Рет қаралды 19,557
இந்த வீடியோவில் அல்லாஹ்வினுடைய இஸ்முல் அஃலம் சம்பந்தமாக பேசப்பட்டிருக்கிறது. இந்த வார்த்தைகளைக் கொண்டு அல்லாஹ்விடத்தில் துஆ செய்தால் அல்லாஹ் உங்களது துஆக்களை நிச்சயம் அங்கீகரிப்பான் என்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். நமது சப்ஸ்கிரிபர்ஸ் இதனை பார்த்து பயன் பெற்று ,மற்றவர்களுக்கும் இதை பகிர்ந்து ஈருலக பேறுகளை நாம் அனைவரும் அடைவோமாக! ஆமீன்.