தர்மர் க்கு 76 வயது என்று சொல்கிறீர்கள். அதே சமயம் நான் சிறு வயதில் தினம் மஹா பாரத கதை நடக்கும் போது பீஷ்மருக்கு வயது 800 என்று சொல்லி கேட்டு இருக்கிறேன். அதே மாதிரி அபிமன்யு இறக்கும் போது வயது 16 என்றால் அவருக்கு பரிசித் பிறக்கிறான். அப்படி எனில் சிறுவர்களுக்கு பால் ய திருமணம் நடந்து குழந்தைக்கும் தந்தை ஆகிறார் என்றால் நம்ப முடிகிறதா... குரு ஷேத்திரம் யுத் தத்தில் பங்கு கொள்வதற்காக சேர சோழ பாண்டி யர்கள் படை களுடன் கலந்து கொள்கிறார்கள் என்றால் மஹா பாரத காலத்தில் சேர சோழ பாண்டி யர்கள் ஆட்சி செய்து இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். அதனால் உண்மையை அடிப்படையாக க்கொண்டு கற்பனை கலந்த கதை தான் மஹா பாரதம். அதை போல் பரிட்சித் வைசம்பாயனர் ஆகியவர்கள் கலியுகம் ஆரம்ப மான போது வாழ்ந்தவர்களா என்று விவரித் தால் நன்றாக இருக்கும்.
@kaleidoscope97482 жыл бұрын
வயதை பற்றிய ஒரு பதிவு தனியாக பேசியிருக்கிறேன் பின்னாட்களில் வரும் நன்றி !