Рет қаралды 12,398
சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ3992...
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
செல் - 9597813018, 8438863018
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
No. 4 Main Road
Annaya stores first floor
Karpaga nagar
Thirumangalam
Madurai
........................................................................
Section 68 in The Indian Evidence Act, 1872
Section 63(c) in The Indian Succession Act, 1925
Section 63 in The Indian Succession Act, 1925
#will
#registered will
#unregistered will
#ancestral property
#self aquried property
#separate property
#joint family property
Madras High Court
S.A.Nos.5 & 6 of 2022
Dated - 03.02.2022
JUSTICE G.CHANDRASEKHARAN
Easwaran Vs. 1. Marimuthu 2. Nataraj 3. Thirumathal
உயிலில் இந்திய வாரிசுரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போல இரண்டு சாட்சிகள் கட்டாயம் கையொப்பம் இட வேண்டும். மேலும் இந்திய சாட்சிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது போல சாட்சிகளில் ஒருவரை நீதிமன்றத்தில் கட்டாயமாக விசாரித்து உயிலை நிரூபிக்க வேண்டும். சாட்சிகள் யாரும் உயிருடன் இல்லாத நிலையில் அந்த சாட்சிகளின் கையெழுத்தை நன்கு தெரிந்த நபரை வைத்து சாட்சிகளின் கையெழுத்தை நிரூபிக்க வேண்டும். சாட்சிகள் நீதிமன்றத்திற்கு வர முடியாத நிலையில் இருப்பின் ஆணையர் நியமனம் செய்து அவர் மூலமாக சாட்சிகளை விசாரிக்க வேண்டும். அப்படி நிரூபிக்கவில்லை என்றால் அந்த உயில் சட்டப்படி செல்லாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.