Рет қаралды 16,302
லோக்சபா எதிர்க்கட்சி தலைவராகி விட்டார் காங்கிரஸ் எம்பி ராகுல். பதவி வேண்டாம் என முதலில் அவர் மறுத்தாலும், கட்சி தலைவர்கள் வற்புறுத்தலால் ஏற்று கொண்டார்.
'நீட்' விவகாரம், எமர்ஜென்சி என, இரண்டு விஷயங்களிலும் லோக்சபாவில் அமளியை ஏற்படுத்தி, இனிமேல் சபை எப்படி நடைபெறும் என்பதை சுட்டிக்காட்டி விட்டார் ராகுல்.
எதிர்க்கட்சி தலைவருக்கு அமைச்சர் அந்தஸ்து கிடைக்கும். பார்லிமென்டில் பெரிய அலுவலகமும் உண்டு. பார்லிமென்ட் செலவில் உதவியாளர்களை வைத்துக் கொள்ளலாம்.
பொது கணக்கு குழுவின் தலைவராக ராகுல் இருப்பார். அரசு பொது நிறுவனங்களின் செயல்பாடுகளை, இக்குழு கண்காணிக்கும்.#Rahul| parliament| rahulgandhi| BJP| LoP