Рет қаралды 24,576
மூன்று மாத குட்டிகளுக்கு ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை தீவனம் கொடுக்கும் முறை..
15 கிலோ குட்டிகளுக்கு ஆரம்பத்தில் காலை மாலை 50 கிராம் அளவு தீவனம் கொடுக்க வேண்டும்
மூன்று நாள் கழித்து காலை 100 கிராம் மாலை 100 கிராம் கொடுத்து வர வேண்டும்
ஒரு வாரம் கழித்து காலை 150 கிராம் மாலை 150 கிராம் அடர் தீவனம் கொடுத்து வர வேண்டும்
15 நாள் கழித்து அனைத்து குட்டிகளையும் உயிர் எடை போட்டு பார்த்து 3 % அடர்த்தீவனம் கொடுக்க வேண்டும் மாலை காலை சேர்த்து மூன்று % கொடுக்க வேண்டும்..
1 % உலர் தீவனம் கொடுக்க வேண்டும்
நெல்லை பசுமை பாமை தொடர்பு கொள்ளக்கூடிய நேரம்
தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை
செல் 8903480074