Рет қаралды 1,391
"ஆடி பழஞ்சோறு ஆதலங்காய் வத்தலு; தேடி தின்றால் தேவலோகம் செல்லலாம் " என்கிற பழமொழி எங்கள் ஊரில் சொல்லுவார்கள்.
நிறைய பேருக்கு ஆதலங்காய் என்ற இந்த காயைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கிராமப்புறங்களில் இருப்பவர்கள் நிச்சயம் இந்த காயின் பயனைப் பற்றி அறிந்திருப்பர்.
அதன்படி ஆடி மாதம் என்றாலே ஆதலங்காய் என்கிற ஒரு காயை வற்றல் போட்டு சுட்டு அதை பழஞ்சோறுடன் சேர்த்து சாப்பிட உடல் ஆரோக்கியம் கூடும் என்பது ஐதீகம்.
#traditional #foods #forestfoods #ஆதலங்காய் #cooking #paruvathamalai