellarum vidiya vidiya irunthavanga thiteenu pony soli viranunathu ketta adika vanthanga engala so poitom VIP Ku than paalam reserve pannitangalam ithellam thappu Thane ithanaala than 2 per iranthutanga atha maraika intha video poduranga
@thilagarcreation2 жыл бұрын
பாலம் vip only allowed
@chezhiyansuganya4092 жыл бұрын
Intha payalunga panra setta
@rockers87012 жыл бұрын
அதில் தப்பிதததில் நானும் ஒருவர் 😑😑
@ManiKandan-wk8qc2 жыл бұрын
Nanum dhan bro
@karthikeyansakthivel60842 жыл бұрын
Even am also
@lakshmimuthu36962 жыл бұрын
Naaum ☹️☹️☹️
@priyaraja47172 жыл бұрын
nanum dhan bro
@chottabheem5712 жыл бұрын
Nanum bro
@vijayr17052 жыл бұрын
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மக்கள் திருவிழா தவிர விஜபி திருவிழா கிடையாது மக்களை இப்படி போ அப்படி போ இது கேட்க ஒரு ஆளு இல்லை மதுரையில்
@thilagarcreation2 жыл бұрын
Vip பாலம்
@balavallavakrishnankrishna78572 жыл бұрын
you are correct sir.. Idhu makkal thiruvizha. VIP thiruvizha illa
@kalaraj21352 жыл бұрын
முன்னேற்பாடுகள் சரியாக செய்திருந்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது
@ariyamca36402 жыл бұрын
Amanga correct
@jayamhomoeo87212 жыл бұрын
ஆகம விதி படி, நடக்க விட்டுவிடக்கூடாது என்று இந்த விடியா அரசு உத்தரவு போட்டிருக்கும்.
@rajmarudhu46132 жыл бұрын
Correct
@anima_12282 жыл бұрын
எங்க ஊர் மதுரை தான் இரண்டு வருடத்திற்கு பிறகு திருவிழா வந்ததால் கூட்டம் மிகவும் அதிகம் எங்களையே கூட்ட நெரிசலில் பசங்களுக்குள்ள இடிச்சு சண்டை வந்து பெரிய பிரச்சினை ஆகிவிட்டது
@yuvarajaks2 жыл бұрын
ஐயா அமைதியை தேடி கோவிலுக்கு செல்கிறோம். ஆனால் சண்டையோடு வருகிறீர்கள். கூட்டத்தை தவிர்த்திருக்கலாமே?
@anima_12282 жыл бұрын
@@yuvarajaks நாங்கள் சண்டை போடவில்லை அண்ணா அங்கே வந்த நம்ம ஊர் பசங்களுகுள்ள சண்டை அண்ணா
@yuvarajaks2 жыл бұрын
@@anima_1228 ok இந்த வீடியோவை காட்டி அவர்களை சமாதானப் படுத்துங்கள். 🙏
@anima_12282 жыл бұрын
@@yuvarajaks கண்டிப்பாக அண்ணா
@venkatachalapathybalasubra49662 жыл бұрын
அரசு எதற்காக பாரம்பரியத்தில் தலையிட வேண்டும்.?
@sudhasenthil69922 жыл бұрын
ஆமா சரியான கூட்டம் நாங்கள் உயிர் தப்பியது பெரிய கடவுள் புண்ணியம் கடவுளை வேண்டி தான் என கூட்டத்திலிருந்து வெளியே வந்தோம் எனக்கு அந்த கூட்டத்துல மூச்சடைத்தது
@sindhuvasanth51562 жыл бұрын
எங்கள் மண்டபத்திற்கு சாமி வந்ததே
@gmsmeiyappan68322 жыл бұрын
இதற்கு பேர் தான் விடியல் சாமிக்கே மண்டபத்தில் இடம் இல்லை 😤😤😤
@rajmarudhu46132 жыл бұрын
அது என்ன விஐபி மட்டுமே சாமி பார்க்க வேண்டும், சாமான்ய மக்கள் சாமி பார்க்க கூடாது, எல்லாம் இந்த விடியல் அரசு செய்த கொடுமை
@venkataraghavan93082 жыл бұрын
திரு சேகர் பாபு அவர்கள் பதவி விலக வேண்டும்.
@ramamoorthys55792 жыл бұрын
AVAN ENGE POI THOLAINGHAN.
@rk93832 жыл бұрын
@@ramamoorthys5579 அடியாள் வேலை செஞ்சவனுக்கு அறநிலையத் துறை கொடுத்தா இப்படி தான் இருக்கும்..😡😡
@ramamoorthys55792 жыл бұрын
@@rk9383 PERFECTLY CRT.
@tdhanasekaran35362 жыл бұрын
Fire the district collector first or the least transfer him to a dummy post forever. The administrative authorities should have anticipated the huge turn out after 2 years of Covid19 ban and made proper arrangements. I saw some people standing in neck deep water in the vaigai river. Can"t they reduce the output at the vaigai dam?. Or the dam comes after passing Madurai city? Sorry I am not a Madurai resident and pardon me if i am wrong. As usual the common indian man/woman's lives are priced at 5 Lakhs as of today.
@MrSank872 жыл бұрын
Dai mental..unga iyer pasanga yenna pannaga atha kellu da venna...papara pasanga sollarathan kekkanum so nee iyer pullayang kitta poi Kellu
@senthilkumarmurugesan81312 жыл бұрын
மண்டகப்படி தாரரிடம் பணம் வாங்கும் முன்னரே கோவில் நிர்வாகம் சுவாமியை மண்டகப்படியில் நிறுத்தி செல்லமாட்டோம் என்ற செய்தியை சொல்லியிருக்க வேண்டும். உயிர் இழப்பிற்கு காரணம் முழுவதும் தவறான கோவில் நிர்வாகம் தான். ஒரு முறை நானும் கூட்ட நெரிசலில் மாட்டி கொண்டு உயிர் பிழைத்து வந்தேன்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏾
@karthikmari34162 жыл бұрын
Eppadi solluvaga Appuram Eppadi panam
@karthikeyan12352 жыл бұрын
Om namo narayana 🙏
@kata2022 жыл бұрын
நல்ல வேளை நாங்கள் 2 வருடங்கள் கழித்து வருவதால் கூட்டம் அலைமோதும் என்று வீட்டில் இருந்த படியே அழகரை என் தரிசித்து விட்டோம் ... இல்லை என்றால் நானும் குழந்தைகளுடன் மாட்டி இருப்போம் கூட்ட நெரிசலில்😓
@srikrishnarabbitfarm6292 жыл бұрын
எந்த இறைச்சியையும் ஒப்பிட்டு பேச விரும்பவில்லை. ஆனால் முயல் இறைச்சிக்கு இணையாக எந்த இறைச்சியையும் இல்லை. இது அறிவியல் பூர்வமான உண்மை ☺
@muthuselvamp88762 жыл бұрын
Loose entha news nu Paru
@lathadevi52102 жыл бұрын
Aram illadha thurai edharku enna sollum.
@athiyamanilavarasu.g86572 жыл бұрын
உண்மை
@jagadeeshbaskaran48812 жыл бұрын
It seems public got very excited to see this time as the festival did not happen for past 2 years.. Old age peoples should think before going there.
@kamalakannan7592 жыл бұрын
This year corporations and police wasted 🤐🤐🤐
@navanee78242 жыл бұрын
Police evamume work pannala, ellam vedikai paathutu video coverage pannitu irunthanunga
@navanee78242 жыл бұрын
@@nellaitamizhachianisha5438 unta yaarachum suggestion ketangala..Ella comments Kum reply pandratha vitutu poi un velaya paaru
@vijayaraniramanathan94142 жыл бұрын
Oru police man two kulanthaiga lai romba kastabattu kappathinar
@kannans76042 жыл бұрын
உண்மை நாங்கள் இருந்த மண்டகபடியலும் சாமி வரவில்லை
@JAYALAKSHIMIMANIMARAN39142 жыл бұрын
இந்த வாட்டி ரொம்ப அதிகம் சாமி பார்க்க முடியல 50 மன்டபுடி நிற்காமல் சென்றதால் அதனால் உயிர் எழுப்பு நடந்துவிட்டது
@kgf43642 жыл бұрын
திமுக எந்த முன் ஏற்பாடுகளும் செய்யாமல் விட்டுவிட்டது நான் திருவிழாவுக்கு சென்று இருந்தேன் அதிமுக ஆட்சியில் இருந்திருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும்
@mynatpupt80722 жыл бұрын
Ne admk nu nenaikura
@rk93832 жыл бұрын
அதான் செத்தவங்களுக்கு தளபதி 10லட்சம் கொடுத்திருக்கார்ல அப்புறம் என்ன..?
@k.nathanranok41832 жыл бұрын
@@rk9383 ni Sethuru na kudukuren una nambi erukuravangaluku
@rajathirajathi78412 жыл бұрын
@@rk9383 uyirodu vanthuruvangala.
@kgf43642 жыл бұрын
@@rk9383 மதுரையில் எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை மக்களை ஒழுங்குபடுத்த கூட காவல்துறை வரவில்லை போக்குவரத்து முன்பைவிட மிகவும் குறைவாக இருந்தது மருத்துவ ஏற்பாடுகள் ஆம்புலன்ஸ்கள் அதிகமாக இல்லை குறிப்பாக ஒன்றை கூட நான் பார்க்கவில்லை பொது மக்களுக்கு அங்கங்கே நீர் கொடுத்து இருக்க வேண்டும் அதுவும் தவர விட்டார்கள் நீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டார்கள் குறிப்பாக மக்கள் செல்வதற்கும் ஒரு வழியாகவும் அவர்கள் வெளியேற்றுவதற்கு ஒரு வழியாகவும் இருக்க வேண்டும் இங்கு அப்படி இல்லை அனைவரும் ஒரே பாதையில் சென்று வந்தார்கள் அதிகமாகத் துன்பப் பட்டார்கள் நீ செத்துப் போ உனக்கு 10 லட்சம் தரேன் நீ சாகறதுக்கு தயாரா இருக்கியா பணம் முக்கியமல்ல உயிர்தான் முக்கியம்
@vigneshayyavu27922 жыл бұрын
Mark my words This count will increase in upcoming year's & it will be a casual normal incident, sorry to say but its true as youngster addicted to Alcoholic. Govt focuses only on Revenue😡Atleast on these few days these should close the shop.
@jeyalakshmi15272 жыл бұрын
True
@dassboss36452 жыл бұрын
Thursday lam romba siramapattom Meenakshi poopallaku vilakuthoon 10. 30 vanthathu thiruvila extra bus vidanum ethuvume illa conductor engala thituran
Antha kootathula matigitathula nangalu than rempo kasta pattompa en kannumunnatiye neraiya Peru tharaila vilunthangapa koripalaiyathula tempo mosam kolanthaingala oru pallathula vilunthutuchu thookkakuta mutilapa
@aishwaryab.s.50312 жыл бұрын
ruling party in TN is totally against Hinduism... definitely they will not let the temple authorities follow the rules... now that there was a stampede, they might quote this as a reason to stop hindu processions and eventually eradicate the religion... kudos to all who voted for this party...
@dassboss36452 жыл бұрын
Ethuku Sami parkanum nu madurai collector entha vidtha mun erpadu pannanum theriyatha
@kumarp.d.31362 жыл бұрын
There are more than 455 thirukannn mandapangal fr kovil to vaigai bridge&way long river side towards vandioor.thanks.
@leelavathysundar20312 жыл бұрын
🙏👍🏾9
@vijayr17052 жыл бұрын
4 மணிக்கு தான் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்தது🙏 கள்ளழகர் வெளியே வந்தார் 🙏
@thilagarcreation2 жыл бұрын
4.15
@sm.consultancy2 жыл бұрын
Yes. .nanum angathan irunthen ..😥
@vinopmk87112 жыл бұрын
inimey sithirai thiruvilavuku madura pakkam poga koodathunu ra alavuku. Pannitaanungaa