Рет қаралды 735
புத்தகம் படிக்குறது நெறையா பேருக்கு புடிக்கும் ஆனா இன்னைக்கு இருக்க கால அவசரத்துல உக்காந்து பொறுமையா நிதானமா வாசிச்சு படிக்கலாம் நேரமே இருக்குறது இல்ல. அதுக்காக புத்தகம் படிக்காமலா இருக்க முடியும்? வாசிப்பு ன்றது ஒரு கலைன்னா, கதை கேக்குறதும் கலை தான். இன்னையில இருந்து உங்களுக்கு புது புது கதைகள, புது தத்துவங்கள, வாழ்க்கைக்கு தேவையான கருத்துகளை, நம்மளுக்கான Motivational-ல நம்ம தேநீர் கதைகள் மூலமா சொல்ல போறோம் . இது நம்ம தேநீர் இடைவேளையின் தேநீர் கதைகள் ❤️😍😍