LIKE, SHARE, and SUBSCRIBE to our KZbin channel: @lastdaystamil 👉 Like us : Facebook - / lastdaystamil
Пікірлер: 16
@vijaykumarkumar58408 күн бұрын
✝️✝️🙏🙏👏👏👏❤️❤️❤️
@MariysjosephMariysjosephАй бұрын
Praise the lord
@PriyaMohan-rw2cn2 ай бұрын
Thank you for the good message
@jofunsam2 ай бұрын
My spiritual father🙏🏼❤
@barnabasbaskaran57552 ай бұрын
8 HELPFUL TO CHANGE MY ATTITUDE AND TO INCREASE MY FAITH.
@priscillaj32562 ай бұрын
Glory to be Jesus Christ only, Thank God for Augustine Jebakumar Uncle Thank you so much
@ranirani-ig8et2 ай бұрын
Sthothrem ooty😊
@barnabasbaskaran57552 ай бұрын
HELPFUL TO CHANGE MY ATTITUDE AND TO INCREASE MY FAITH.
@user-cf9ei6ym9s2 ай бұрын
Real hero
@user-qs6xs3ht4c2 ай бұрын
Praise the lord Jesus given to long years uncle Jesus bless you uncle
@user-ls3tg6cf9y2 ай бұрын
Victor jeba pammadukulam ch-52,,, Karthar nallavar 💖,,,,,
@MangaloreMediaMinistriesJosephАй бұрын
God made him who had no sin to be sin for us, so that in him we might become the righteousness of God. (NIV)
@MangaloreMediaMinistriesJosephАй бұрын
21 நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார். 2 கொரிந்தியர் 5
@georgevincentgeorgevincent65912 ай бұрын
நான் வருத்தத்தை யும்சஞ்லத்தையும்கன்டுஎன்நாட்கள்வெக்மாய்கழியும்யும்படிநாண்கர்பதித்திளிதிருந்துவெளிபட்தென்ன
@kavani5394Ай бұрын
கலாத்தியர் 2 : 21 கடவுளுடைய அளவற்ற கருணையை நான் ஒதுக்கித்தள்ளுவதில்லை; திருச்சட்டத்தின் மூலம் ஒருவன் நீதிமானாக முடியுமென்றால், கிறிஸ்து இறந்தது வீணாக இருக்குமே..... யோவான் 1:17 மோசேயின் மூலம் திருச்சட்டம் கொடுக்கப்பட்டது; ஆனால், இயேசு கிறிஸ்துவின் மூலம் அளவற்ற கருணையும் சத்தியமும் கிடைத்தன...... சாதாரண மனிதர்கள் இறப்பதே செய்தியாகாத போது அவர்களது மாற்றங்கள் எப்படி நல்ல செய்தியாக முடியும்? இயேசு இறந்தது சாதரண செய்தி யென்பது வடிகட்டிய மடைமையும் மேட்டிமையுமானது. எனவே, கிறிஸ்து இறந்தது அநேகரை நீதிமான்களாக இன்னும் மாற்றவில்லை என்பதுதான் கசப்பான உண்மை. அதனால், அது நல்ல செய்தியாகக் கருதப்படாததில் ஆச்சரியமில்லை அல்லவா? ஒருவன் பிழைத்திருப்பது என்பது வெறும் மனிதனாக வாழ்வதை மட்டும் அருத்தப்படுத்துவதில்லை - மத்தேயு 4 : 4. பைபிள் வசனங்களை அவற்றின் சூழமைவில் இருந்து துண்டித்து முன்னுக்குப் பின் முரணாகப் பயன்படுத்துவதுதான் பரவலாகக் கவனிக்கப்படும் மதபோதனைகள். ஆகவே, கிறிஸ்துவின் மூலம் காட்டப்பட்ட கருணை சத்தியத்துக்கு வழிநடத்துகிறது; சத்தியம் ஒருவரைப் பாவங்களிலிருந்து விடுதலை பெறுவதைச் சாத்தியமாக்குகிறது. ஆனாலும், முடிவு பரியந்தம் நிலை நிற்பவனே இரட்சிக்கப்படுவான் - மத்தேயு 24 : 13. முடிவு எப்போது வரும்? மத்தேயு 24 : 14. அப்படிப்பட்ட கிருபையை விரயமாக்குவது "மகா பாபிலோனும்" அதனுடைய கிளைகளுமே என்பதற்கு கடவுள் பெயரில் விலாவாரியான கதைகள் அளந்தாலும் அவருடைய பெயர் மகிமைப்படுவதையும் அவரது பூமிக்குரிய அரசாங்கம் அறிவிக்கப்படுவதையும் வேண்டுமென்று தவிர்ப்பதே போதுமான சாட்சியாகும். ஆகவே, பைபிள் கூறும் "நல்ல செய்தி" ஒன்று மட்டுமே கடவுளின் அரசாங்கத்தைப் பற்றியதும் மனித இனத்துக்கே பூமியில் விமோசனத்தைக் கொண்டுவருவதும் என்பதைக் கவனிக்க வேண்டும். 2 யோவான் 1 : 10 உங்களிடம் வருகிற யாராவது இந்தப் போதனைக்கு ஏற்றபடி கற்றுக்கொடுக்கவில்லை என்றால், அவனை ஒருபோதும் உங்களுடைய வீட்டுக்குள் சேர்க்காதீர்கள், அவனுக்கு வாழ்த்தும் சொல்லாதீர்கள். 11 அப்படி அவனுக்கு வாழ்த்துச் சொல்கிற ஒருவன் அவனுடைய பொல்லாத செயல்களுக்கு உடந்தையாக இருக்கிறான்......