Рет қаралды 24,667
இந்திய விமான படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஏர் மார்ஷல் சுகுமார் அவர்கள். விவசாயம் மீது ஆர்வம் கொண்டதால் இயற்கை வழி விவசாயம் செய்ய தொடங்கினர். சாதனா இயற்கை அங்கக பண்ணையில் உயர் அடர்நடவு முறையில் மாமரம், தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது.இவரின் அனுபவங்களை மேலும் அவர் கூற தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
#Mangos #ImmanPasandh #MakkalTV
For Updates Subscribe to: bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv