சகோ . அதை நான் சொல்கிறேன். நாம் இஸ்ரவேல் கோத்திரத்தில் அதாவது ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு இவர்கள் சந்ததியில் பிறக்கவில்லை. ஆகையால் நாம் புறவினத்தினர் புறஜாதிகளாக இருக்கிறோம். அவர்கள் கர்த்தருடைய சந்திகள். நாம் இயேசுகிறிஸ்துவின் இருந்ததால் மீட்கப்பட்ட சந்ததிகளாக இருப்பதால். நாம் இப்போது ஆவிக்குரிய இஸ்ரவேலர்களாக ஆபிரகாமின் சந்ததிகளாக இருக்கிறோம்.இப்போது புரிகிறதா. இல்லை என்றால் சொல்லுங்கள் இன்னும் உங்களுக்கு புரியும் வகையில் சொல்ல முயற்சிக்கிறேன். ஆண்டவர் உதவிசெய்வாராக.
@daisyleema3540 Жыл бұрын
ஆம் விசுவாசத்தின் மூலம் இயேசு கிறிஸ்துவின் வழியாக ஆபிரகாமுக்கு பிள்ளைகள் ஆகிறோம்
@johnbrainerdPRAISEJESUS Жыл бұрын
Please provide notes for message it is very useful