கடலூர் மாவட்டம் கோட்டாட்சியர் அபிநயா ஆய்வு bus stand shop hotels inspection
Пікірлер: 1 400
@SadicBatcha-fn6jk4 ай бұрын
இப்படி இந்தியா முழுவதும் ஆட்சியாளர்கள் இருந்தால் இந்தியாவை யாராலும் அசைக்க முடியாது... great madam thank u so Mach 💐💐💐💐💐
@perumalr14414 ай бұрын
Good good
@venkatramannarayanan9154 ай бұрын
Sadic Bhai, Kya aise afsaron ko hamarey neta jiney aur kaam karne denge ?
@sudalaimuthu51224 ай бұрын
அதிரடி நடவடிக்கை தொடரட்டும் மேம்
@thiruvengadamm65724 ай бұрын
Madam..நீங்கே..கடைக்காரரிடம்..சொல்வாதைவிட..போலிசிடம்..சொல்லிவிடுங்கல். உண்கல்மேல் நடவடிக்கை எடுப்பேன்எண்று..காவலர்கலின் தாயாவு இல்லாமல்..இவர்கள் கடை வைக்கமுடியாத்து
@RADHRADHU4 ай бұрын
ஆமாமல்ல 1000 ரூபாய்க்கு வோட்டு போடரப்போ அதிகாரிகள் வந்தா வாங்குபரை வாங்கு வாங்கு ஏன் வாங்குவதில்லை - ஒழுக்கம் எல்லோருக்கும் வேண்டும் வரிசையில் நின்று ஏறுவது கழிவறையை உபயோகிப்பது மக்கள்செய்வதில்லையே சட்டம் அதை பொதுமக்கள் தொந்தரவு என்றும் அதற்கும் தண்டனை உண்டு என்கிறதே
@veeramanib39784 ай бұрын
சகோதரி அபிநயா அவர்களுக்கு எனது மனமார்ந்த ஆசிகள். துணிந்து செயல்படுங்கள். கோட்டாட்சியருக்கான அதிகாரத்தை தாங்கள் பயன்படுத்துவதனால் இம்மக்கள் அதிகம் பயன்பெறுகிறார்கள். தங்களின் நன்நோக்கங்களுக்கு இறைவன் என்றும் துணையிருக்க வேணுமாய் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி.
@hajaalavudeenahamedhussain74204 ай бұрын
துணிச்சலான தங்கை பொதுசேவையை பாராட்டுவோம்❤
@sheransheran10014 ай бұрын
உங்களைப் போன்ற அதிகாரிகள் தான் இந்த தமிழகத்திற்கு தேவை உங்களுடைய முயற்சியை நான் மிக மிக பாராட்டுகிறேன்
@senthilnathanrj49324 ай бұрын
கோட்டாட்சியர் அபிநயா அவர்கள் தன் கடமையை நேர்மையாக செய்யும் அவர்களுக்கு சல்யூட்! 🙏🏻🙏🏻🙏🏻👍👍🌹
@Lathamaheswari-eg8qy4 ай бұрын
மேடம் இது போல் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் நினைக்கின்றனர்.அதை அருமையாக செயல் படுத்திவிட்டீர்கள்
@elangot.elango94104 ай бұрын
Super madam thinking you
@choodamaniramakrishnan18424 ай бұрын
நிறைய அபிநயாக்கள் வேண்டும். நடைபாதை ஆக்ரமிப்பு ,ஆட்டோ ஆக்ரமிப்பு சொல்லி மாறாது. ஏதாவது நடவடிக்கை தேவை
@aliyarfowzar16354 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊
@user-iz9nj3xt5i4 ай бұрын
Great
@winnerrajendran627414 күн бұрын
Offering a ' Parade Salute ' to you my dear child. India is feeling proud to have daughters like you....
@kannathathsan27464 ай бұрын
அருமை.கடமையை செய்யும் கோட்டாட்சியர் திருமதி அபிநயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.சிங்கப்பெண்.
@rajag98604 ай бұрын
Wine shop mooda sollu.brailer Kozhi ban panna sollu.naan list ne sethu poiduva.
@rajag98604 ай бұрын
Ava school pillai maari vilaiyaditu iruka.
@rajag98604 ай бұрын
Yeri aaru kulam azhithu private college neriya katti irukanga.anga pou veeratha kaata sollu.
@ponnoliviswanathan62134 ай бұрын
கடமையை கண் என நினைத்து செயலாற்றும் கோட்டாட்சியர் திருமதி. அபிநயா அவர்களுக்கு 🙏 என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க.
@Raj-hs1ed4 ай бұрын
பேருந்து நிலையம் பயணிகளின் வசதிக்கா? அல்லது கடைகார்களின் வசதிக்கா? கோட்டாட்சியருக்கு வாழ்த்துகள்.🎉🎉
@thangavelsithamparapillai10614 ай бұрын
போரூந்து நிலையம் என்பது பொருத்தமில்நாத பெயா்" "பேரூந்து நிலையம்" என்பதே சாியான பெயா்". நன்றி *கடமை தவறாத அதிகாாிகள்" அதிகாிக்க வேண்டும்" அப்போதுதான் நாடு நன்றாக இருக்கும். நன்றியுடன்" K.k.n
@ramanathanramanathan52014 ай бұрын
எனக்கு சகாயம் ஜயா நினைவுதான் வருகிறது.இவர் விரைவில் இடமாற்றம்.
@megaraajaa31094 ай бұрын
இந்நேரம் கரை வேட்டிகள் எப்படி இந்த அதிகாரியை பழிவாங்குவது என்று பொங்கிக் கொண்டிருக்கும்.. ஓட்டு கேட்டு வந்தப்ப இந்த மாதிரி பஸ் ஸ்டாண்டு ஆக்கிரமிப்பு, கழிப்பிட எ கொள்ளை வசூல் போன்றவற்றை கேட்டிருக்க வேண்டும்..
@user-jk9xl2lr7e4 ай бұрын
😂
@gnanasekar88234 ай бұрын
இப்பேற்பட்ட அதிகாரிகள்தான் நம் நாட்டிற்கு தேவை.வாழ்த்துக்கள்.
@josephamalrajamalraj48154 ай бұрын
இது போன்று எல்லா (ஊரிலும் )ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும்.நன்றி நன்றி நன்றி.
@sundarraj22304 ай бұрын
இது போன்ற பெண் அதிகாரி போல் ஒவ்வொரு அதிகாரிகளும் பணி செய்ய வேண்டும் 😊
@shobareghu20654 ай бұрын
Góod mam. All the best. Keep it up
@onemaster81334 ай бұрын
வாரம் இரண்டு நாள் இதுபோல அதிகாரிகள் வெளியே வந்து நிலவரத்தை கண்காணிக்க வேண்டும் ..இது நமது நாடு, நமது மக்கள் எண்ணம் உருவாகும்!
@Funnyanime-b5b4 ай бұрын
இப்படிபட்ட அதிகாரிகளை பார்க்கும் போது எவ்வளவு மன நிறைவா இருக்கு வாழ்த்துக்கள் மேடம்க்கு ❤️❤️❤️❤️
@SekarM-vo4kn4 ай бұрын
சூப்பர் அப்படித்தான் கண்டிப்புடன் இருக்கனும்.
@SakthiRajan-kq5cb2 ай бұрын
அருமை தங்கமே ...நூறாண்டு வாழ்க... வளர்க உங்கள் பணி..
@innsaiyammalmercyinnsaiyam55804 ай бұрын
மாமூல் கொடுக்கும் கடைக்காரர்களிடம் இருந்து மேலதிகாரிகளுக்கு பிரஷர் கொடுக்கப்பட்டு அந்த அதிகாரியை இடமாற்றம் செய்யாமல் இருக்க எல்லோரும் இறைவனிடம் பிரார்த்திப்போம். ஏன்னா இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் தலையெழுத்து. நல்லவர்களுக்கு இங்கு இடமில்லை. வாழ்த்துக்கள் அபிநயா மேடம்.
@saregamakaruna3 ай бұрын
❤❤❤
@ravindraan3 ай бұрын
மாமூல்வாங்கத்தான் இந்த வேலை
@zionsamuel73873 ай бұрын
எல்லா பேருந்து நிலையத்தில் நடந்தால் நல்லா இருக்கும்.
@chandrasekaran94864 ай бұрын
மிக்க மகிழ்ச்சி வாங்கும் சம்பளம் செரிமாணம் ஆகும். பாராட்டுக்கள்.
@vijayasankarg9434 ай бұрын
அருமையான நடவடிக்கை.. ஆனால் ஒரு நாளோடு நின்று விடக்கூடாது. தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
@thiruvengadamm65724 ай бұрын
அந்த வித்தை காவலரிடம் தான் உள்ளது(அவர்கள் நினைத்தல்)
@selvarajpalanivel57394 ай бұрын
அவரே தினமும் வரமுடியுமா. மக்களும் கொஞ்சமாவது கேள்வி கேட்கவேண்டும்.
@luckykeeran4 ай бұрын
அடுத்த முறை வந்தால் அந்த வேலை அவருக்கு அங்க இருக்காது. திராவிட மாடல் அப்புறப்படித்தி விடும்😅
@smdurai21754 ай бұрын
Invoice header: *** Inc.
@alamelualamelu54333 ай бұрын
இந்த சிங்கப் பெண்ணிற்கு எங்களின் மனமார்ந்த நன்றி 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤
@govarthanank.p6224 ай бұрын
உங்களை கோயமுத்தூர் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
@mdjalex4 ай бұрын
உண்மை.
@palanir97594 ай бұрын
மதுரைபக்கம்வாங்க
@ashokumarrajagopal45524 ай бұрын
சேலம் பஸ் நிலையம்?
@user-ki7gp7kw8o2 күн бұрын
மிக்க மகிழ்ச்சி அபிநயா ஐஎஸ் துணிந்து நில் தோல் கெடுக்க நாங்கள் மக்கள். அமுதா ஐஎஸ் நிகர் நீங்கள் தொடர்ந்து செயல் திறன் வெளிபடுத்த வாழ்க வளமுடன்
@tamilchelvis20414 ай бұрын
இப்படி கேள்வி கேட்கும் அதிகாரிகள் தான் தேவை.வாழ்த்துகள் மேடம்.
@poovanletchumanan37413 ай бұрын
Super, yes we want people like this. Pls everyone support officer like this. Singa pen.
@srinivasavaradhan19064 ай бұрын
இது அல்லவோ உண்மையான ஆட்சியர், இது மேலம் கண்டிப்பாக தொடரண்ணும், முதலில் அரசியல்வாதிகள் கடைக்காரர்களிடம் ஒரு அமௌண்டு வாங்கி கொண்டு தனக்கு வெய்ந்தியவர்களுக்கும், கட்சி காரர்களுக்கு கொடுத்து விடுகிறார்கள். உங்கள் பணியை பாராட்டும் உண்மையான அரசு ஊழியன்.
@g.balachandran668816 күн бұрын
Great job madam Abhinaya. India is safe in the hands of people like you.
@arunachalamparamasivam98584 ай бұрын
இது எல்லா பஸ்நிலையத்திலும் நடக்குது படித்த அதிகாரிகள் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் உன்மையாக இருக்கவேன்டும்
@ChellaswamyM-qh6iu4 ай бұрын
கடமையை துணிச்சலோடு செய்யும் சிங்கப்பெண் கோட்டாட்சியர் திருமதி.அபிநயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கங்கள். இன்னும் பல துணிச்சலாக சாதனைகளை செய்து பதவி உயர்வு பெறுவார்கள்.God bless you and your family.
@richardasir8264 ай бұрын
வாழ்த்துக்கள் .நன்றி.
@ShivasidduShivasiddu-ci9cb4 ай бұрын
அருமை சகோதரியே மேலும் உங்களது பணி தைரியத்துடன் வீரத்துடன் பணியாற்றுங்கள் உங்களைப் போன்றோர் அதிகாரிகள் நேர்மையாக நடக்கும் போது எந்த ஒரு பிரச்சனையும் வராது மக்களுக்கு உங்கள் பணிக்கு என் தலை வணங்குகிறேன் வணங்குகிறேன் வணங்குகிறேன்
@kuppanc71694 ай бұрын
I am reminded of Madam Kiran Bedi IPS during her tenure in Delhi. She would tow away any vehicle that was parked illegally including the ones of VIPs and VVIPs. She was so adamant in enforcing the law even govt could not do anything. People welcomed her style of performing duty and fondly named her Crane Bedi. Ultimately after sometime she was transfered to West Delhi, a tough area, as law and order officer.
@srinivasaprabhur25 күн бұрын
சகோதரி அபிநயா அவர்களுக்கு எனது மனமார்ந்த ஆசிகள். துணிந்து செயல்படுங்கள். கோட்டாட்சியருக்கான அதிகாரத்தை தாங்கள் பயன்படுத்துவதனால் இம்மக்கள் அதிகம் பயன்பெறுகிறார்கள். தங்களின் நன்நோக்கங்களுக்கு இறைவன் என்றும் துணையிருக்க வேணுமாய் பிரார்த்திக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி.உங்களைப் போன்ற அதிகாரிகள் தான் இந்த தமிழகத்திற்கு தேவை
@salimaiqbal86984 ай бұрын
Super action real heroine of Tamilnadu. திரைக்கு பின் நடிப்பவர்க ளை நாம் heroines என்று சொல்கிறோம். ஆனால் இந்த மாதிரியான பெண் அதிகாரிகள் தான் உண்மையான கொண்டாடப்பட வேண்டிய heroines.
@julianrajkumar80474 ай бұрын
Gģ⁸ť⁶fbggfffh
@aelumalai10024 ай бұрын
சூப்பர் அம்மா வாழ்க வளமுடன் இந்த போலீசாருக்கு மாமூல் வங்க விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
@user-vp1du7bj2c4 ай бұрын
நானும் ஓர் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் தான். அருமையான நடவடிக்கை. அனைத்து ஊர்களிலும் இதுமாதிரியான நடவடிக்கை தேவை.
@thiruvengadamm65724 ай бұрын
ஒருகையில் ஓசை வராது..ஆட்சியாரும் ..காவலரும் கைக்கோர்க்க வேண்டும்
@thiruvengadamm65724 ай бұрын
எல்லாம் பணம்...பணம்...பணம்.. லஞ்சம்...லஞ்சம்.....லஞ்சம்... தனிமனிதா ஒழுக்கமே ஒரு நாட்டின் ஒழுக்கம்..
@srinivasangopalakrishnan26244 ай бұрын
இது போல் எல்லா பஸ் ஸ்டாண்டில் செய்தால் மிகச் சிறந்த நன்றாக இருக்கும்
@jvijay35068 күн бұрын
அருமை வாழ்த்துக்கள்.. Madam.. நாங்கள் எப்பொழுதுமே உங்களுக்கு உறுதுணையாக இருப்போம்..
@diyanisha1234 ай бұрын
அடிகடி வந்து பார்வையிடவேண்டும்
@rajendirank41874 ай бұрын
அருமையோஅருமை.எவ்வளவு பாராட்டினாலும்தகும்.எலும்புகளைபொறுக்கிதின்னும் நாய்களுக்கு மத்தியில்இப்படியும் ஒரு போற்றத்தக்க கோட்டாட்சியர்.வாழ்த்துவோம்.
@user-nh1ol2gl2c4 ай бұрын
பேருந்து நிலையத்தில் கடைகர்களுக்கு துணிச்சலாக கேள்வி கேட்ட கொட்டாட்சியருக்கு அவர்களுக்கு வாழத்துகள்
@maniannamalai-we9ww4 ай бұрын
தரமிக்க செயல் ,துணிவு மிக்கப் பணி . மகா கவி பாரதியார் கண்ட புதுமை பெண்மணிக்கு பாராட்டுக்கள் பல கோடிகள் . தொடருங்கள் உங்களுடைய மக்கள் பணியை தாயே . நன்றி .
@abivijay57323 ай бұрын
என் மனமார்ந்த நன்றி சகோதரி பாவம் இந்த வெயிலில் நிற்க இடம் இல்லாமல் அவதிபடும் பொது மக்கள்🙏🙏🙏மாணவ மாணவிகள்🙏🙏🙏🎉🎉🎉
@issacsumathy41894 ай бұрын
வாழ்த்துக்கள் அபிநயா மேடம்.
@sivasubramaniyanr80724 ай бұрын
தமிழகத்தில் பல பகுதியில் இது போன்ற பிரச்சினை இருக்கிறது . அதிகாரிகள் மாமூல் பெற்று கொண்டு கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். நல்உள்ளம்படைத்த தாய்மைஉள்ளத்திற்க்கு நன்றி நன்றி வாழ்க வளர்க.
@msvickynathanmsvicky-wp4hw4 ай бұрын
வாழ்த்துக்கள். தாய் அம்மா வாழ்த்துக்கள். வாழ்க. பல்லாண்டு தாய் நீங்கள் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@babuphanuel66564 ай бұрын
அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள். வளர்க உன் மக்கள் தொண்டு.
@PrabhuMass-dd8hu22 күн бұрын
இதை இந்த ஒரு நாள் மட்டும் நிறுத்தி விடக்கூடாது வாரத்தில் ஒரு நாள் இது போல் சென்று பார்க்க வேண்டும் 😊😊😊
@Nataraj-we8xm4 ай бұрын
இதுபோல எவ்வளவோ பேர் பவர் புல்லா வேலைசெய்யும் அதிகாரிகளை பத்து நாளில் இடமாற்றம் செய்துட்டுவாங்க
@user-bi2lx7ou7i4 ай бұрын
அருமை தங்கையே. சிறப்பாக செயல்படுங்க உங்களுக்கு நாங்கள் ஆதரவா இருக்கிறோம். ஞாயம் நீதி வெல்லட்டும்.
@kumaresanmanickam2393 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி... அனைத்து ஊர்களிலும் பேருந்து நிலையங்களின் நிலை இது தான்.சகோதரியை போல் அனைத்து அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு உதவியாக இருக்கும்.
@somanns56794 ай бұрын
சிங்க பெண்ணே உங்களுக்கு வாழ்த்துக்கள்,தொடரட்டும் உங்கள் சிறப்பு மிக்க ஆட்சி தொடரட்டும்
@SMohanSMohan-tw5th4 ай бұрын
சிங்கப்பெண் வருவாய் கோட்டாட்சியர் அபினயாவின் பணியை பாராட்டுவோம்.
@samipillaijv72374 ай бұрын
சூப்பர் ! கலெக்டர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
@kalaiisaiahkalaiisaiah4 ай бұрын
அரசு அதிகாரிகள் அனைத்து நபரும் அபிநயா அவர்களைப்போல இருந்தால் சூப்பர் இதேபோல் சென்னை பிராட்வே பஸ்டாண்டிலும் இப்படி தான் அதற்கு என்று விடிவோ
@rookieegamer37964 ай бұрын
உண்மையான சிங்கப்பெண்.வாழ்க வளமுடன்
@satcmuthiyalu4 ай бұрын
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..சிறப்பு..இதுமாதிரி அனைத்து இடங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்..🎉🎉🎉🎉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@balasubramaniansrinivasan3504 ай бұрын
Congrats Madam for your bold steps. You are an example for others to follow. Continue your sincere efforts. God bless you
@tmsbalu97014 ай бұрын
சூப்பர் சூப்பர் அருமை கடலூர் பஸ் நிலையத்தில் நிற்பதற்கு இடம் இல்லை கடைக்காரர்களின் அதிகாரம் தலை விரித்து ஆடுகிறது தட்டிக்கேட்ட கோட்டாட்சியர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
@k.jalaludinkajamohaideen9644 ай бұрын
சபாஷ். சிலர் சம்பாதிக்க நடைபாதையை ஆக்ரமிப்பதுடன், அதிகாரம் செய்கிறார்கள். இது போன்ற அதிகாரிகள் இன்றைய தேவை.
@kumarayya99984 ай бұрын
அனைத்து அரசு அலுவலர்களும் இப்படி இருந்தால்? நாடும் நலம் பெறும் மக்களும் நன்மை அடைவர்... நன்றி கோட்டாச்சியர் அவர்களுக்கு ...
@SenthilKumar-uf9ew4 ай бұрын
அருமையான அதிரடியான நடவடிக்கை வாழ்த்துக்கள் மேடம்
@srinathm773 ай бұрын
இது போன்று அரசு அதிகாரிகள் செய்யுங்கள் ...பாராட்டுக்கள் சகோதரி
@user-du8bj4hy4w3 ай бұрын
அனைத்து பேருந்து நிலையத்தில் இந்த நிலையில் தான் இருக்கிறது தவறை தட்டி கேட்ட பெண் அதிகாரிக்கும் இவரை பெற்ற பெற்றோருக்கும் கோடிக்கணக்கான வாழ்த்துக்கள் தாயி உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🤝
@manymsteady63964 ай бұрын
உங்களுடைய பணி தொடரட்டும் அம்மா 🙏🤝💐
@palanichamyperumal26374 ай бұрын
Super super action Madam!... All the best for your activities towards public health health!....
@krishnasamy18254 ай бұрын
தவறை தட்டிக்கேட்கும் அதிகாரிகள் குறைவு.வரவேற்கிறோம் கோட்டாட்சியர் தைரியத்தை.வாழ்த்துக்கள்!
@eddikumar65753 ай бұрын
எந்த அரசியல் தலையீடு வந்தாலும் தைரியமாக அதிகாரிகள் செயல்பட்டால் சிறப்பு 👍🏼
@davidmani51414 ай бұрын
Super super எல்லா அதிகாரிகளும் இப்படி இருந்தால் நாடு நல்லா இருக்கும்
@rama.parthibanr13544 ай бұрын
கடைகாரர்கள் விளம்பர தட்டி போர்டுகளை ரோட்டில் வைத்து நம்மை எல்லா ஊர்களிலும் இப்படித்தான் தொந்தரவு கொடுக்கிறார்கள் சிறப்பான செயல்பாடு வாழ்த்துக்கள்
@umaselvam78644 ай бұрын
Hats off to Abhinaya mam.Not only in Cuddalore in all places the shopkeepers r doing the same.
@user-xr1gb7zm6q4 ай бұрын
தமிழ்நாடு முழுவதும் இதே நிலைதான்
@baskarane78234 ай бұрын
கடலூர் கோட்டச்சியர் அவர்களுக்கு பாராட்டுக்கள். லஞ்சம் வாஙகும் பழைய அதிகாரிகளை விரட்டியடியுங்கள். ஒரு நாள் கூத்தாக இது இருந்து விடக்கூடாது. அடிக்கடி மானிடர் பண்ண வேண்டும்
@srajsraj35884 ай бұрын
இப்படியெல்லாம் உயர் அதிகாரிகளும் சட்டத்தின் நிலைநாட்டினால் நாடு நன்றாக இருக்கும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@euginkarmelnathan60094 ай бұрын
சிறந்த செயலுக்கு எனது முதற்கண் வணக்கம். துடிப்புடன் ஆளுமையுடன் திறம்பட செயலாற்றி வரும் அதிகாரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் சிறப்பான பணி தொடரட்டும்
@MrRshankarindia4 ай бұрын
Salute to this officer. If all the officials are strict against indiscipline- we don't need emergency
Great, and brave person, society is in need of person like this, all the best madam
@RathinamRathnam-gs4uu4 ай бұрын
சகோதரி யின் பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்..
@subramaniyankandhasamy66134 ай бұрын
இவங்க இதற்கு முன் ஒரு நோட்டீஸ் அனுப்பி கடைக்காரருக்கு எச்சரிக்கை செய்துவிட்டு கடை எல்லைக்கு வெளியே உள்ளவற்றை யெல்லாம் ஓரேதடவையில் அள்ளிச்சென்று மக்களுக்கு தானம் செய்து விடவேண்டும் அவ்வளவு தான் எல்லாம் சரியாகிவிடும்
@kadhiresanns15664 ай бұрын
சிங்கப்பெண் R.D.O. அபிநயாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.மக்கள் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட அவரை மனமாரப் பாராட்டுகிறேன்.இளம் அரசு அதிகாரிகள் நேர்மையுடன்,துணிச்சலுடன், அஞ்சாமல், அயராது,பணியாற்றுவது வரவேற்க்கத்தக்கது. எல்லா அதிகாரிகளும் இதுபோல் பணியாற்றினால் தமிழகம் இழந்த பெருமையை மீட்டெடுக்கலாம். வாழ்த்துகள்.
@abamqc4 ай бұрын
வாழ்த்துக்கள், உங்களை பார்த்து இன்னும் பலர் திருந்துவார்கள். ஒருத்தனை பார்த்து ஒருத்தன் கேள்வி கேட்பான். அங்கே விற்பது எல்லாம் விலை சரியா விக்குறாங்களான்னும் பாருங்க. இப்படி செய்யும் பொது அவர் நம்ம ஆளு, பெரிய இடம், சொந்தக்காரன் என்று மட்டும் செய்யாதீங்க..
@kanchanamalasekar74694 ай бұрын
இந்த தலைவிக்கு ஒரு பெரிய சல்யூட்🙏🙏🙏
@mannaichozhan43254 ай бұрын
சூப்பர் சகோதரிம்மா உங்களைப்போல அதிகாரிகள் எல்லோரும் இதேபோல் நடவடிக்கை எடுத்தால் பிரச்னை இல்லை? ஒரு சில தற்குறி காவல்துறை, சில அதிகாரிகள் அரசிடம் சம்பளம் வாங்கிக்கிட்டு அதுவும் பத்தாமல் இப்படி கடைக்காரர்களிடம் கையூட்டு வாங்கிக்கிட்டு கண்டும் காணாததுபோல் இருப்பதால் தான் பிரச்சனையே! மீண்டும் அதிகாரி சகோதரிக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.
@gnanasivabalan97294 ай бұрын
எல்லா அரசு அதிகாரிகளும், இவரைப்போல் செயல்பட்டால், குற்றங்கள் தானாகவே குறைந்துவிடும்.ஆனால் அரசியல்வாதிகள் அதிகாரிகளை செயல்படவிடமாட்டானுக.
@sumansurya57443 ай бұрын
Mass Abinaya Mam👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@esakkyselvam19184 ай бұрын
இதைப்போல் எல்லா ஊர்களிலும் நடவடிக்கை வேண்டும்
@user-cr8ww3hh5c4 ай бұрын
Ningal nalla eariknam meadam I salute you meadam God bless you meadam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@aruljesumariyan39554 ай бұрын
இது போன்று அனைத்து பேருந்து நிலையங்களிலும் கடைகள் நிரம்பியுள்ளன.
@sathiyaraja88514 ай бұрын
பணி சிறக்க வாழ்த்துக்கள் மேடம்
@user-bn3ub6yv3b4 ай бұрын
அம்மா வாழ்த்துக்கள் உங்களை போன்ற அதிகாரிகள் இருந்தால் மட்டுமே நாடு நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் 🎉🎉 சட்டம் கடுமை படுத்த வேண்டும் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉
@ambedkarmari67984 ай бұрын
தைல மர தோப்பை வளர்த்து காடு வளர்ப்பு திட்டம் என்கிறார்கள்.அதேப்போல் கடைகளை உறுவாக்கி சந்தையை அமைத்து பேருந்து நிலையம் என்கிறார்கள். தமிழக அரசியல்வாதிகள் தங்களின் சுய இலாபத்திற்கு காட்டை தோப்பாகவும் பேருந்துநிலையத்தை சந்தியாகு மாற்றிவிட்டார்கள்.
@mee24304 ай бұрын
இதில் வருமானம் முக்கோணம் சதுரம் செவ்வகம் வட்டம் ஆகியவற்றுக்கு செல்லும் அது தவிர அந்த ஏரியாவின் பெரிய .... செல்லும் பேருந்து நிலயம் பேருந்து நிறுத்துவதற்கு அல்ல இப்படி போடுவதற்கு கழிவறைகளை போய் பாருங்கள் மனுசன் போக முடியாது இதுக்கு குறைந்தது 10 ரூபாய் போய் விட்டு வந்தால் வியாதிதான் வரும்
@RAJESHKUMAR-dq5os4 ай бұрын
Boomer😂
@rajendra_naidu_coimbatore26 күн бұрын
Jaihind Jai bharath வாழ்த்துக்கள்
@user-ou4fk5tf3b4 ай бұрын
பஸ் ஸ்டாண்ட் ஆ வியாபார சந்தை யா தமிழ் நாடு full இப்படித்தான் பஸ் ஸ்டாண்ட் இருக்கு
@durairajan82134 ай бұрын
சபாஷ் , இதேபோன்ற சோதனை மீண்டும் தொடருமா என்பதுதான் கேள்விக்குறி . தொடர்ந்தால் மிக்க மகிழ்ச்சி . காத்திருந்து பார்ப்போம் .
@bestali35284 ай бұрын
இந்த அம்மையாருக்கு முகமது அலி அவர்களின் ஆயிரம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
@kumarg80674 ай бұрын
எல்லா பேருந்து நிலையத்திலும் இதே மாதிரி தான்.... அங்கு உள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
@srinivasanagroproject39104 ай бұрын
அதிகாரிகள்தான் உண்மையான சக்தி. ஆனால் இதை யாரும் உணரவில்லை
@sanraj-844 ай бұрын
இது போன்று ஒவ்வொரு அதிகாரிகள் சரியான முறையில் வேலைகளை செய்தால் நம்நாடு சிறப்பாக இருக்கும்.சூப்பர் மேடம்.அருமை.😊👌💪💪
@ramkumarvaratharajan49802 ай бұрын
இந்த அதிகாரிக்கு பாராட்டு கூறும் அதே வேளையில் பாவம் டிரான்ஸ்பரும் ரெடியாகி இருக்கும்.