எப்பேர்ப்பட்ட சயின்டிஸ்ட் பாருங்க..வாட்ஸப் குழுவில் நடந்த சம்பவம் Arulmozhi Latest Speech | Periyar

  Рет қаралды 3,150

Neerthirai

Neerthirai

Күн бұрын

எப்பேர்ப்பட்ட சயின்டிஸ்ட் பாருங்க..வாட்ஸப் குழுவில் நடந்த சம்பவம் Arulmozhi Latest Speech | Periyar | Neerthirai
#arulmozhi #latestspeech #நீர்த்திரை #neerthirai #neerthirainews
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 9
@RuthulArunachalam4401
@RuthulArunachalam4401 34 минут бұрын
ஒருவருக்கு அப்பன் ஒருவன் தான் இருக்க முடியும் அதேப்போல அம்மாவும்.ஆனால் இந்து தெய்வங்கள் ஒன்று தானே இருக்கணும் ஆனால் நிறைய கடவுள் இந்து மதத்தில் உள்ளார்கள் .ஏன் இப்படி உலகை காப்பவன் ஒருத்தர் தான் இருக்கணும் அந்த ஒருவர் யார் என்பது தெரியவில்லை?
@seenuvenu5493
@seenuvenu5493 4 сағат бұрын
கடவுள் இருக்கா ரோ! , இல்லையோ, அவரவர் நம்பிக்கை அது அவர்களுக்கு தன்னம்பிக்கை ஆகிறது கடவுள் இல்லை என்று அவர்கள் தன்னம்பிக்கையை சீர் குலைக்க என்ன தேவை இருக்கு
@JeevaPandiyan-rn3cq
@JeevaPandiyan-rn3cq 4 сағат бұрын
கடவுள் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்.... சரியா?தவறா? அன்பு நண்பரே பதில்...
@mothilal6479
@mothilal6479 3 сағат бұрын
@@JeevaPandiyan-rn3cqஎன்ன உருட்டினாலும் கடவுள் என்ற ஒன்று கற்பனை. பிற்காலத்தில் அதை வைத்து கயவர் பிழைப்பு நடத்த உதவிய ஒன்று‌. 😂😂😂
@aruldme55
@aruldme55 3 сағат бұрын
தன்னம்பிக்கை என்பது நீங்கள் உங்களின் மீது வைப்பதே தவிர இல் லாத கடவுள் மீது வைப்பது அல்ல .. பகுத்தறிந்து பின்பற்றுங்கள் என கூறுபவர்கள் உங்களை சீர்குலைக்கிறார்களா .. முட்டாள் தனம்.. இல்லையா
@krishna2555
@krishna2555 Сағат бұрын
Kadavul vaithu pilaippu nadatha ena thevai iruku????
@gopalakrishnan2010
@gopalakrishnan2010 29 минут бұрын
@@mothilal6479 நானும் பல காலம் கடவுள் நம்பிக்கை அற்றவனாக தான் இருந்தேன், அதன் விளைவாக பல இடையூறுகள் ஏற்பட்டதால் நம், கண்களுக்கு புலபடாத ஒரு சக்தி நம்மை இயக்குவது புரிந்தது. இதை நீங்களே சோதித்து பார்க்கலாம். கிளி ஜோதிடம் பார்பவரிடம் தங்கள் பெயரில் ஒரு சீட்டு எடுக்க கூறுங்கள், அந்த வாயில்லா ஜீவன் தங்களது பெயரில் ஒரு கடவுளை தேர்ந்து எடுத்து கொடுக்கும். இனி நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன வென்றால் தங்களுக்கு பிடித்த ஒரு கடவுளின் மந்திரத்தை காலை, மாலை இரு நேரமும் ஒரு வாரம் மன சுத்தியோடு மந்திரத்தை உச்சரித்து வர, மீண்டும் அதே வாயில்லா ் ஜீவனிடம் தங்கள் பெயருக்கு சீட்டை எடுக்க சொல்லவும். நீங்கள் எந்த கடவுளின் மந்திரத்தை உச்சரித்து வந்தீர்களோ அவரே வருவார் அந்த சீீட்டில் . சோதித்து பார்க்கவும்.
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 16 МЛН
Karu Palaniappan Speech about Periyar | Sun News
23:11
Sun News
Рет қаралды 13 М.