Рет қаралды 169,049
அருள், திமுகவை சேர்ந்த
வழக்கறிஞர்.
திருவள்ளூர் கிழக்கு ஒன்றியம்
நத்தம்பேடு ராஜேஸ்வரி நகர் கிளை திமுக செயலாளராக உள்ளார்.
கைதான அருளும் முன்னாள்
அமைச்சர் ஆவடி நாசருக்கு மிகவும்்
நெருக்கமானவர்.
இருவரும் இணைந்திருக்கும்
புகைப்படங்கள் தற்போது
சமூக வலைதளங்களில் வைரலாகி
பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.#ArcotSuresh #Armstrong #BSP #Armstrong