Рет қаралды 2,103
#Partnership கேரளாவின் திருச்சூரில் ஏடிஎம்களில் கொள்ளையடித்த கும்பல் அங்கிருந்து தப்பித்து வெள்ளியன்று கன்டெய்னர் லாரியில் தமிழகத்துக்குள் நுழைந்தது.
செக்போஸ்ட்களில் நிற்காமல் வாகனங்கள் மீது மோதிவிட்டு சென்ற லாரியை தமிழக போலீசார் துரத்தினர்.
நாமக்கல் மாவட்டம் வெப்படை காட்டு பகுதியில் சுற்றி வளைத்து பிடித்தனர்.
தப்பி செல்ல முயன்ற கும்பல் மீது துப்பாக்கி சூடு நடந்ததில் கொள்ளையன் ஜூமான் இறந்தான்.
அசீன் என்ற இன்னொரு கொள்ளையனை குண்டு காயத்துடன் போலீசார் மடக்கினர்.#Mewat #Gang #ATM #Theft #Kerala #TN #Police