தினமும் முருகன் பற்றிய பதிவுகள் போடுங்கள் தம்பி. மன ஆறுதல் கிடைக்கிறது 🙏🙏🙏🙏🙏
@saravanankrishnaveni9074 Жыл бұрын
ஆமாம் சார் ❤🎉🎉🎉
@குமரன்1436 Жыл бұрын
ஓம் முருகா
@DevaTheDeva3 Жыл бұрын
🙏🏻
@முருகர்முருகர்வலைதளம் Жыл бұрын
நூறு சதவீதம் உண்மை முருகா...
@p.b.s.1993 Жыл бұрын
Pudhu pudhu urutu
@DhanushreeVignesh Жыл бұрын
இதை கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறது. அன்பும் முருகனே அறிவும் முருகனே என் மூச்சும் பேச்சும் முருகனே🙏
@apratheep9140 Жыл бұрын
எல்லாமே இதில் வரும்...!!!
@umanicegovindan7905 Жыл бұрын
😂
@vijayalakshmivijayalakshmi6142 Жыл бұрын
@@umanicegovindan7905😊
@OppoOppo-hf4he Жыл бұрын
அய்யா எங்களுடைய வாழ்க்கையில் வாழ முடியாத நிலையில் இருந்தேன் மாதம் மாதம் திருச்செந்தூர் வந்தோம் நீங்கள் சொல்வது போல் அத்தனை பாடலும் படித்தேன் இரண்டு மாதம் தான் ஆகிறது என்மகன லண்டன் சென்று இருக்கிறான் எல்லாம் திருச்செந்தூர் முருகன் தான் என்
@Shreeya2015 Жыл бұрын
அய்யா இது உண்மையா. கேக்கவே சந்தோசமா இருக்கு. எந்த நாளில் திருச்செந்தூருக்கு போவீர்கள் . திருப்புகழ் எல்லாம் பாடல்களையும் படிபீர்களா. தயவு செய்து எனக்கு சொல்லுங்கள்.
@subramaniansankaranarayana7894 Жыл бұрын
@@Shreeya2015ommuruga saranam
@OppoOppo-hf4he Жыл бұрын
அய்யா உண்மை எல்லா பாடலும் படித்தேன் கண்ணீர் மழ்கி படித்தேன் நான் முருகனிடம் கையேந்தி நீர்க்காத நாள் இல்லாத நாளே இல்லை நீங்களும் மன உறுதியாக நம்புங்கள்
@renuganamachivaayam1828 Жыл бұрын
Om saravanabava
@Shreeya2015 Жыл бұрын
@@subramaniansankaranarayana7894 om Saravana bhava
@sudhakarvishwa7622 Жыл бұрын
சாகும் நிலைக்கு சென்ற என் மனநிலையை மாற்றி என்னை காப்பாற்றிய முருகப்பெருமான் திருப்புகழ் என்றால் என்ன வென்று தெரியாத என்னை தினமும் திருப்புகழ் பாட வைத்து அழகு பார்க்கும் முருகனின் திருவிளையாடலை என்னவென்று சொல்வது முருகா அரஉள்கஉமரஆ உன் பாதம் பிறந்தேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Meruniharshi Жыл бұрын
நீங்கள் சொன்னது 100% உண்மை...என் கனவில் முருகன் வந்து சிருவாபுறி கோவில் வர வேண்டும் என்று 3 முறை அழைத்தர் ஆனால் என்னால் 4 மாதங்கள் கழித்து தான் அவரை தரிசிக்க முடிந்தது 4 வாரங்கள் தொடர்ந்து சென்று விட்டேன் மனதில் நிம்மியாகவும் sandhoshamagavum இருக்கு மேலும் என் கணவர் 5 வருடம் எனக்கு படிப்பதற்கு தடை சொல்லிகொண்டே இருந்தார் அப்பணை காண சென்ற பின் இப்போது என் கணவர் எனக்கு படிக்க வெக்கிரெண்ணு சம்மதம் சொல்லிட்டார்.... எல்லாம் என் அப்பன் முருகன் செயல்...
@priyakoshali4231 Жыл бұрын
உங்கள் பேச்சு கேட்க கவலை மறந்து முருகன் மீது பக்தி அதிகரிக்கின்றது...
@sujathas6822 Жыл бұрын
என் உயிரே என் பழனி ஆண்டவன்தான்.அவனுக்காகவே நான் இருக்கேன்.எல்லாமே முருகன்தான் நேக்கு.
@jaisakthirajaguru8550 Жыл бұрын
மிகுந்த மன வேதனையில் இருந்தேன்.என் அய்யன் முருகனே கதி என இருப்பவள் நான்.இந்த பதிவு மேலும் என்னை என் முருகனிடம் சரணாகதி அடையச்செய்தது.கண்ணீர் பெருகி உடல் சிலிர்த்து என்னவென்று சொல்வேன்.மனம் குழப்பத்தில் இருக்கும் போது எங்கிருந்து வந்தது என தெரியாமல் ஒரு பதில் கிடைக்கும்.அப்படி ஒரு பதில்.பதிலுக்கான பதிவு.நன்றி முருகா.ஓம் நமோ முருகாய நமஹ.
@drsushi5009 Жыл бұрын
Very true ...I recited tiruppugazh for 48 days ...on the last day murugan came in my dream . ..om Saravanan bhava
@MithunKumar-ds3fe Жыл бұрын
Super Murugaa
@Madhana-d9k Жыл бұрын
Thirupugal patri sollavum enaku theriyala please
@abiramiprakasam Жыл бұрын
What time you followed bro?? Is morning or evening timing ..plz
@drsushi5009 Жыл бұрын
@@abiramiprakasam ..evening ...u should light a lamp in front of murugan photo and recite the chosen tiruppugazh ...
@praveenpraveen3096 Жыл бұрын
Thiruvaguppu thirupugal vel mayil vritham songs kandar anubuthi songs and kandar alangaram songs are very powerful May god Murugan bless all
@mariyappanv254 Жыл бұрын
நாள்யென்செய்யும் கோள்யென்செய்யும் தீ வினையென்செய்யும் கொடும் கூற்றுயென்செய்யும் அப்பன் முருகன் இருக்கயில் முருகா முருகா முருகா அரோகரா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏
@parameswari2660 Жыл бұрын
Inthe manthiram arumaiyaana ullathe
@tamilarasiranjith92910 ай бұрын
🙏
@prasath7895 Жыл бұрын
அப்பனே முருகா என் கணவரை நோயில் இருந்து காப்பாத்தும் ஐயா ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏
சிறுவாபுரி சென்று வந்ததும் எனக்கு கனவில் காட்சி அளித்தார் முருகப்பெருமான்...... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவ🙏🙏🙏
@govidhana5285 Жыл бұрын
Kandippa Tuesday than poganuma 6 weeks
@rajeshchitravelu3616 Жыл бұрын
@govidhana5285 kandipaaga but murugan arul venum
@ushasrinivasan8043 Жыл бұрын
Yannaku siruvapuri 6 th Tuesday night kanavil maiyilvahanar vanthar 🙏
@vijiviji9469 Жыл бұрын
முருகன் எனக்குகுழந்தை வரம் கொடுத்தார் 🙏 வீடு கட்டவேண்டும் என் கணவர்க்கு நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் கடன் இல்லா வாழ்வு வாழ வேண்டும் 🙏
@mrpprasath86778 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Sudar6906 Жыл бұрын
நீங்கள் சொல்கிற கதை சிலிர்ப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது அப்படியே தத்ரூபமாக கண் முன்னால் வந்து போகிறது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤❤❤🌸🌸🌸🙏🙏🙏😍😍😍
Muruga....I was aiming for baby and straggling so hard for two years after I got married. In my house I got a small murugan statue, and after I was started reading kanda sasti kavasam, after coming from job... and almost begging every day in his feet for a baby...soon One fine day I had a dream that murugan statue is playing with me, and murugan was running behind me in his statue shape with smiling face... I was astonished. .. Then after 3 to 4 weeks I got a news that I got conceived. .. And I got a boy baby .....now he is 6 yrs old...No words ...my heart fully surrendered to muruga. .... Muruga....ayya. I am happy thay I had been born as a human to recognize you muruga.... Sure I will come to see you muruga in tiruchendur .... Muruga.......
@natureschild7574 Жыл бұрын
Great to hear happy for u
@kaliyanrathinamsk2836 Жыл бұрын
உன் விருப்பம் எதுவோ அதுவே நடக்கட்டும் முருகா❤ என் உயிர் முருகன் 😍💋
@kanimozhim9335 Жыл бұрын
நீங்கள் கூறியது போல் முருகனை வணங்கி திருபுகழ் என்னால் முடிந்த அளவு இரவு தூங்கும் முன்பு படிக்க துவங்கினேன். தினமும் முருகனை நினைத்து வழிபட்டு வருகிறேன். திருச்செந்தூர் வந்து உன்னை காண சீக்கிரம் வழி செய் முருகா என்று.. என் கணவில் முருகன் காட்சி அளித்தார்.. திருச்செந்தூர் நேரில் சென்று என் ஐய்யன் முருகனை நேரில் சென்று தரிசனம் செய்ய ஆவலோடு காத்திருக்கிறேன்.. முருகா சரணம்
. இன்று தான் திருப்புகழ் புத்தகம் கடையில் வாங்கி வந்தேன். உங்கள் வீடியோ பார்த்தேன். முருகனே நேரில் வந்து சொன்னது போல இருந்தது மிக்க நன்றி உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒலியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே குருவே சரணம்
@saisharma9234 Жыл бұрын
ஓம் சரஹணபவ, முருகா போற்றி போற்றி...
@selvirathinakumar9753 Жыл бұрын
உங்கள் பேச்சை கேட்கும் போது புது தெம்பு பிறக்கிறது ஓம் சரவண பவ ஓம் முருகா போற்றி
@maheswaryraj8222 Жыл бұрын
அருமை அருமை அருமை தினமும் கந்தரனுபூதி ஸ்கந்தலரங்காரம் பகுதியில் இருந்து என் முருகனைப் பற்றி எடுத்துக் கூறுங்கள். நீங்கள் கூறுவது இனிமையாக இருக்கிறது. சிலர் நிறைய அலட்டுவார்கள். கேட்கமுடிவதில்லை. உங்கள் பணி தொடரட்டும். நன்றி.
Anna nega sonnadhu unmai 2023 thai poosam anaiku na pazhani poi erundhan nalla kootam night 12 mani malaila nanga en 4 vayasu ponu kootikittu poi erundha enku roma bayama erundhadhu kootatha paathu avlo kootam enala en ponna thookikittu ennala nadaka mudiyala but avlo kootathulaium ponu malaila nadandhe vandha konjam kooda kalachi pogave illa en ponu murugana pakkave mudiyadhunu nenachan but special ticket counter la free ya nalla murugana paathutu vandan en appan murugana ❤ murugan karunai a karunai😊😊😊😊
@ilangadhirazhagantukgc5807 Жыл бұрын
தம்பி உங்கள் பேச்சி சிறப்பாக உள்ளது மற்றும் தமிழ்ப் பேச்சு என் மூச்சி நிகழ்ச்சியிலும் உங்கள் பேச்சி பலே.வாழ்த்துக்கள். முருகன் துணை நிற்பார்.
Thank you Vijayakumar bro, thanks a lot,vaalvai maatrum muruga valipadu-unga videos ku aprm Murugan kaga mattum thaan intha vaalvai kalikanum nu mudivu paniten,murugana vachu en life ku pillaiyar suli potruken.muruga muruga muruga,kanthan tharuvan ethirkalam nu nambi iruken.❤
@gunawathinathan5408 Жыл бұрын
I like his speech. Very divine and informative 🙏
@balasekaran9537 Жыл бұрын
முருகா உன் பாதமே சரணம் 🎉
@nirojaniramachandran36788 ай бұрын
அப்பா அழகு முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️❤️
@amurugavalli88935 күн бұрын
நல்லதுஅய்யாமுருகாபோற்றி
@gopinathanj11 ай бұрын
அருமை ஐயா நன்றிகள் 👌👌🙏🙏🙏🙏
@Lakshmerj Жыл бұрын
Most adorable God & best companion one can have to travel along the earth schooling ! நம் முப்பாட்டன் தமிழ் கடவுள் முருகன் ❤ #divinelove #om
VIJAYAKUMAR SIR SUPER UNGAL PATHIVU AMSAMAGA ULLATHU
@umasevugan713225 күн бұрын
Om muruga saranam ❤❤❤❤❤❤ Om saravana Bhava ❤️❤️❤️❤️❤️❤️
@rajasekar2771 Жыл бұрын
தன்னா தனத்தன தன்னா தனத்தன தன்னா தனத்தன ...... தந்ததான ......... பாடல் ......... என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும் என்னால் துதிக்கவும் ...... கண்களாலே என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும் என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் ...... இங்குநானார் கன்னா ருரித்தஎன் மன்னா எனக்குநல் கர்ணா மிர்தப்பதம் ...... தந்தகோவே கல்லார் மனத்துட னில்லா மனத்தவ கண்ணா டியிற்றடம் ...... கண்டவேலா மன்னான தக்கனை முன்னாள்மு டித்தலை வன்வாளி யிற்கொளும் ...... தங்கரூபன் மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி மன்னா முவர்க்கொரு ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... என்னால் பிறக்கவும் ... என் செயலால் நான் இவ்வுலகில் பிறப்பதற்கும், என்னால் இறக்கவும் ... என் திறத்தால் நான் இறப்பதற்கும், என்னால் துதிக்கவும் ... என் எண்ணத்தால் நான் துதிப்பதற்கும், கண்களாலே என்னால் அழைக்கவும் ... என் கண்கொண்டு மற்றவரை நான் அழைப்பதற்கும், என்னால் நடக்கவும் ... என் செயலால் என் கால்கொண்டு நான் நடப்பதற்கும், என்னால் இருக்கவும் ... என் திறம் கொண்டு நான் ஓரிடத்தில் இருப்பதற்கும், பெண்டிர்வீடு என்னால் சுகிக்கவும் ... மாதர், வீடு இவற்றை நான் இன்புற்று சுகிப்பதற்கும், என்னால் முசிக்கவும் ... வேண்டுதல் வேண்டாமை காரணமாக நான் நலிவுற்று மெலிவதற்கும், என்னால் சலிக்கவும் ... இது போதும் என அலுப்புடன் நான் சலிப்பு அடைவதற்கும், தொந்தநோயை என்னால் எரிக்கவும் ... வினையின் வசமாக வரும் நோய்களை நான் பொசுக்குவதற்கும், என்னால் நினைக்கவும் ... பல நினைவுகளையும் நான் இங்கு நினைப்பதற்கும், என்னால் தரிக்கவும் ... இன்ப துன்பங்களை நான் தாங்கிக் கொள்வதற்கும், இங்கு நான் ஆர் ... இங்கே நான் யார்? (எனக்கு என்ன சுதந்திரம் உண்டு?) கன்னார் உரித்த என் மன்னா ... என் நெஞ்சக் கல்லிலிருந்து நார் உரிப்பது போலக் கசியச் செய்த அரசே, எனக்குநல் கர்ணாமிர்தப்பதம் தந்தகோவே ... செவிக்கு நல்ல அமுதம் போன்ற உபதேச மொழியை எனக்கு அருளிச்செய்த அரசனே, கல்லார் மனத்துடன் நில்லா மனத்தவ ... உன்னைக் கற்றறியார் மனத்தில் தங்காத மனத்தோனே, கண்ணாடியில் தடம் கண்டவேலா ... கண்ணாடி போல் தெளிவான தடாகத்தை வேலால் கண்டவனே*, மன்னான தக்கனை முன்னாள் ... அரசனாக விளங்கிய தக்ஷப்ரஜாபதியை முன்னொருநாள் முடித்தலை வன்வாளியிற் கொளும் ... அவனது கிரீடம் அணிந்த தலையை கொடிய அம்பால் கொய்த தங்கரூபன் மன்னா ... பொன் போன்ற மேனியுடைய சிவபிரானுக்கு குருராஜனே, குறத்தியின் மன்னா ... குறத்தி வள்ளியின் தலைவனே, வயற்பதி மன்னா ... வயலூரின்** அரசனே, முவர்க்கொரு தம்பிரானே. ... பிரமன், திருமால், சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கும் ஒப்பற்ற தலைவனே.
@RathiDevi-j3m11 ай бұрын
சம்பந்த குருக்கள் பாடல் வரிகள் சூப்பர்.
@RTKDHARUNSHANKAR10 ай бұрын
அற்புதம்.
@kavithamaris21102 ай бұрын
நன்றி, அருமை
@subramaniyankandhasamy6228 Жыл бұрын
உண்மை அய்யா கந்தர் அலங்காரம் சீர்காழி கோவிந்தராஜன் அய்யா அவர்களின் குரலில் கேட்டுக்கொண்டே இருக்கலாம் நல்லது நடக்கும்
@madasamym6819 Жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி வாழ்க வளமுடன் நெஞ்சார்ந்த நன்றி
@saravanan-ud2ir7 ай бұрын
ஓம் சரவண பல. வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்🙏💕
@iravananragul9777 Жыл бұрын
அருமை பதிவு 🙏🏽 முருகா 🙏🏽🔥
@veronmary5896 Жыл бұрын
Yes true words God Murugar with you ayya My life got happen miracle when I sing Kantha Sasthi Kavasam
@Mythili-g9j11 ай бұрын
மிகவும் நன்றாக சொல்கிறீர்கள் முருகனின் பெருமைகள் யாவையும். முருகனைக் கும்பிட்டால் முற்றிய வினைகள் யாவும் தீரும். என்பதுவே உண்மை.
@usharamasubramanian674810 ай бұрын
Ungal padivugal anaithum arumai
@devabowva8Ай бұрын
முருகா சரணம் சரணம்
@shinchanlover1898 Жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோ கரா 🙏 நன்றிகள் பல கோடி அண்ணா 🙏
@om83875 ай бұрын
எனது அனுபவத்தில் ஓம் நமசிவாய என்றவொரு மந்திரமே நான் ஓதும் மந்திரம் பல இடங்களில் பலதுன்பத்திலிருந்து சிவன் என்னைக் காப்பாற்றியுள்ளார் அவ்வளவு நம்பிக்கையை எனக்கு ஊட்டியது இந்தவொரு மந்திரமே ஓம் நமசிவாய நமக தம்பி அருமையான உங்கள் ஆத்மீக உரைக்கு நன்றிகள் மகனே நன்றி
@MageshAmmu-dc7vv Жыл бұрын
என் வாழ்க்கையே இப்போ நிலை தடுமாறி இருக்கிறது முருகையா 😭😭 நான் செய்த கர்ம வினை என்னை தினமும் கொள்கிறது 😭😭. என்னோட பாவங்களை நீக்கி என்னையும் என் கணவரையும் ஒன்றாக வாழ வையுங்கள் முருக 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏. நான் செய்த பாவம் என்னை சுற்றுகிறது. எல்லாம் நல்லவிதமாக நடக்க வேண்டும். என் தந்தையும் நீயே தாயும் நீயே முருகையா 🙏🙏🙏🙏😭😭.
ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் மு
@Kala-l1n5 ай бұрын
Om Muruga thunai 🙏
@deepaloganathan4062 Жыл бұрын
ரொம்ப சிறப்பாக சொன்னீர்கள் நன்றி ❤
@indiraindira8188 Жыл бұрын
நன்றிகள் கோடி சகோதரர்..ஓம்சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏.
@akalyadurai3697 Жыл бұрын
மிகவும் அருமை வாழ்க வளமுடன்
@Subhaji_as00911 ай бұрын
அரோகரா...🙏🏻🦚⚜
@ushagangadharan2555 Жыл бұрын
Thank you sir for sharing information about thirupugal
@jothilakshmi66903 ай бұрын
ஓம் முருகா என்னுடைய பிரச்சினை முடிவுக்கு கொண்டு வந்தது. திருச்செந்தூர் வருவாதற்கு வழி வகுத்தது குடுப்பார் ஓம் முருகா ஓம் சரவணபவ.....
@TNPSC17166 ай бұрын
நிச்சயம் 3முறை முயற்சி செய்து உயிர் பிழைத்திருக்கின்றேன் ❤
@beautifulmonths9887 Жыл бұрын
அப்பா முருகா❤ ❤
@pachiammalpachiannan1997 Жыл бұрын
அருமை யான பதிவு நன்றி
@subusekar8771 Жыл бұрын
ஓம்சரவணபவா போற்றி
@bamajivith114411 ай бұрын
Om saravana pava Murugan petrri petrri petrri 🪷🙏🪷🙏🪷🙏🪷🙏🪷🙏🪷
@bagavathihari7791 Жыл бұрын
ஓம் முருகா முருகா முருகா அப்பா
@DivyaSathish-y5n7 ай бұрын
முருகா நீயே வந்து எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏
@vigneshwarivigneshwari6162 Жыл бұрын
ஐயா நான் டயாலிசிஸ் செய்து வருகிறேன் உங்கள் வீடியோவில் நீங்கள் வேல் மாறல் மாஹமந்திரம் வேல் பூஜை தினமும் ஒரு திருப்புகழ் 48நாட்கள் பூஜை பற்றி சொன்னீர்கள் நான் பழனி முருகன் கோவில் சென்று வேல் வாங்கி வந்து 3 நாட்களாக பூஜை செய்து வருகிறேன் எனக்கு சிறுநீரகம் கிடைத்து ஆப்ரேஷன் நல்லபடியாக நடக்க முருகனிடம் விண்ணப்பம் வைத்துள்ளேன் ஐயா வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏
@praveenpraveen3096 Жыл бұрын
Kanda sasti kavasam and Kanda guru kavasam daily padiunfal
@rumypillai Жыл бұрын
Ayya...ur words are so pleasant
@manjuladurairajan130 Жыл бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@sindhujasureshkumar4987 Жыл бұрын
Sir ungal tamil petchu sirapu, murugan patri nenga solrathu migasirapu, ohm murugaaa...... Naraya videos podunga muruganai patri