Рет қаралды 128,110
பழையகோட்டை சந்தையில் காங்கேயம் இன காளைகளுக்கு மட்டுமே அனுமதி வேறு எந்த ரக நாட்டு மாடுகளுக்கு அனுமதி இல்லை. இந்த காளை சந்தையானது அனைத்து மாதமும் வருடம் முழுவதும் மாதம் இரண்டாவது சனிக்கிழமை மட்டும் நடைபெறும் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி காங்கேயம் இன காளைகள்,காளை கன்றுகள் உங்களுடைய தேவைக்கு ஏற்ப நீங்கள் வாங்கிக்கொள்ளலாம் இங்கு பெற்றுக்கொள்ளலாம் காங்கேயம் காளைகளுக்கு மட்டுமே அனுமதி ...
சந்தையை பற்றின தகவலுக்கு
நவீன் - 9788999920
கால்நடைக்கு தேவையான வைக்கோல் வாங்க
ஸ்ரீ சரவணா ஈரோடு
9095794132.
தமிழ்நாடு முழுவதும் சப்ளை செய்யப்படும்