பண் பட்ட ஒரு இனத்தின் கலைஞர்களை பாதுகாப்பது நம் அனைவரின் கடமை...
@prakashprakash-lt3oo3 жыл бұрын
உங்கள் வாழ்க்கை முன்னேறவும் உங்கள் போராட்டம் வெற்றி அடைவோம் உங்கள் நண்பனின் வாழ்த்துக்கள்
@umarani.s12383 жыл бұрын
இந்த ஊரடங்கு கலைஞர்கள் வாழ்வை கொல்வதற்கு கலைஞர்கள் என்னய்யா பாவம் செய்தார்கள்
@dubaikinganbu55443 жыл бұрын
தமிழக அரசு கரகாட்ட கலைஞர்களுக்கு அவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழிவகுக்க வேண்டும் தமிழ் கலசாரத்தில் இல்லாமல் ஆகிவிடும் தமிழக அரசே ஆலோசனை செய்து வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும்
@suyambulingam.p.suyambulin17163 жыл бұрын
ஓஒ
@suyambulingam.p.suyambulin17163 жыл бұрын
😄😄
@shrungarg3646 Жыл бұрын
Am from Karnataka but I love kargaatam p.s parmison Kodi
@bharathfiresafetysystemsequipm3 жыл бұрын
பாவம் கரகாட்ட மக்கள் 🙏
@p.a62363 жыл бұрын
ம்
@karuppasamy13043 жыл бұрын
தமிழக அரசு உடனடியாக உதவி செய்யணும். இவர்கள் இந்து அறநிலையத்துறை சார்ந்தவர்கள்.
@SelvaKumar-mc5wm3 жыл бұрын
ஒவ்வொரு கரகாட்ட குழு உறுப்பினர் மற்றும் கலைநிகழ்ச்சி உறுப்பினர் குடும்பத்திற்கு தலா 50000 ரூபாய் வரை அரசு உதவி செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் இப்படிக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இந்தக் கோரிக்கையை பதிவு செய்வோம் என்று பரிந்துரைக்கிறோம் இப்படிக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம் இப்படிக்கு தமிழினம் வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் 🙏
@smileyhearts4973 жыл бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள்
@saravanansharmila9261 Жыл бұрын
👌👌👌👌👌
@laxmansirsuper27033 жыл бұрын
Namma porattam vetri pore vazhthukkal
@manikamveera53472 жыл бұрын
வெற்றி பெற வேண்டும் வாழ்த்துக்கள்
@jpepics3 жыл бұрын
I am supporting
@vayakkaadu75993 жыл бұрын
நீங்க எல்லாரும் நல்லா இருக்கணும் உங்கள் வாழ்க்கை நல்லா இருக்கணும் ....
இவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்கனும்
@st.antonypuliampatti3 жыл бұрын
🤟
@Rani77786 Жыл бұрын
இவங்கபிரச்சனைபரமேஸ்இல்ல.நல்லவேதெரியுது
@jpepics3 жыл бұрын
My last video this related
@SelvaKumar-mc5wm3 жыл бұрын
தமிழ்நாடு கலை நிகழ்ச்சி மற்றும் கரகாட்ட குழு உறுப்பினர்களுக்கு போதிய வசதி வாய்ப்பு இல்லாத காரணத்தினால் நாங்கள் இந்த கோரிக்கையை தமிழ்நாடு தலைமைச் செயலகத்திற்கு மற்றும மற்றும் டெல்லி பாராளுமன்றம் குடியரசுத் தலைவர் ஐயா மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு எங்களது கோரிக்கையை பதிவு செய்வோம் என்று பரிந்துரைக்கிறோம்