Sir தலையீத்து கிடாரி கன்று போட்ட 3 ம் நாளில் சுரவை வந்து விட்டது.ஊசி போட்டு 25 நாள் ஆகிறது. ஊசி போட்டதில் இருந்து பால் 1/2 லிட்டர் மட்டுமே இருக்கிறது. பருத்திகொட்டை ,கடலை புண்ணாக்கு அனைத்தும் போடுகிறேன் ..மாடு மந்தமாகவே உள்ளது..என்ன செய்வது சார் ..waiting for your reply sir.
@user-ij9zm8ii2j2 ай бұрын
Sir i have call for you one doute diploma vetnery and animal husbandry
@onlinetamizha21945 ай бұрын
வணக்கம் ஐயா.... ஊறுகாய் புல் பற்றி தெளிவான விளக்கம் கொடுங்கள்... ஒரு கிடாரி முதல் கறவை மாடு வரை எவ்வளவு கொடுக்க வேண்டும்.. இதனால் அடர் தீவனம் குறையுமா.... பசுந்தீவனம் இல்லாமல் இதனை முற்றிலுமாக தீவனமாக பயன்படுத்தலாமா என்று கூடிய விரைவில் ஒரு பதில் சொல்லுங்கள்... நன்றி
@pitchaipillaip14065 ай бұрын
வணக்கம் சார் எனது மாட்டின் காதுகளில் இருந்து சீழ் வருகிறது (கிர் இனம்) காரணம் மற்றும் தீர்வு சொல்லவும் சார் நன்றி🙏
@villagevirumandichannel.95464 ай бұрын
Sir வணக்கம் நான் முதல் முறை மாடு வங்கி உள்ளேன் அண்ணா என் மாடு மடி உள்ள கள்ளு போல இருக்கு ரொம்ப பயமா இருக்கு எனக்கு உங்கள் ஆலோசனை வேண்டும் 😢🙏🙏🙏🙏
@Dominic1510615 күн бұрын
Sir வணக்கம், மாட்டிற்கு பொட்டை கண்ணு போடும் சினை ஊசி வந்துள்ளது, உங்கள் கருத்தை கூறுங்கள், அது நல்லதா இல்லை கேட்டதா. நல்லது என்றால் அதன் விலை, எங்கு வாங்குவது, எப்படி போடுவது.