Рет қаралды 534
குழந்தையின் குரலில் சிவவாக்கியர் பாடல் | ஓம் நமசிவாய
18 சித்தர்களில் பதினெழாவது சித்தர் சிவவாக்கியர். தாம் பிறக்கும் போதே ‘சிவ சிவ’ என்று உச்சரித்தபடியே பிறந்தமையால் இவரை சிவாக்கியர் என்று அழைத்ததாகக் கூறுவர். வைத்தியம், வாதம், யோகம், ஞானம் பற்றி பாடல் இயற்றியுள்ளார். இவரது பாடல்கள் சிவவாக்கியம் என அழைக்கப்படுகிறது. இவர் கால தத்துவம், மகா தத்துவம் முதலானவற்றைத் தம் இளம் வயதிலேயே நன்கு உணர்ந்தவர்.
சிவவாக்கியரின் பாடலை தெய்வீகக்குரலில் பாடும் குழந்தை.
#shivavakiyarpaadal
#omnamahsivaya
#18siddharkal
#siddharpaadal