வாழ்கவளமுடன் ஜயா மெளனத்தின் நல்லபதிவுக்கு மிகவும் நனறி வாழ்கவளமுடன் 🙏
@sureshb358 Жыл бұрын
ஐயுணர்வில் மெய்யுணர்வு பெற்று சீவாத்மாவாகிய உயிரை பரமாத்மாவாகிய கிருஷ்ணமாகிய சுத்தவெளியோடு இணைக்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையை அறிந்து மேன்மை அடையச்செய்தீர்கள் ஐயா நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஐயா தங்களுடைய ஆன்மீக அருட்தொண்டு மேன்மேலும் பெருகட்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் ஐயா நன்றி ஐயா...
@annadurai839 Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏
@MANITHAKKALI Жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா.மிகவும் அருமையாக இருந்தது. மிக தெளிவான விளக்கம். மிக்க நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன்.வாழ்க வளமுடன். வாழ்க வளமுடன்