"சோர்த்து போகாதே நான் உன்னோடுகூட இருக்கிறேன்"..."உன் நம்பிக்கை வீண்போகாது" @talkwith_jesus #talkwithjesus @talkwithjesus
Пікірлер: 15
@saruputheenSaruputheen-ul9pw3 ай бұрын
ஏசப்பா எனக்கு ஒரு நல்ல வேலை இருந்தா சொல்லுங்க இயேசப்பா இயேசப்பா எனக்கு கார் ஓட்டம் தெரியும் ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க இயேசப்பா. ஆமென் அல்லேலூயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@user-ys5ox4mv5x2 ай бұрын
Aandavare yesu appa ku sthothiram amin amin amin
@TWJ_Ever2 ай бұрын
ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்குமுன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். ரோமர் 12:17
@saruputheenSaruputheen-ul9pw3 ай бұрын
ஆமென்🎉🎉🎉🎉🎉🎉
@TWJ_Ever2 ай бұрын
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
@amalapushpam72403 ай бұрын
en makaluku thirumanam aki 8 months akinthu husband dan valvatharka Jepungal iyya
@amalapushpam72403 ай бұрын
en makaluku oru male baby tharauvadarka jepungal iyya
@ramyaparanthaman51383 ай бұрын
Happy birthday brother 🌹
@TWJ_Ever2 ай бұрын
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
@2kcouplessermanisha5523 ай бұрын
Appa enna intha certificate la irunthu viduthalai pannunga pa Inga irunthu pogumpothu kulanthaiota than ponum ...unga mazgan ku udal arokiyatha kudunga nalla Vela kedaikanum Annan ku a than amunt kedaikanum ...pa ennaku intha kariyangalai indery arputhatha kudunga pa
@TWJ_Ever2 ай бұрын
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16
எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். சங்கீதம் 145:15,16