பேராசிரியர் சுந்திரவடிவேல் என்பதற்கு பதிலாக சண்முக வடிவேல் என்று குறிப்பிட வேண்டும்.
@eshwarsridhar60422 жыл бұрын
நான் சிரிச்சு 12 வருஷம் ஆச்சு தற்குலை செய்ய தைரியம் இல்லை அதனால் தான் உயிரோடு இருக்கிறேன் உங்கள் video கொஞ்சம் அழுத்தத்தைக் குறைக்கிறது
@user-gh4tv8mt5e2 жыл бұрын
கவலை படாதீர்கள் நமது கர்மவினை ப்படிதான்எல்லாம்
@eshwarsridhar60422 жыл бұрын
@@user-gh4tv8mt5e நன்றி ஐயா
@user-gh4tv8mt5e2 жыл бұрын
எனக்கு வயது ஐம்பத்து நான்கு நான் படாத அவமானம் இல்லை துயரம் இல்லை ஓவ்வொரு நொடியும் வருடமாக கடக்கிறேன் இருந்தும் உயிர் இறைவன் கொடுத்தது அவரே அழைக்கும் வரை அமைதியாக இருப்போம்
@eshwarsridhar60422 жыл бұрын
@@user-gh4tv8mt5e உங்களுக்கு என் அம்மா வயது தற்கொலை என்பது கோளைத்தனம் அல்ல அதற்கு தான் அதிகபட்ச தைரியம் வேண்டும் ஒரு நாள் விடியும் அது தான் ஒரே நம்பிக்கை வாழ்க்கையின் போக்கில் செல்வோம்