Рет қаралды 10,741
கடலூர் மாவட்டம் முருகன்குடியை சேர்ந்த விவசாயி விஸ்வநாதன் கரும்பு பயிர் சாகுபடி செய்து வருகிறார் கரும்பு சாகுபடி செய்வதற்கு முன்பு சில உடுப்பயிர்களை சாகுபடி செய்து மண்ணை வளப்படுத்திய பின்னர் முக்கிய பயிர் சாகுபடிக்கு இறங்கலாம் எனவும் கூறுகிறார் மேலும் கரும்பு சாகுபடி முறை பற்றியும் இந்த வீடியோவில் விளக்குகிறார்.
#Sugarcane #SugarcaneHarvesting #MakkalTV
Subscribe: bit.ly/2jZXePh
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv