பிறர் எனக்கு இடையூறு செய்த போதிலும் நான் முன் செய்த வினை பயனே என்று எண்ணி இடர் செய்தவர்ககு இடர் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றா வன்னம் இருக்க வேண்டும் அகதிஸ்வரா🪔 🙏🏻 ஓம் நமசிவய 🙏🏻🪔🌹
பிரதோஷம் சிவ ராத்திரி இரண்டும் இன்று செவ்வாய் என விடியல் ஆகும் பிரதோஷம் என்றாலே அமாவாசை வரவை சொல்லும் நந்தியின் காதில் மெல்ல பிராத்தனைகள் அரங்கேறும் சிவன் இருக்கும் திசை நோக்கி சிவ சிவ என்று உதடுகள் முணுமுணுக்கும் சித்தமெல்லாம் அவன் தானே அவன் இருக்க இன்பம் தானே