Рет қаралды 9,498
ஆர்.எஸ்.பாரதி ஆணவம்
அண்ணாமலை கண்டனம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி
திமுக மாணவர் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,
அந்த காலத்தில் பிஏ படித்தாலே
வீட்டு முன் பெருமையாக
போர்டு எழுதி வைத்துக் கொள்வார்கள்.
இப்போது நாய்கூட பிஏ பட்டம் வாங்குது
என பேசியது சர்ச்சையாகியுள்ளது.
ஆர்.எஸ்.பாரதி பேச்சுக்கு
தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பு வருகிறதோ,
அப்போதெல்லாம் அறிவாலய வாசலிலேயே இருக்கும் ஆர்.எஸ்.பாரதியை
ஏவி விடுவார்கள் போல.#Annamalai #RSBharathi #Dmk #BJP