GOVINDA GOVINDA RADHA MUKUNDHA BHAJAN BY SIVANANDHA VIJAYALAKSHMI
Пікірлер: 115
@_sengunthar_bharath_469219 күн бұрын
பழைய பாடல் அனால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன ❤
@santhiv54533 жыл бұрын
வெகுநாட்களாக தேடிய பாட்டு நன்றி
@girijabasker1621 Жыл бұрын
அற்புதம் வெகு காலத்திற்கு பிறகு கேட்கிறேன் சிறு வயதில் ரேடியோவில் கேட்டது 🙏🙏🙏🙏🙏
@user-in2pg7nh6e28 күн бұрын
பக்தி பரவசமான பெரூமாள் பாடல். அருமை.
@ramamurthyr6761 Жыл бұрын
நான் சிறுவனாக இருக்கும் போது திருச்சி வானொலியில் காலையில் பக்தி மாலையில் கேட்டது. இப்போது மீண்டும் கேட்கும்போது இனிமையாக உள்ளது.கோடானு கோடி நன்றிகள்.
@thiyagarajannatarajan46474 ай бұрын
Yes I too in Trichy...aandaar strt.1964..65...now I have downloaded...hearing dancing ..I have heard her UPANYASAM AT NATIONAL SCHOOL GROUND.DURING 1962.
@krishnamoorthy41832 ай бұрын
மிகவும் அருமையான பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம்னு தோன்றுகிறது
@vijayavenkat40382 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பஜனைப் பாடல்கள் .. இனிமையான குரல் .. இது ஒரு வரம் 🙏🙏🙏👏👏👏
@padmaravi57912 ай бұрын
அருமையான பாடல் ,அர்த்தமுள்ள வரிகள் ,இனிமையான குரல்
@karnankumba71102 жыл бұрын
எட்டு வயதில் கேட்ட பாடல் இப்போது கேட்கிறேன் குரல் அழகு வாழ்க வளமுடன்
@thirunavukkarsuc35238 ай бұрын
குரல் தமிழ் உச்சரிப்பு. ராகம் தாளம் நடை அருமை அற்புதம்
@KalaSridhar3 жыл бұрын
இந்த பாட்டின் 18 வயதில் கேட்டு ஆடினேன்.இன்று வயது 68 இந்த பாட்டை கேட்டவுடன்ஆட ஆரம்பித்துவிட்டேன். தயவு செய்து சிவானந்த விஜயலக்ஷ்மி பாடிய பாடல்களை அனுப்ப முயற்சிக்கவும்.
@subabalasubramaniam80311 ай бұрын
நமஸ்காரம் பாடல் வரிகள் அனுப்பவும்
@balasupramaniam997910 ай бұрын
மிக சரி நானும் அப்படியே
@srinivasanr32834 ай бұрын
இந்தப் பாடியவர் யார்?
@arasundari2 жыл бұрын
நன்றி சகோதரா. பல வருடம் கழித்து கேட்கிறேன். பழைய நாட்கள் நினைவில் வந்து போகிறது. எல்லாம் மாறிவிட்டது. இன்று இந்த பாடல் அந்த இனிமையான நாட்களை நினைவு படுத்துகிறது. மிக்க நன்றி.
@nirmalap28002 жыл бұрын
வெகு நாட்களாக தேடிய பாடல் நன்றிகள் பல
@sudharsonbabumanivannan11892 жыл бұрын
Mee too, I searched for more than 5 years.. thanks a lot for uploading 🙏🙏🙏
@vijirajaiyer88512 ай бұрын
ஆடவைக்கும் அருமையான பாட்டு❤🙏🙏
@srk836011 ай бұрын
அருமை யான பாடல் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கேட்க வாய்ப்புக் கிடைத்தது.. அந்த நாட்கள் மனதில் மலர்கிறது.. அற்புதமான பதிவு. நன்றி நன்றி ஐயா 🙏💐💐💐💐💐
@k.seenivasankrishnasami33218 күн бұрын
அற்புதம்
@balasubramaniann36323 жыл бұрын
One of the best bhajan singer in 1960 ~ 1970 's. Attract common people also. 🙏👌👍
@purandaranpurandaran75752 жыл бұрын
Yes. It has taken me to 50 years back really.
@sivaramakrishnan5884 Жыл бұрын
வெகுநாட்களாக தேடிய பாட்டு நன்றி. பாடலைக் கேட்கையில் உள்ளம் மெழுகாய் நெகிழ்ந்து உருகி கண்கள் பக்தி பெருக்கில் நீரைப் பொழிகிறதை உணர்ந்தேன்
Thank you so much sir.when I was a child I heard this song.long time I searched sir.
@kalaiselvisuresh45014 ай бұрын
Heart touching hare Krishna
@gomathia49902 жыл бұрын
அன்பர்களுக்கு நமஸ்காரம் நீங்கள் கேட்டு மகிழ்ந்த பாடலின் வரிகள் இது ஊத்துக்காடு வேங்கட சுப்ரமணியர் எழுதினது
@gomathia49902 жыл бұрын
மன்னிக்கவும் ஊத்துககாடு வேங்கட கவி அவரின் பெயர்
@vksekar8752 Жыл бұрын
@@gomathia4990 உங்கள் தகவல்களுக்கு நன்றி. அருமை. பாடல் ஆசிரியர் வேங்கடகவியின் வார்த்தை ஜாலம் அற்புதம். புலன் ஐந்தும் கொள்ளை போவது உண்மையே. Congrats 👏 🤝
@sujathapadmanabhan53213 жыл бұрын
கோடானு கோடி நன்றிகள். என் சிறு வயதில் நான் கேட்ட அமிர்தமாக இனிக்கும் குரல். பாடல் வரிகளை போட முடியுமா. சீதா கல்யாணம் இருக்கிறதா? "அருணன் உதித்தனன் திருமணம் காண.... ஆயிரம் ஆயிரம் மாந்தர் நிரைந்தார்" காதில் ஒலிக்கிறது
@shanthisairam98962 жыл бұрын
Same here too waiting since 2011
@poomanim75192 жыл бұрын
அருமை அருமையான பாடல்
@poomanim75192 жыл бұрын
அருமையான பாடல்
@thiraviarajanmaduraiveeran9503 Жыл бұрын
Very famous bajhan song in 60,70s very divineful and golden voice❤️🌸🌷🌺🌼🙏
@sridharreddiyar99172 жыл бұрын
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே மதுசூதனா கோகுலேந்திரா எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த) காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின் கதியினை தேடத்தகாதே அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில் பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த) கண்ணால் அவன் உருநாடு - இரு கண்ணால் அவன் உருநாடு - நல்ல பண்ணால் அவன் புகழ்நாடு - இரு கையாலே தாளங்கள் போடு - இரு காலால் ஆடஒன்றி ஆடு - அந்த காலன் வந்தால் என்ன நேரில் அவன் கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த) நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம் என்றென்றும் புரியாது போபோ நேரம் எனக்கேது இப்போ எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப் பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ நேரந்தரும் என்று சொல்லு இந்த நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும் கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு கோடி கொடுத்தாலும் பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும் பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த) பாடக் கிடைத்த நா ஒன்று தாளம் போடக் கிடைத்த கை இரண்டு இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச் சொன்னால் கொள்ளை தான் போகாதே ஐந்து புலன் ஐந்து (கோவிந்த) கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச் சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே அதை கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலங்கள் கோளங்கள் அவை இவை என்று சொல்லி காலனின் வசப்படாதே - கொடும் காலனின் வசப்படாதே (கோவிந்த) பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு பாடி கிடைந்திட்ட போதே நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம் பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த) காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன் காணக் கிடைக்காத தங்கம் - இங்கு கண்டு களிப்பது சத்தங்கம் இங்கு வேண்டிய அருள் பொங்கும் நிகரில்லை என்றெங்கும் தங்கும் கோணக் கோணச் சொல்லி கோவிந்தா என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த) பாடும் சுகம் ஒன்று போலே - இந்த பாரில் இல்லை ஆதலாலே நாடறியச் சொல்லு மேலே நாமணக்க பாடும் போலே கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும் கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)
@chennaiatc51062 жыл бұрын
i was looking lyricks and today i got it, very fentastic and mind is very peace when ever we listen this song
@bavanisankari58102 жыл бұрын
மிக சந்தோஷம் பாடல் வரிகள் கேட்டு முதல் நான்கு வரிகள் கஷ்ட்டப்பட்டேன் மிகவும் நன்றி ம
@bavanisankari58102 жыл бұрын
நன்றி திரு ஸ்ரீ தர்
@ranganayagi8895 Жыл бұрын
@@bavanisankari5810 yenakkum.mihavum.pifitha song romba natkalai.kekkamudiyamel Ippk oru.varudamaha kettu Manam.urhivitten
@pandiyanradha4284 Жыл бұрын
பாடல் வரிகள் நன்றி
@Viji-n4k11 ай бұрын
ரொம்ப நன்றி வெகுநாட்களாக தேடிய pattu
@vaidyanathanv27222 жыл бұрын
Divine. Beautifully chosen words,that reflects truth of life, with beautiful serene voice. Om namo Narayanaya 🙏
@valayapattys.swaminathan44242 жыл бұрын
Congratulations to the TEAM... Very Devotionful... Pranaam to TEAM...💐🌷🌹🥀🌻🌼🌸🌺🌾🌍👏👏👏👏👏👏👏👏👏👏🌟🌟🌟🌟🌟🌟🌟🌈🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jayalakshmikumar82222 жыл бұрын
I was searching for this song for a long time. Thank you for loading. I have gone back to my childhood days after hearing the song and tears filled my eyes. 🙏🙏
@meenakshimuralidhar64982 жыл бұрын
Super! Kidaikadamma Engallukku👍
@yagyamchellamnarayanan99722 жыл бұрын
பக்தி ப்ரவாஹம்
@seenuvasansankar79182 жыл бұрын
முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு கேட்ட பாடல்
@mahalakshmi92293 ай бұрын
Iam this song first time
@nagarajt.k87493 жыл бұрын
This song is very famous in those days , and we can hear the song in the morning in AIR
@AroulVSN3 жыл бұрын
மிகவும் விரும்பி கேட்டு மகிழும் பாடல்களில் இதுவும் ஒன்று. நாராயணா....ஸ்ரீமன் நாராயணா... பாடல் கிடைக்குமா?மிக்க நன்றி.
@krithigashiva3802 Жыл бұрын
❤❤❤❤❤ waiting to listen this vibrant song almost 26 years. Super 🎉
@krishnannarayanan44772 жыл бұрын
Very melodious and divine song
@JK-ck7ph10 ай бұрын
Such a charming bhajan
@sahadavantk14396 ай бұрын
🎉Manohara Bhajan, Bhakthi mayam.❤❤❤❤
@sankartlbalaji5980 Жыл бұрын
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா பெங்களூர் ரமணி அம்மாள் ஒன்று விறுவிறுப்பான பஜனை பாடல் சிவானந்த விஜயலட்சுமி அவர்கள்
@ramamurthyr6761 Жыл бұрын
இந்த பாடல்களை போல அரிதான ஒரு பாடல் உள்ளது. நான் திருச்சி வானொலியில் கேட்டது யாதெனில் "ஆடிவரும் தேரழகு அம்மா உன் பூவழகு என்னை பார்த்து ரசிக்கிறாள் அன்னை பார்த்து ரசிக்கிறாள்."என்ற பாடல் . திருச்சி ஜெயராமன் பாடியது தயவு செய்து யாரிடமாவது இருந்தால் பதிவிடும் படி கேட்டுக்கொள்கின்றேன். நன்றி.
Thank you sir for providing the lyrics of the left out portion.
@kathiravankathir5318 Жыл бұрын
I have heard this superb song of Mrs. Shivananda Vijayalakshmi in the AIR , Tiruchirapalli on the mornings' devotional songs !
@asokankrishnan48692 жыл бұрын
தெய்வீகக் குரல் அம்மா ,தங்களுக்கு! என்னை அறியாமலே,தாளம் போட வைத்து விட்டீர்கள்! இந்த பூவுலகம் உள்ள வரை, தங்கள் புகழ் நீடித்திருக்கும்! எத்தகைய சொத்தை எங்களுக்கு விட்டுச் சென்றிருக்கிறீர்கள்!
@krishnamugunthan50679 ай бұрын
Please send me the liriks of this poem in tamil
@gayathriponnusamy30993 жыл бұрын
👍👍🙏🙏 tnks for uploading tis song
@dhanammariyappan11612 жыл бұрын
நாராயணா...
@rajiraju593 жыл бұрын
Pls add more songs of this great singer.nostalgic memories.thx.
@malligaraja18153 жыл бұрын
Malliga
@malligaraja18153 жыл бұрын
Dummy bleh
@malligaraja18153 жыл бұрын
50789
@ashokasrinivasrao89292 жыл бұрын
Ol
@kanakavelp68112 жыл бұрын
Divineful Dr P kanakavel Tirunelveli
@pramodkumardash5598 ай бұрын
Very sweet .
@patchirajanraghavan3025 Жыл бұрын
sri krishna jai krishna
@MrMuls3 жыл бұрын
Divine!! Though I don't understand the lyrics, I could understand the power and beauty of this rendition...pranaams
@ashokasrinivasrao89292 жыл бұрын
Om shanti ok
@kchandralekhapappu14803 жыл бұрын
Kadhum manadhum kulirdadhu namaskarangal
@mahadevanmangalammahadevan9647 Жыл бұрын
Myfavorit song
@rajagopals.b4257 Жыл бұрын
நன்றி 🙏
@meiiporul43542 жыл бұрын
Taken to enlighten,blissfullness, vegetative
@nirmalavelayutham21097 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@VijayalakshmiDillibabu-ql9mn8 ай бұрын
❤❤❤❤❤❤❤
@skcark12 жыл бұрын
சூலமங்கலம் சகோதரிகள் பாடிய, "கல்யாணம்... கல்யாணம்... திருவேங்கடத்தில் நடந்த கல்யாணம்" பாடல் கிடைக்குமா?
@JayaLakshmi-gg1ru3 жыл бұрын
கடவுள் கொடுத்த வரம்.liriks.
@govindaraman.e99542 жыл бұрын
very nice.
@ARANGAGIRIDHARAN2 жыл бұрын
மிக அற்புதமான அருமையான இந்தப் பாடலைப் பாடும் அம்மையாரின் பெயர் என்ன வென்றுத் தெரியவில்லையே ?
@skcark1 Жыл бұрын
சிவானந்த விஜய லக்ஷ்மி, (இலங்கையைச் சேர்ந்தவர் என நினைக்கிறேன்)
@kathiravan6211 ай бұрын
நம்ம மதுரை... கொடுமை, இவர் மதிக்கப்படவில்லை..
@s.tamilselvitgtinbiology3272 жыл бұрын
🙏🙏🙏
@tvsnathan3 жыл бұрын
Thank you. Lyrics please
@sudharsonbabumanivannan11892 жыл бұрын
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே மதுசூதனா கோகுலேந்திரா எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த) காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின் கதியினை தேடத்தகாதே அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில் பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த) கண்ணால் அவன் உருநாடு - இரு கண்ணால் அவன் உருநாடு - நல்ல பண்ணால் அவன் புகழ்நாடு - இரு கையாலே தாளங்கள் போடு - இரு காலால் ஆடஒன்றி ஆடு - அந்த காலன் வந்தால் என்ன நேரில் அவன் கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த) நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம் என்றென்றும் புரியாது போபோ நேரம் எனக்கேது இப்போ எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப் பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ நேரந்தரும் என்று சொல்லு இந்த நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும் கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு கோடி கொடுத்தாலும் பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும் பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த) பாடக் கிடைத்த நா ஒன்று தாளம் போடக் கிடைத்த கை இரண்டு இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச் சொன்னால் கொள்ளை தான் போகாதே ஐந்து புலன் ஐந்து (கோவிந்த) கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச் சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே அதை கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலங்கள் கோளங்கள் அவை இவை என்று சொல்லி காலனின் வசப்படாதே - கொடும் காலனின் வசப்படாதே (கோவிந்த) பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு பாடி கிடைந்திட்ட போதே நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம் பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த) காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன் காணக் கிடைக்காத தங்கம் - இங்கு கண்டு களிப்பது சத்தங்கம் இங்கு வேண்டிய அருள் பொங்கும் நிகரில்லை என்றெங்கும் தங்கும் கோணக் கோணச் சொல்லி கோவிந்தா என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த) பாடும் சுகம் ஒன்று போலே - இந்த பாரில் இல்லை ஆதலாலே நாடறியச் சொல்லு மேலே நாமணக்க பாடும் போலே கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும் கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)
@ravindranravindran1225 Жыл бұрын
பாடல் வரிகளும் இருந்தால் நாங்களும் கூடவே பாடலாம்
@v.sridharv.sridhat1836 Жыл бұрын
🍎🍏🍎🍏🍎
@subramanianps2433 жыл бұрын
Thanks.
@umauma6980 Жыл бұрын
I want lyricks. Please
@subhaseetharaman3 жыл бұрын
please post the lyrics Thank you
@sudharsonbabumanivannan11892 жыл бұрын
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே மதுசூதனா கோகுலேந்திரா எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த) காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின் கதியினை தேடத்தகாதே அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில் பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த) கண்ணால் அவன் உருநாடு - இரு கண்ணால் அவன் உருநாடு - நல்ல பண்ணால் அவன் புகழ்நாடு - இரு கையாலே தாளங்கள் போடு - இரு காலால் ஆடஒன்றி ஆடு - அந்த காலன் வந்தால் என்ன நேரில் அவன் கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த) நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம் என்றென்றும் புரியாது போபோ நேரம் எனக்கேது இப்போ எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப் பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ நேரந்தரும் என்று சொல்லு இந்த நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும் கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு கோடி கொடுத்தாலும் பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும் பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த) பாடக் கிடைத்த நா ஒன்று தாளம் போடக் கிடைத்த கை இரண்டு இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச் சொன்னால் கொள்ளை தான் போகாதே ஐந்து புலன் ஐந்து (கோவிந்த) கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச் சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே அதை கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலங்கள் கோளங்கள் அவை இவை என்று சொல்லி காலனின் வசப்படாதே - கொடும் காலனின் வசப்படாதே (கோவிந்த) பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு பாடி கிடைந்திட்ட போதே நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம் பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த) காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன் காணக் கிடைக்காத தங்கம் - இங்கு கண்டு களிப்பது சத்தங்கம் இங்கு வேண்டிய அருள் பொங்கும் நிகரில்லை என்றெங்கும் தங்கும் கோணக் கோணச் சொல்லி கோவிந்தா என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த) பாடும் சுகம் ஒன்று போலே - இந்த பாரில் இல்லை ஆதலாலே நாடறியச் சொல்லு மேலே நாமணக்க பாடும் போலே கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும் கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)
@umauma6980 Жыл бұрын
I want lyrics please
@goatcaptain79442 жыл бұрын
Then pondra kural divikam pongum
@JayaLakshmi-gg1ru3 жыл бұрын
LiriksPlease.thanks.
@mythilit3565 Жыл бұрын
ame 1:48 1:50
@badrinathharidass94562 жыл бұрын
Can you put lyrics pls
@sudharsonbabumanivannan11892 жыл бұрын
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே மதுசூதனா கோகுலேந்திரா எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த) காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின் கதியினை தேடத்தகாதே அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில் பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த) கண்ணால் அவன் உருநாடு - இரு கண்ணால் அவன் உருநாடு - நல்ல பண்ணால் அவன் புகழ்நாடு - இரு கையாலே தாளங்கள் போடு - இரு காலால் ஆடஒன்றி ஆடு - அந்த காலன் வந்தால் என்ன நேரில் அவன் கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த) நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம் என்றென்றும் புரியாது போபோ நேரம் எனக்கேது இப்போ எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப் பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ நேரந்தரும் என்று சொல்லு இந்த நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும் கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு கோடி கொடுத்தாலும் பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும் பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த) பாடக் கிடைத்த நா ஒன்று தாளம் போடக் கிடைத்த கை இரண்டு இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச் சொன்னால் கொள்ளை தான் போகாதே ஐந்து புலன் ஐந்து (கோவிந்த) கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச் சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே அதை கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலங்கள் கோளங்கள் அவை இவை என்று சொல்லி காலனின் வசப்படாதே - கொடும் காலனின் வசப்படாதே (கோவிந்த) பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு பாடி கிடைந்திட்ட போதே நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம் பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த) காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன் காணக் கிடைக்காத தங்கம் - இங்கு கண்டு களிப்பது சத்தங்கம் இங்கு வேண்டிய அருள் பொங்கும் நிகரில்லை என்றெங்கும் தங்கும் கோணக் கோணச் சொல்லி கோவிந்தா என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த) பாடும் சுகம் ஒன்று போலே - இந்த பாரில் இல்லை ஆதலாலே நாடறியச் சொல்லு மேலே நாமணக்க பாடும் போலே கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும் கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)
@rajus29173 жыл бұрын
Lyrics please
@sudharsonbabumanivannan11892 жыл бұрын
கோவிந்த கோவிந்த ராதா முகுந்தா முரளீதரா நந்த சந்த்ரா - ஹரே மதுசூதனா கோகுலேந்திரா எங்கள் கோலாகலம் கண்ட ப்ருந்தாவனா நந்த கோபிஜனா போதிசந்த்ரா (கோவிந்த) காயத்தினை நொந்து கர்மம் கசிந்தபின் கதியினை தேடத்தகாதே அதைக் கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலத்தினைச் சொல்லி நேரத்தில் பாதியை கனவென்றுவிட்டு விடாதே (கோவிந்த) கண்ணால் அவன் உருநாடு - இரு கண்ணால் அவன் உருநாடு - நல்ல பண்ணால் அவன் புகழ்நாடு - இரு கையாலே தாளங்கள் போடு - இரு காலால் ஆடஒன்றி ஆடு - அந்த காலன் வந்தால் என்ன நேரில் அவன் கையில் தாளத்தைக் கொண்டு போய் போடு (கோவிந்த) நித்யம் அநித்யம் பரத்வம் வசித்வம் என்றென்றும் புரியாது போபோ நேரம் எனக்கேது இப்போ எங்கள் நீலநிறக் கண்ணன் நாமத்தைப் பாடிடும் ஆனந்தத்திற்கீடில்லை இப்போ நேரந்தரும் என்று சொல்லு இந்த நெஞ்சில் அவன் உருகொள்ளு இன்னும் கூட ஒரு தரம் சொல்லு பலகோடி பழவினை தள்ளு கோடி கொடுத்தாலும் பொன்பல கோடி கொடுத்தாலும் பாடும் பிறவிகள் கூடக் கிடைக்குமோ சொல்லு (கோவிந்த) பாடக் கிடைத்த நா ஒன்று தாளம் போடக் கிடைத்த கை இரண்டு இன்னும் கூடும் கிரணங்கள் மூன்று வேதம் கோடி எனப்படும் நான்கு வேதம் நான்கு இந்த குற்றமற்ற சுகம் மற்றவர்க்குச் சொன்னால் கொள்ளை தான் போகாதே ஐந்து புலன் ஐந்து (கோவிந்த) கையில் கிடைத்திட்ட கன்னல்கனிச் சாற்றை மெய்யே சுடைக்கப்படாதே அதை கருத்தினில் கொள்ளப் புகாதே வெறும் காலங்கள் கோளங்கள் அவை இவை என்று சொல்லி காலனின் வசப்படாதே - கொடும் காலனின் வசப்படாதே (கோவிந்த) பச்சை நிறம் பட்டமேனி தரங்கண்டு பாடி கிடைந்திட்ட போதே நம்மை பழவினை ஒன்றும் செய்யாதே இங்கு பண்ணின புண்ணியம் திண்ணம் பலித்திட பாடிட வரும் தப்பாதே (கோவிந்த) காணக்கிடைக்காத தங்கம் - கண்ணன் காணக் கிடைக்காத தங்கம் - இங்கு கண்டு களிப்பது சத்தங்கம் இங்கு வேண்டிய அருள் பொங்கும் நிகரில்லை என்றெங்கும் தங்கும் கோணக் கோணச் சொல்லி கோவிந்தா என்றாலும் கூட அருள் தானே பொங்கும் (கோவிந்த) பாடும் சுகம் ஒன்று போலே - இந்த பாரில் இல்லை ஆதலாலே நாடறியச் சொல்லு மேலே நாமணக்க பாடும் போலே கூட கலந்திட்ட ஹாசம் பறந்திடும் கோலாகலத்துக் கப்பாலே (கோவிந்த)
@malligaraja18153 жыл бұрын
Malliga
@malligaraja18153 жыл бұрын
Thaalatum
@balasupramaniam997910 ай бұрын
நான் ஐம்பது வருடங்களுக்கு முன் திருச்சி வானொலியில் கேட்டு மகிழ்ந்த பாடல்