குழு ஜெபத்தால் மிஷனெரி டாக்டர் உருவானது எப்படி ? Dr.pushparaj

  Рет қаралды 4,522

Sathiyam Gospel

Sathiyam Gospel

Күн бұрын

குழு ஜெபத்தால் மிஷனெரி டாக்டர் உருவானது எப்படி ? Dr.pushparaj
#sathiyamgospel #sathiyasatchigal

Пікірлер: 13
@rebekkalpraisethelordissac2110
@rebekkalpraisethelordissac2110 2 жыл бұрын
Praise the lord Pastor
@suhitharbaus
@suhitharbaus 2 жыл бұрын
India needs evangelists like him.
@jeyaseelis8283
@jeyaseelis8283 2 жыл бұрын
Praise the Lord 1983,1984,kalungadi,perumalkulam vanthapothu sagau , nala nilam ,balankodupeer song marakamudiyathe perasangam
@kudabijayaraj6876
@kudabijayaraj6876 2 жыл бұрын
ஆமென் நன்றி 🙏
@pepsiraju1718
@pepsiraju1718 2 жыл бұрын
Praise God Amen
@Jesuscare2369
@Jesuscare2369 2 жыл бұрын
Amen hallelujah 👍
@cheersonsamuel2446
@cheersonsamuel2446 Жыл бұрын
He is not a MBBS doctor
@vilv777
@vilv777 Жыл бұрын
If interested further on this servant of God.. Please listen other of his videos... HE give testimony he studied MMBS in army and halfway he stopped and continue and completed MMBS...
@isaacdinaharan7717
@isaacdinaharan7717 2 жыл бұрын
@15:08 என் பத்திரிக்கையின் வாசகர்கள் ஊழியக்காரர்கள் குறித்து கேள்வி கேட்க தொடங்கியதால் அவர்களைப் பற்றிய உண்மையை சொல்லத் தொடங்கினேன் (அதாவது குறை கூற, கண்டபடி விமர்சிக்க, தெரியாதவற்றை எல்லாம் சொல்ல, நேரில் பார்த்தது போல் கதை அளக்க, அபிஷேகம் பெற்ற ஊழியக்காரரின் அபிஷேகத்தை நிந்திக்க, ஆவிக்குரிய வரங்களை கேலி செய்ய இவைகளையும் சேர்த்து தான் எழுதினேன்)...என் தகப்பனார் கிறிஸ்துவை விட்டு பின்வாங்கி பல ஆண்டுகள் ஓடிவிட்டன. வேதம் வாசிப்பது ஜெபம் செய்வது இல்லை. ஆனாலும் ஜாமக்காரன் பத்திரிக்கை வாசிப்பதை நிறுத்தவில்லை. ஒவ்வொரு மாதமும் ஊழியர்களை குறித்து விமர்சிக்கிற காரியங்களை கிசுகிசுக்களை எடுத்துக்கொண்டு ஊரெங்கும் போய் ஊழியர்களை தூற்றுவவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார். இப்படி பின் மாற்ற காரர்களால் ரசித்து படிக்கப்படும் ஒரு பத்திரிக்கை தான் ஜாமக்காரன் பத்திரிக்கை.
@virgiljose8937
@virgiljose8937 Жыл бұрын
Bro. Isaac, உங்களுக்கு அவரை பற்றி தெரிந்தது அவ்வளவு தான். இன்றைய தமிழ்நாட்டில் இவர் மட்டுமே உண்மையான ஊழியக்கார்ராக இருக்கிறார். உங்கள் அப்பாவின் புரிதல் தவறாக இருக்கலாம். உங்களுடைய புரிதலும் தவறே.
@isaacdinaharan7717
@isaacdinaharan7717 Жыл бұрын
@@virgiljose8937 உங்களுடைய கூற்று “இன்றைய தமிழ்நாட்டில் இவர் மட்டுமே உண்மையான ஊழியக்கார்ராக இருக்கிறார் ” முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. உண்மையாக ஊழியம் செய்யும் எத்தனையோ பேரை ஒரே வார்த்தையில் கொச்சைப்படுத்தி விட்டீர்கள். எலியா அப்படித்தான் தேவனிடத்தில் நான் மாத்திரம் தான் உண்மையான ஊழியக்காரன் என்று சொன்னார். தேவன் சொன்னார் பாகாலுக்கு முழங்கால்களை மடக்காத 7,000 பேர் இருக்கிறார்கள் என்று. உங்கள் கண்களையும் திறந்து பாருங்கள். தமிழ்நாட்டில் எத்தனையோ உண்மையுள்ள ஊழியக்காரர் இன்னும் இருக்கிறார்கள். எங்களுடைய கிராமத்தில் ஒரு ஊழியக்காரர் கடைசிவரை ஒரு குடிசை வீட்டில் கல்லை தலையணையாக வைத்து வாழ்ந்து மரித்தார். அவரைக் காட்டிலும் இவர் மிகவும் யோக்கியமானவரோ? எத்தனையோ ஊழியக்காரர்கள் கிராமங்களில் பசியாலும் பட்டினியாலும் வாடி ஈரத்துணியை போட்டுக்கொண்டு ஊழியம் செய்யும் நபர்களை நான் கண்டிருக்கிறேன். அவர்களை காட்டிலும் இந்த ஊழியக்காரர் யோக்கியமானவரோ? இன்னும் வேதநாயகம் சாஸ்திரியார் உயிரோடுதான் இருக்கிறார். அவர் உத்தமர் இல்லையோ? அகஸ்டின் ஜெபக்குமார், ஆர் ஸ்டான்லி, சாம்சன் பால் இன்னும் பலர் இருக்கிறார்கள். சினிமா உலகத்தில் சூப்பர் ஹீரோக்கள் உண்டு. ஆவிக்குரிய உலகத்தில் அப்படி ஒரு அந்தஸ்தை தேவன் எந்த ஊழியருக்கும் கொடுக்கவில்லை. அடுத்தவரை விமர்சிப்பதால் ஒருவர் உண்மையான ஊழியக்காரர் ஆக மாறி விட முடியாது. உண்மையான ஊழியக்காரர் என்றால் எல்லா சத்தியங்களையும் சத்தியத்தின்படி வேதத்தில் எழுதப்பட்டபடியும் தேவ ஆவியானவர் நடத்துகிற படியும் போதிக்க வேண்டும். இவரோ பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை கேலி செய்கிறவர். அந்நிய பாஷையை பரிகாசம் செய்து நிந்தித்து தன்னுடைய மாதப் பத்திரிகையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறார். தீர்க்கதரிசனத்தை நக்கல் அடிக்கிறார். அற்புதங்கள் எல்லாம் பொய் என்று சொல்லுகிறார். இவர் பின்பற்றுவது அபிஷேகம் ஆதி சபையோடு எடுத்துக் கொள்ளப்பட்டது (Cessationism) என்கிற கள்ள உபதேசம். மோசேயின் காலத்திலேயே எகிப்தின் மந்திரவாதிகள் மோசே செய்த அற்புதங்களை செய்ததால் மோசே மேலிருந்த அபிஷேகத்தை பொய் என்று சொல்லமுடியுமோ? முடியாது. அதுபோல ஊழியங்களில் போலியான காரியங்கள் அநேகம் காணப்பட்டாலும் பரிசுத்த ஆவியானவரின் உண்மையான செயல்களும் வரங்களும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இயேசு பரிசுத்த ஆவியினால் ஒருவன் இடத்திலிருந்து பிசாசுகளைத் துரத்தினார். உடனே இயேசு பிசாசின் ஆவிகளின் தலைவனால் அந்த பிசாசை துரத்தினார் என்று பரிசேயர்கள் குற்றம் சாட்டினார். உடனே இயேசு சொன்னார் பரிசேயர்கள் பரிசுத்த ஆவியை தூஷிக்கிறார்கள் என்று. பரிசுத்த ஆவியை தூஷிக்கிற ஒரு ஊழியக்காரன் பரலோகம் போக முடியுமோ? பார்ப்போம் நியாயத்தீர்ப்பு நாளிலே என்ன நடக்கிறது என்று. எந்த ஊழியக்காரனுக்கும் முட்டுக் கொடுக்க வேண்டாம். 🙏
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 32 МЛН
Dr Pushparaj - change in Dr Billy Graham's life#smregispastor#smregispastor
13:01
JERUSALEM EVANGELICAL CHURCH (OFFICIAL)
Рет қаралды 28 М.
Apostle Yesanna Tamil testimony
4:36
SHEKINAH CHURCH SEITHUR
Рет қаралды 12 М.
What is this THAKWA #vlog
18:47
Thai Thamizhan
Рет қаралды 210
The Way to Content Life | Thendral
29:14
Nambikkai TV
Рет қаралды 187
06 September 2024 @ Flag Hoisting
48:45
Vailankanni Shrine Basilica
Рет қаралды 8 М.
Tamil Bible Quiz on Matthew : Questions and Answers | Chapter 27
12:09
TAMIL BIBLE WINNERS
Рет қаралды 80