இன்னிசை பாடி வரும் ல்லாங்காற்றுக்கு உருவாமில்லை காற்றலை இல்லை என்றால் ஒரு பாடோலி கட்பதில்லை ஒரு கானம் வருகயில் உள்ளம் கொள்ளை போகுந்தே ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே இந்த வாழ்க்கையே ஒரு தேடல் தான் அதை தேடி தேடி தேடும் மனது தொலைகிறதே... இன்னிசை பாடி வரும் ல்லாங்காற்றுக்கு உருவாமில்லை காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டோலி கேட்பதில்லை கண் இல்லை என்றாளோ நிறம் பார்க்க முடியாது நிறம் பார்க்கும் உன் கண்ணை நீ பார்க்க முடியாது குயில் இசை போதுமே அட குயில் முகம் தேவையா உணர்வுகள் போதுமே அதன் உருவம் தேவையா கண்ணில் காட்சி தோன்றி விட்டால் கற்பனை தீர்ந்துவிடும் கண்ணில் தோன்ற காட்சியில் தான் கற்பனை வழந்து விடும் அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே...ஏ இன்னிசை பாடிவரும் ல்லாங்காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லை இல்லை என்றால் ஒரு பாட்டோலி கேட்பதில்லை உயிர் ஒன்று இல்லாமல் உடல் இங்கு நிலையாதையே உயில் என்ன என்ன பொருள் என்று அலை பாந்து திரி யாதையே வாழ்க்கையின் வேர்களோ மிக ரகசியமானது ரகசியம் காண்பதே மிக அவசியம் மானது தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும் தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும் அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே...ஏ இன்னிசை பாடி வரும் ல்லாங்காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டோலி கேட்பதில்லை ஒரு கானம் வருகையில் உள்ளம் கொள்ளை போகுதே ஆனால் காற்றின் முகவரி கண்கள் அறிவதில்லையே இந்த வாழ்க்கையே ஒரு தேடல் தான் அதை தேடி தேடி தேடும் மனது தொலைகிறதே... ஏ இன்னிசை பாடி வரும் ல்லாங்காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லை என்றால் ஒரு பாட்டோலி கேட்பதில்லை.