Рет қаралды 9,917
நம்மை சுற்றி உள்ள சமூகத்தில் பார்க்கிறோம். சில குடும்பங்களில் ஒருவர் தியாகியாக இருப்பார். தலைச்சன் பிள்ளையாக பிறந்து...பெற்றோர்களின் சுமையை தானும் பகிர்ந்து கொள்வதற்காக.... இளம் வயதிலேயே வேலைக்கு போவார். மற்ற பிள்ளைகள் சொகுசாக வளரும்.
Image Credit - pixabay.com
creativecommon...