எது நடக்க இருக்கின்றதோ அது நன்றாகவே நடக்கட்டும்.... எல்லோரும் நோய் நொடிகளின்றி நலமுடன் வாழ பிரபஞ்ச கடவுளாகிய சிவபெருமான் காத்தருளவேண்டும் என் ஐயனே.... ஓம் நமசிவாய
ஐயா வணக்கம் 13/ 4 1986 இரவு 9 20 நிமிடம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை வியாபாரத்திலும் நஷ்டம் மன உளைச்சலாக இருக்கிறது நான் என்ன செய்ய வேண்டும் தாங்கள் அன்போடு கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன் வணக்கம் ஐயா
@chitrajillu296211 күн бұрын
En aiya indha mathri lam solringa already valikuthu ithu veraiyaaa
@karthikarthik69610 күн бұрын
Nallathu nadanathal sariiii aaya
@moorthynadarasa73689 күн бұрын
டேய் பணமூட்டை தானே நடந்து வருமா ?
@vijayendranvijayendran319710 күн бұрын
உங்களுக்கு வியூஸ் போகணும்ங்கறதுக்காக இந்த மாதிரி தலைப்பு போடுறீங்களே நியாயமாடா
@Sarnaya-t6r10 күн бұрын
தும்பைபூவுல தூக்கு போட்டு தூங்குற அளவாக்கு வாழ்க்கை போய்ட்டு இருக்கு ஏன் டா டேய் 🤦♀️🤦♀️