முஸ்லிமாக மாறிய பிராமணர்கள் | இந்த உண்மை வரலாறு தெரியுமா உங்களுக்கு? | Hindu Muslim History

  Рет қаралды 296,738

Deep Talks Tamil

Deep Talks Tamil

Күн бұрын

இந்த உண்மை வரலாறு தெரியுமா உங்களுக்கு? வரலாற்றில் முஸ்லிமாக மாறிய பிராமணர்கள்! தமிழகத்தில் இருக்கும் முஸ்லீம் மதத்தின் வரலாறு!
------------------------------------------------------------------------------
தகவல் உதவியவர்கள்
பேரா-பசீர் அகமது, சுங்கம் பள்ளிவாசல், மதுரை. எழுத்தாளர் எஸ். அர்ஷியா.
-------------------------------------------------------------------------------
Kannagi History Part 01: • கண்ணகி பற்றிய அதிர்ச்ச...
Kannagi History Part 02: • வரலாற்றில் மறைக்கப்பட்...
-------------------------------------------------------------------------------
Please Subscribe to our NEW CHANNEL
5 Facts Tamil: / @fivefactstamil
********************
மேலும் பல செய்திகள் தெரிந்துகொள்ள deeptalks.in வலைத்தளத்தை பாருங்கள்!
********************
For Business Enquiry Contact : deeptalksdeepan@gmail.com
********************
Follow Me On:
Facebook: bit.ly/DeepTalk...
Instagram: bit.ly/DeepTalk...
Twitter: bit.ly/DeepTalk...
Pinterest: / deeptalkstamil
ShareChat: bit.ly/DeepTalk...
Telegram: t.me/DeepTalks...
********************
My Podcasts:
Spotify : bit.ly/SpotifyDTT
Apple Podcast : bit.ly/AppleDTT
Google Podcast : bit.ly/GoogleP...
Anchor FM : bit.ly/AnchorDTT
Gaana Podcast : bit.ly/GaanaDTT
Amazon Music Podcast : bit.ly/AmazonM...
JioSaavn : bit.ly/JioSaav...
********************
MY SETUP
My Audio Mic: amzn.to/3cSv3uW
Another Mic: amzn.to/3q3rFkr
My Headphone for Editing: amzn.to/2YUBPrH
Another Headphone for Editing: amzn.to/3tzNBFX
My PC Processor: amzn.to/39Z1mGp
Graphic Card: amzn.to/3rCgHTv
#DeepTalksTamil
இந்த வீடியோவிற்கு நீங்கள் தரும் ஆதரவால், என்னால் மேலும் மேலும் பல நல்ல வீடியோக்களை கண்டிப்பா தரமுடியும்.
எனவே Subscribe செய்யுங்கள்: bit.ly/Subscrib...
********************
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel.
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Пікірлер: 1 100
@DeepTalksTamil
@DeepTalksTamil Жыл бұрын
Follow me on Insta for more updates instagram.com/deeptalkstamil/
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 11 ай бұрын
Atheist 💖
@sheakthawooth594
@sheakthawooth594 Жыл бұрын
இந்து , முஸ்லிம் ஒற்றுமையை தெளிவாக கூறிய நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..☺️
@siva_thangam
@siva_thangam 11 ай бұрын
😱😱😱😱😱😱😱😱😱😱😱😱இவன் சொல்லுற எல்லாமே பொய் ஏனென்றால் ஏழாம் நூற்றாண்டு காலம் தான் பொன் பாண்டியனின் வரலாற்று காலம் அப்பொழுது அவரின் வயிற்று வலியை நீக்கியது திருஞானசம்பந்த பெருமான் அவர் சிவபெருமானை வேண்டி திருநீற்று பதிகம் பாடி திருநீர் அளித்து கூன் பாண்டியனின் வயிற்று வலியை தீர்த்தார் மேலும் அனல்வாதம் புனல் வாதம் என்ற வாதங்களை மேற்கொண்டு சமணர்களை வாதங்களில் சிவன் அருளால் வென்று இதே கூன் பாண்டியனின் நின்று சீர் நெடுமாறன் ஆக்கியதும் நமது 63 நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்த பெருமான் அவர்களே இஸ்லாம் என்ற மதமானது தற்பொழுது இருப்பது போல தோற்றுவிக்கப்பட்டது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆனால் கூன் பாண்டியனின் வரலாறு ஏழாம் நூற்றாண்டு அதாவது இஸ்லாம் எனக் கூறப்படும் இதே மதத்தில் சிலை வழிபாடும் உருவ வழிபாடும் இருந்த காலம் அது இவர் கூறுவதை யாரும் நம்ப வேண்டாம் இஸ்லாம் மற்றும் இந்து மத ஒற்றுமையை கூறுவதற்கு பல வழிகள் உண்டு. ஆனால் இதுபோல வரலாற்றுகளை திரிப்பது மிகவும் கண்டிக்கத்தக்க குற்றமாகும் இந்த பதிவினை எந்த சிவனடியாரும் இன்னும் காணவில்லை என்று நினைக்கின்றேன் அடியார்களின் கண்ணில் பட்டால் அவ்வளவுதான் வரலாற்றை திரிக்கும் இவன் தலை திரும்பி விடும்
@Monster-som8a
@Monster-som8a 2 ай бұрын
ஹிந்து நாங்க எல்லாரும் கடவுள்னு சொல்லுவோம் ஆன முஸ்லீம் அல்லாஹ் மட்டும் தான் இறைவன்னு சொல்லுவே எப்படி ஓன்று சேர முடியும் வாய்ப்பு இல்ல ராஜா 🤣🤣🤣
@akashmurugan3277
@akashmurugan3277 2 ай бұрын
​@@siva_thangam yes bro, like this kerala muslims claim that the king cheraman perumal as muslim ,they Stealing our history 😡
@user-vd6sk7jp7y
@user-vd6sk7jp7y 2 жыл бұрын
மதுரையில் பிறந்தற்காக பெருமை படுகிறேன் என் அப்பா இந்து‌ என் அம்மா இஸ்லாம் 😌 இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழே எங்கள் மொழி
@madeshshivam952
@madeshshivam952 2 жыл бұрын
Neenga islam aah hindu vaa bro
@user-vd6sk7jp7y
@user-vd6sk7jp7y 2 жыл бұрын
@@madeshshivam952 மறத்தமிழன் நண்பா
@madeshshivam952
@madeshshivam952 2 жыл бұрын
@@user-vd6sk7jp7y nandri nanba❤
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 2 жыл бұрын
@@user-vd6sk7jp7y Indian num sethu solunga...
@user-vd6sk7jp7y
@user-vd6sk7jp7y 2 жыл бұрын
@@sreekanthpschiatrydoctor தேவைப்பட்டால் சொல்லலாம்😌
@sahulhameed694
@sahulhameed694 Жыл бұрын
👌👌👌 உண்மை கூறினீர்கள் வேற்றுமையில் ஒற்றுமை அதுவே தமிழன் மகிமை
@siva_thangam
@siva_thangam 11 ай бұрын
😱😱😱😱😱😱😱😱😱😱😱😱இவன் சொல்லுற எல்லாமே பொய் ஏனென்றால் ஏழாம் நூற்றாண்டு காலம் தான் பொன் பாண்டியனின் வரலாற்று காலம் அப்பொழுது அவரின் வயிற்று வலியை நீக்கியது திருஞானசம்பந்த பெருமான் அவர் சிவபெருமானை வேண்டி திருநீற்று பதிகம் பாடி திருநீர் அளித்து கூன் பாண்டியனின் வயிற்று வலியை தீர்த்தார் மேலும் அனல்வாதம் புனல் வாதம் என்ற வாதங்களை மேற்கொண்டு சமணர்களை வாதங்களில் சிவன் அருளால் வென்று இதே கூன் பாண்டியனின் நின்று சீர் நெடுமாறன் ஆக்கியதும் நமது 63 நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்த பெருமான் அவர்களே இஸ்லாம் என்ற மதமானது தற்பொழுது இருப்பது போல தோற்றுவிக்கப்பட்டது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆனால் கூன் பாண்டியனின் வரலாறு ஏழாம் நூற்றாண்டு அதாவது இஸ்லாம் எனக் கூறப்படும் இதே மதத்தில் சிலை வழிபாடும் உருவ வழிபாடும் இருந்த காலம் அது இவர் கூறுவதை யாரும் நம்ப வேண்டாம் இஸ்லாம் மற்றும் இந்து மத ஒற்றுமையை கூறுவதற்கு பல வழிகள் உண்டு. ஆனால் இதுபோல வரலாற்றுகளை திரிப்பது மிகவும் கண்டிக்கத்தக்க குற்றமாகும் இந்த பதிவினை எந்த சிவனடியாரும் இன்னும் காணவில்லை என்று நினைக்கின்றேன் அடியார்களின் கண்ணில் பட்டால் அவ்வளவுதான் வரலாற்றை திரிக்கும் இவன் தலை திரும்பி விடும்
@Monster-som8a
@Monster-som8a 2 ай бұрын
யாரு நீங்க தமிழன் நா தமிழ் கடவுள் முருகன் அரபி கடவுள் அல்லாஹ் ம் எப்படி தமிழனாய் ஆவாய் தமிழ்நாட்டில் பிறந்தயோ அதனால் நாங்களும் தமிழன் என்று சொல்கிறாயோ 🤣🤣🤣🤣🤣
@p.babuparanjothi7770
@p.babuparanjothi7770 Жыл бұрын
நமது தமிழ்நாட்டில் அனைத்து மதத்தினரும் சகோதர சகோதரிகளாக நண்பர்களாக அன்பு என்னும் மணம் வீசும் மாலையாக வாழ்ந்து வருகிறோம். வாழ்க சகோதரத்துவம்...வளர்க தமிழ்நாடு...
@siva_thangam
@siva_thangam 11 ай бұрын
😱😱😱😱😱😱😱😱😱😱😱😱இவன் சொல்லுற எல்லாமே பொய் ஏனென்றால் ஏழாம் நூற்றாண்டு காலம் தான் பொன் பாண்டியனின் வரலாற்று காலம் அப்பொழுது அவரின் வயிற்று வலியை நீக்கியது திருஞானசம்பந்த பெருமான் அவர் சிவபெருமானை வேண்டி திருநீற்று பதிகம் பாடி திருநீர் அளித்து கூன் பாண்டியனின் வயிற்று வலியை தீர்த்தார் மேலும் அனல்வாதம் புனல் வாதம் என்ற வாதங்களை மேற்கொண்டு சமணர்களை வாதங்களில் சிவன் அருளால் வென்று இதே கூன் பாண்டியனின் நின்று சீர் நெடுமாறன் ஆக்கியதும் நமது 63 நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்த பெருமான் அவர்களே இஸ்லாம் என்ற மதமானது தற்பொழுது இருப்பது போல தோற்றுவிக்கப்பட்டது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆனால் கூன் பாண்டியனின் வரலாறு ஏழாம் நூற்றாண்டு அதாவது இஸ்லாம் எனக் கூறப்படும் இதே மதத்தில் சிலை வழிபாடும் உருவ வழிபாடும் இருந்த காலம் அது இவர் கூறுவதை யாரும் நம்ப வேண்டாம் இஸ்லாம் மற்றும் இந்து மத ஒற்றுமையை கூறுவதற்கு பல வழிகள் உண்டு. ஆனால் இதுபோல வரலாற்றுகளை திரிப்பது மிகவும் கண்டிக்கத்தக்க குற்றமாகும் இந்த பதிவினை எந்த சிவனடியாரும் இன்னும் காணவில்லை என்று நினைக்கின்றேன் அடியார்களின் கண்ணில் பட்டால் அவ்வளவுதான் வரலாற்றை திரிக்கும் இவன் தலை திரும்பி விடும்
@Sharafdheen-yl5kf
@Sharafdheen-yl5kf 2 жыл бұрын
இந்தியாவில் முதன் முதலில் நிறுவப்பட்ட பள்ளிவாசல் சேரமான் பெருமாள் என்பவரால் கேரளாவில் இப்போதும் இருக்கிறது வரலாற்று சின்னமாக
@CL-bh5vt
@CL-bh5vt Жыл бұрын
அதன் பலனைத்தான் இப்போது கேரளாவில் வாழ்கின்ற இந்துக்கள் அனுபவிக்கின்றார்கள் !!!
@siva_thangam
@siva_thangam 11 ай бұрын
😱😱😱😱😱😱😱😱😱😱😱😱இவன் சொல்லுற எல்லாமே பொய் ஏனென்றால் ஏழாம் நூற்றாண்டு காலம் தான் பொன் பாண்டியனின் வரலாற்று காலம் அப்பொழுது அவரின் வயிற்று வலியை நீக்கியது திருஞானசம்பந்த பெருமான் அவர் சிவபெருமானை வேண்டி திருநீற்று பதிகம் பாடி திருநீர் அளித்து கூன் பாண்டியனின் வயிற்று வலியை தீர்த்தார் மேலும் அனல்வாதம் புனல் வாதம் என்ற வாதங்களை மேற்கொண்டு சமணர்களை வாதங்களில் சிவன் அருளால் வென்று இதே கூன் பாண்டியனின் நின்று சீர் நெடுமாறன் ஆக்கியதும் நமது 63 நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்த பெருமான் அவர்களே இஸ்லாம் என்ற மதமானது தற்பொழுது இருப்பது போல தோற்றுவிக்கப்பட்டது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆனால் கூன் பாண்டியனின் வரலாறு ஏழாம் நூற்றாண்டு அதாவது இஸ்லாம் எனக் கூறப்படும் இதே மதத்தில் சிலை வழிபாடும் உருவ வழிபாடும் இருந்த காலம் அது இவர் கூறுவதை யாரும் நம்ப வேண்டாம் இஸ்லாம் மற்றும் இந்து மத ஒற்றுமையை கூறுவதற்கு பல வழிகள் உண்டு. ஆனால் இதுபோல வரலாற்றுகளை திரிப்பது மிகவும் கண்டிக்கத்தக்க குற்றமாகும் இந்த பதிவினை எந்த சிவனடியாரும் இன்னும் காணவில்லை என்று நினைக்கின்றேன் அடியார்களின் கண்ணில் பட்டால் அவ்வளவுதான் வரலாற்றை திரிக்கும் இவன் தலை திரும்பி விடும்
@abdulkadhar7821
@abdulkadhar7821 Жыл бұрын
நான் முஸ்லிமாக இருந்தாலும் தமிழ் மண்ணில் பிறந்த தூய தமிழன்
@thalashaja691
@thalashaja691 Жыл бұрын
👍🏻 same tha bro
@jayasuriya27
@jayasuriya27 Жыл бұрын
நீங்க துபாய் கு போநா இத சொல்லுவிங்கலா
@NandaGopi.M
@NandaGopi.M Жыл бұрын
@@jayasuriya27 tamil pesum islamiyar nu solluvanga,ungalku yanna problem
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
@@jayasuriya27 ஆமா அத தான் சொல்வாங்க இஸ்லாஸ்மியத்தை பின்பற்றும் தமிழன் என்று.
@jayasuriya27
@jayasuriya27 Жыл бұрын
@@PANDA_ANIME_WORLD மைறுல சொல்டராங்க என் நண்பன் முஸ்லிம் துபாய் போனான் அடுத்த நாள் கூட இல்ல அண்ணிக்கு இரவே துபாய் கொடி ல status போட்டண் இதுல எங்க தமிழ் இறுக்க
@user-vf4mh7ps4z
@user-vf4mh7ps4z 2 жыл бұрын
அருமை மிக அருமை இதுதான் தமிழின ஒற்றுமை முஸ்லிம்கள் எப்போதும் ஒற்றுமைக்கு பெயர் போனவர்கள் தமிழக மக்கலே ஒற்றுமையினை வழங்க குறைவு கான்பிக்கின்றார்கள் இந்த பதிவு சங்கி மங்கி பங்கிக்கெல்லாம் ஒரு ஆராத வடு நாம் தமிழர்
@vaaziz1977
@vaaziz1977 Жыл бұрын
@ammusri8618
@ammusri8618 Жыл бұрын
Nanum madurai ponnu dha
@suvarnasri9959
@suvarnasri9959 Жыл бұрын
RSS. லும் முஸ்லிம்கள் சேர்ந்து பயிற்சி பெற்று உண்மையான தேச பக்தர் களமாக இருக்கும்போது சங்கி மங்கி என்று கூக்குரல் இடுவது ஏன்? ஸ்வர்ண கிருஷ்ணன்.
@siva_thangam
@siva_thangam 11 ай бұрын
😱😱😱😱😱😱😱😱😱😱😱😱இவன் சொல்லுற எல்லாமே பொய் ஏனென்றால் ஏழாம் நூற்றாண்டு காலம் தான் பொன் பாண்டியனின் வரலாற்று காலம் அப்பொழுது அவரின் வயிற்று வலியை நீக்கியது திருஞானசம்பந்த பெருமான் அவர் சிவபெருமானை வேண்டி திருநீற்று பதிகம் பாடி திருநீர் அளித்து கூன் பாண்டியனின் வயிற்று வலியை தீர்த்தார் மேலும் அனல்வாதம் புனல் வாதம் என்ற வாதங்களை மேற்கொண்டு சமணர்களை வாதங்களில் சிவன் அருளால் வென்று இதே கூன் பாண்டியனின் நின்று சீர் நெடுமாறன் ஆக்கியதும் நமது 63 நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்த பெருமான் அவர்களே இஸ்லாம் என்ற மதமானது தற்பொழுது இருப்பது போல தோற்றுவிக்கப்பட்டது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆனால் கூன் பாண்டியனின் வரலாறு ஏழாம் நூற்றாண்டு அதாவது இஸ்லாம் எனக் கூறப்படும் இதே மதத்தில் சிலை வழிபாடும் உருவ வழிபாடும் இருந்த காலம் அது இவர் கூறுவதை யாரும் நம்ப வேண்டாம் இஸ்லாம் மற்றும் இந்து மத ஒற்றுமையை கூறுவதற்கு பல வழிகள் உண்டு. ஆனால் இதுபோல வரலாற்றுகளை திரிப்பது மிகவும் கண்டிக்கத்தக்க குற்றமாகும் இந்த பதிவினை எந்த சிவனடியாரும் இன்னும் காணவில்லை என்று நினைக்கின்றேன் அடியார்களின் கண்ணில் பட்டால் அவ்வளவுதான் வரலாற்றை திரிக்கும் இவன் தலை திரும்பி விடும்
@Vinayagam520
@Vinayagam520 9 ай бұрын
@@siva_thangam உண்மைதான்.
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 2 жыл бұрын
இந்த வீடியோவில் சொன்னது அனைத்தும் உண்மையாக இருக்க வேண்டும்.ஏனென்றால் நான் மதுரையில் பல வருடங்கள் இருந்துள்ளேன்.இவர் சொன்ன தெருக்கள் பள்ளி வாசல்கள் இன்னும் இருக்கின்றன.
@siva_thangam
@siva_thangam 11 ай бұрын
😱😱😱😱😱😱😱😱😱😱😱😱இவன் சொல்லுற எல்லாமே பொய் ஏனென்றால் ஏழாம் நூற்றாண்டு காலம் தான் பொன் பாண்டியனின் வரலாற்று காலம் அப்பொழுது அவரின் வயிற்று வலியை நீக்கியது திருஞானசம்பந்த பெருமான் அவர் சிவபெருமானை வேண்டி திருநீற்று பதிகம் பாடி திருநீர் அளித்து கூன் பாண்டியனின் வயிற்று வலியை தீர்த்தார் மேலும் அனல்வாதம் புனல் வாதம் என்ற வாதங்களை மேற்கொண்டு சமணர்களை வாதங்களில் சிவன் அருளால் வென்று இதே கூன் பாண்டியனின் நின்று சீர் நெடுமாறன் ஆக்கியதும் நமது 63 நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்த பெருமான் அவர்களே இஸ்லாம் என்ற மதமானது தற்பொழுது இருப்பது போல தோற்றுவிக்கப்பட்டது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆனால் கூன் பாண்டியனின் வரலாறு ஏழாம் நூற்றாண்டு அதாவது இஸ்லாம் எனக் கூறப்படும் இதே மதத்தில் சிலை வழிபாடும் உருவ வழிபாடும் இருந்த காலம் அது இவர் கூறுவதை யாரும் நம்ப வேண்டாம் இஸ்லாம் மற்றும் இந்து மத ஒற்றுமையை கூறுவதற்கு பல வழிகள் உண்டு. ஆனால் இதுபோல வரலாற்றுகளை திரிப்பது மிகவும் கண்டிக்கத்தக்க குற்றமாகும் இந்த பதிவினை எந்த சிவனடியாரும் இன்னும் காணவில்லை என்று நினைக்கின்றேன் அடியார்களின் கண்ணில் பட்டால் அவ்வளவுதான் வரலாற்றை திரிக்கும் இவன் தலை திரும்பி விடும்
@vijaysp5881
@vijaysp5881 2 жыл бұрын
தமிழர்களின் பாரம்பரிய பெருமையை இந்த காலத்து இளைஞர்களுக்கு ஆல் மனதில் இடம் பெரும் அளவுக்கு ஒரு தமிழனால் மட்டுமே முடியும் .தமிழர்களின் வரலாறு யாராலும் எளிதில் அழிக்க முடியாது,💪👍✌️💗
@MrSairam
@MrSairam 2 жыл бұрын
கண்கூடாக அழிந்து கொண்டு இருப்பதை பார்த்தும் இவர்களை தூக்கி பிடிப்பது 70 ஆண்டுகளாக திணிக்கப்பட்ட வரலாற்றின் விளைவு
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
Thooo
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
@veniee6581
@veniee6581 2 жыл бұрын
I really proud of Muslims and Hindus of those days in India whom lived together happily .But unfortunately at present why these two people having conflicts especially among the university and college students..I hope so everything will turn well soon.......!!!!!
@sivakumarsivasubramaniyan5882
@sivakumarsivasubramaniyan5882 2 жыл бұрын
thotti payale..
@Natures784
@Natures784 Жыл бұрын
மதுரையின் மைந்தன் என்பதில் பெருமை கொள்கிறேன் தமிழ் வாழ்க..
@parath.m6170
@parath.m6170 2 жыл бұрын
அய்யா மருதநாயகம் பிள்ளை 🙏 அவர்களின் புகழ் வாழ்க 👌👍
@RVthoottam
@RVthoottam 2 жыл бұрын
பிள்ளை ஆ
@jamaludain6709
@jamaludain6709 Жыл бұрын
Avar pillai adaiyaalaththodu Maranikkavillai sago. Khan sahip Mohammed yousuf khan sahip Madhuraiyai sila kaalam avar Aandu vantha thaal madhura Naayagam aanaar.
@CosmosChill7649
@CosmosChill7649 Жыл бұрын
தமிழ்நாட்டில் முஸ்லீம்களின் சதவீதம் (5%) சுற்றியுள்ள மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவு. ராவுடர்கள் தமிழர்கள், ஆனால் கேரளா, மலேசியா மற்றும் இலங்கையில் சிதறிக்கிடக்கின்றனர். இலங்கை அகதிகளைப் போலவே, ராதர்களின் பெரும் இடம்பெயர்வு நடந்துள்ளது (பயணம் ஒப்பீட்டளவில் கடினமாக இருந்தபோது) பிராமணர்கள் (வரலாறு எழுதுபவர்கள்) வெளிப்படுத்தாத பெரிய அளவிலான முஸ்லிம் இனப்படுகொலையை இது வெளிப்படுத்துகிறது.
@kumarkumar-sn4os
@kumarkumar-sn4os 11 ай бұрын
​@@RVthoottamமருதநாயகம் பிள்ளைதான்
@smmsmmoulana871
@smmsmmoulana871 2 жыл бұрын
மனதில் தன்னிச்சை மற்றும் நான் அறிந்தது மட்டும் சரி என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடியவர்கள் ஒருபொழுதும் உண்மையை நேர்வழியை விளங்கவே மாட்டார்கள் புரியவே மாட்டார்கள் இது உலகின் உண்மையான தகவல்
@megarumar4407
@megarumar4407 Жыл бұрын
ஆமா
@uthrak5560
@uthrak5560 Жыл бұрын
Good reality
@r.k.aravind2806
@r.k.aravind2806 2 жыл бұрын
இதே போல் இராமநாதபுரம் இஸ்லாமியர்களின் வரலாறைப் பற்றி ஒரு பதிவு போடுங்கள் நண்பரே
@SenthilKumar-dj5zu
@SenthilKumar-dj5zu Жыл бұрын
தமிழ் இஸ்லாமியர்களை பற்றி யாரும் பேசமாட்டார்கள்!
@siva_thangam
@siva_thangam 11 ай бұрын
😱😱😱😱😱😱😱😱😱😱😱😱இவன் சொல்லுற எல்லாமே பொய் ஏனென்றால் ஏழாம் நூற்றாண்டு காலம் தான் பொன் பாண்டியனின் வரலாற்று காலம் அப்பொழுது அவரின் வயிற்று வலியை நீக்கியது திருஞானசம்பந்த பெருமான் அவர் சிவபெருமானை வேண்டி திருநீற்று பதிகம் பாடி திருநீர் அளித்து கூன் பாண்டியனின் வயிற்று வலியை தீர்த்தார் மேலும் அனல்வாதம் புனல் வாதம் என்ற வாதங்களை மேற்கொண்டு சமணர்களை வாதங்களில் சிவன் அருளால் வென்று இதே கூன் பாண்டியனின் நின்று சீர் நெடுமாறன் ஆக்கியதும் நமது 63 நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்த பெருமான் அவர்களே இஸ்லாம் என்ற மதமானது தற்பொழுது இருப்பது போல தோற்றுவிக்கப்பட்டது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆனால் கூன் பாண்டியனின் வரலாறு ஏழாம் நூற்றாண்டு அதாவது இஸ்லாம் எனக் கூறப்படும் இதே மதத்தில் சிலை வழிபாடும் உருவ வழிபாடும் இருந்த காலம் அது இவர் கூறுவதை யாரும் நம்ப வேண்டாம் இஸ்லாம் மற்றும் இந்து மத ஒற்றுமையை கூறுவதற்கு பல வழிகள் உண்டு. ஆனால் இதுபோல வரலாற்றுகளை திரிப்பது மிகவும் கண்டிக்கத்தக்க குற்றமாகும் இந்த பதிவினை எந்த சிவனடியாரும் இன்னும் காணவில்லை என்று நினைக்கின்றேன் அடியார்களின் கண்ணில் பட்டால் அவ்வளவுதான் வரலாற்றை திரிக்கும் இவன் தலை திரும்பி விடும்
@chandrasekarannagappan3528
@chandrasekarannagappan3528 Жыл бұрын
அருமையான கருத்துக்கள் கடவுளிடம் காட்டும் அன்பை மரியாதையை மனிதனிதனிடம் காட்டினால் எல்லாம் வெற்றி அடையும் நமோபுத்தாய சாது சாது சாது நன்றி குருஜி சந்திரசேகர் போதிதர்மா புத்தர் ஆலயம் கோனேரி குப்பம் காஞ்சிபுரம்
@chandrantr2111
@chandrantr2111 2 жыл бұрын
மதசார்பற்ற என்பது தவறு மதசகிப்புதன்மை என்பதே சரி தமிழன் மதசகிப்புதன்மையுடனே வாழ்தான்
@chandrashekarchlpppandrash6869
@chandrashekarchlpppandrash6869 Жыл бұрын
THANI MANITHARGAL ELLAARUM MATHA CHAARBULLAVARGALE. APPADI IRUKKUMBOZHUTHU SAMUTHAAYAM EPPADI MATHA CHARBATRAVARGALAAGA IRUKKA. MUDIYUM ? SAGIPPU THANMAI, MATHA SAGIPPU THANMAI POINRA CHORGAL ETHIRMARAI. CHORGALAAGUM. NEIRMARAI CHORGAL ILLAI.
@ashajahanshajahan5262
@ashajahanshajahan5262 Жыл бұрын
​@@chandrashekarchlpppandrash6869 😅
@siva_thangam
@siva_thangam 11 ай бұрын
😱😱😱😱😱😱😱😱😱😱😱😱இவன் சொல்லுற எல்லாமே பொய் ஏனென்றால் ஏழாம் நூற்றாண்டு காலம் தான் பொன் பாண்டியனின் வரலாற்று காலம் அப்பொழுது அவரின் வயிற்று வலியை நீக்கியது திருஞானசம்பந்த பெருமான் அவர் சிவபெருமானை வேண்டி திருநீற்று பதிகம் பாடி திருநீர் அளித்து கூன் பாண்டியனின் வயிற்று வலியை தீர்த்தார் மேலும் அனல்வாதம் புனல் வாதம் என்ற வாதங்களை மேற்கொண்டு சமணர்களை வாதங்களில் சிவன் அருளால் வென்று இதே கூன் பாண்டியனின் நின்று சீர் நெடுமாறன் ஆக்கியதும் நமது 63 நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்த பெருமான் அவர்களே இஸ்லாம் என்ற மதமானது தற்பொழுது இருப்பது போல தோற்றுவிக்கப்பட்டது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆனால் கூன் பாண்டியனின் வரலாறு ஏழாம் நூற்றாண்டு அதாவது இஸ்லாம் எனக் கூறப்படும் இதே மதத்தில் சிலை வழிபாடும் உருவ வழிபாடும் இருந்த காலம் அது இவர் கூறுவதை யாரும் நம்ப வேண்டாம் இஸ்லாம் மற்றும் இந்து மத ஒற்றுமையை கூறுவதற்கு பல வழிகள் உண்டு. ஆனால் இதுபோல வரலாற்றுகளை திரிப்பது மிகவும் கண்டிக்கத்தக்க குற்றமாகும் இந்த பதிவினை எந்த சிவனடியாரும் இன்னும் காணவில்லை என்று நினைக்கின்றேன் அடியார்களின் கண்ணில் பட்டால் அவ்வளவுதான் வரலாற்றை திரிக்கும் இவன் தலை திரும்பி விடும்
@thaikakhadija5598
@thaikakhadija5598 2 жыл бұрын
தாஜீத்தின் என்னும் சேரமான் பெருமான் அடக்கஸ்தலம் ஓமான் நாட்டில் உள்ள சலாலா என்னும் ஊரில் அடக்கமாகிஉள்ளார். நானும் இந்த அடக்கஸ்தலத்தற்கு சென்று இருக்கின்றேன்.
@gsrk8945
@gsrk8945 2 жыл бұрын
இந்திய மன்னர்கள் பழைய பரத கண்டத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று வந்தனர். அந்தந்த நாடுகளில் அவரவர் மொழியில் பெயரிட்டு அழைத்தனர் என்று உணர்ந்து கொள்ள வேண்டும். இஸ்லாம் கிறிஸ்துவம் 2022 வருடங்களுக்குள் தோன்றியது. அதற்கு முன் உலகம் முழுவதும் தோற்றமும் மறைவும் இல்லாத சனாதன தர்மம் என்பது பல கோடி வருடங்களாக திகழ்ந்து வருகிறது. அதனுடைய ஒரு பிரிவே இந்து மதம் என்று இப்போது திகழ்கிறது. கலியுகம் நடக்கும் இந்த வேளையில் இந்த சனாதன தர்மம் இரண்டு நகரத்துக்கு ள்ளும் அதனுள் இந்த அத்வைத மார்க்கம் இரண்டு கிராமங்களுக்கு உள்ளும் அடங்கிவிடும். மீதி உலகம் முழுவதும் பௌத்தர்களும் மற்றும் இதர மதங்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு வாழ்ந்து வரும் என்று கல்கி புராணம் கூறுகிறது. இயன்றவரை இந்த இந்து மதத்தின் வழி வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் நாம். ஏனென்றால் இவர்கள் கூறும் மறுவீடு என்று சொல்வது யாது என்று வாழ்வின் கடைசி மூச்சுக் காற்றில் தான் உணர்ந்து கொள்வார்கள். இதுவே சத்யம். ஆனால் விஞ்ஞானிகள் ஏன் அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் வாழ் மேதைகள் இந்த உண்மை புரிந்தவர்கள் தான்.
@haroonfaiz5336
@haroonfaiz5336 2 жыл бұрын
ISLAM PROPHETS LASTAHA VANTHVARUTHAN MOHAMED NABI BRO Vethagsli lastaha vanththu Qur on Avatharngal Manitharhal like prophpets we are brother and sisters our creator only one God
@balakimars8566
@balakimars8566 2 жыл бұрын
Only Hindus are told all religions are equal.others told their religions are superior..orthadox in allreligions give importance to rituvals and they forget humanity.
@rizwanabdullah8657
@rizwanabdullah8657 2 жыл бұрын
அறிவின்மை தான் காரணம்......
@navinprabakaran8072
@navinprabakaran8072 2 жыл бұрын
Tamilians religion is aaseevagam not hindu. Aadhi Shankara is first person to coin Sanathana Dharmam (Hindu lifestyle) in 8th century. But Mohammad Nabi coined Islam in 7th century. Hindu name was given by British, it is accepted by Kaanchi Jayendrar. So don't mislead the society. Islam is way of life similar to Aaseevagam.
@satishd2749
@satishd2749 2 жыл бұрын
@@navinprabakaran8072 TCP, good
@suhaylnadheem6381
@suhaylnadheem6381 Жыл бұрын
@@navinprabakaran8072 yaarune neenga😂😂
@kanielkaustubhh34
@kanielkaustubhh34 Жыл бұрын
@@navinprabakaran8072 If u hv no knowledge of Sanathana Dharma history don't coin ur own history....
@Tamilthalaimagan
@Tamilthalaimagan Жыл бұрын
எம்மதமும் சம்மதமே இதுவே எங்கள் மதுரை... சமூக நல்லிணக்கம் பேணும் தமிழ் நாடு.. என்றும் மதவெறிக்கு பலியாகாது
@iraivan010
@iraivan010 Жыл бұрын
Tamilan ..en mathamum shanmatham. Emmathamum sammatham illai, appadi slikitu 4 thukannaalum thaai maarkam thirumba Tamilar pola thiruneer aninthu namasivaya solla keteegala??
@Tamilthalaimagan
@Tamilthalaimagan Жыл бұрын
@@iraivan010 முதலில் தமிழில் பதிவிடுங்கள் பின்னர் பேசலாம்.
@iraivan010
@iraivan010 Жыл бұрын
@@Tamilthalaimagan mannikavum. Phn problem, sent for servicing, ippo ithu temporary Phn for 2weeks. So didn't download d app. Enakku Tamil nanraaga type Panna theriyum. Will do after I get back my Phn.
@siva_thangam
@siva_thangam 11 ай бұрын
😱😱😱😱😱😱😱😱😱😱😱😱இவன் சொல்லுற எல்லாமே பொய் ஏனென்றால் ஏழாம் நூற்றாண்டு காலம் தான் பொன் பாண்டியனின் வரலாற்று காலம் அப்பொழுது அவரின் வயிற்று வலியை நீக்கியது திருஞானசம்பந்த பெருமான் அவர் சிவபெருமானை வேண்டி திருநீற்று பதிகம் பாடி திருநீர் அளித்து கூன் பாண்டியனின் வயிற்று வலியை தீர்த்தார் மேலும் அனல்வாதம் புனல் வாதம் என்ற வாதங்களை மேற்கொண்டு சமணர்களை வாதங்களில் சிவன் அருளால் வென்று இதே கூன் பாண்டியனின் நின்று சீர் நெடுமாறன் ஆக்கியதும் நமது 63 நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்த பெருமான் அவர்களே இஸ்லாம் என்ற மதமானது தற்பொழுது இருப்பது போல தோற்றுவிக்கப்பட்டது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆனால் கூன் பாண்டியனின் வரலாறு ஏழாம் நூற்றாண்டு அதாவது இஸ்லாம் எனக் கூறப்படும் இதே மதத்தில் சிலை வழிபாடும் உருவ வழிபாடும் இருந்த காலம் அது இவர் கூறுவதை யாரும் நம்ப வேண்டாம் இஸ்லாம் மற்றும் இந்து மத ஒற்றுமையை கூறுவதற்கு பல வழிகள் உண்டு. ஆனால் இதுபோல வரலாற்றுகளை திரிப்பது மிகவும் கண்டிக்கத்தக்க குற்றமாகும் இந்த பதிவினை எந்த சிவனடியாரும் இன்னும் காணவில்லை என்று நினைக்கின்றேன் அடியார்களின் கண்ணில் பட்டால் அவ்வளவுதான் வரலாற்றை திரிக்கும் இவன் தலை திரும்பி விடும்
@Tamilthalaimagan
@Tamilthalaimagan 11 ай бұрын
@@siva_thangam சமணர்களை வென்றார்களா அல்லது கழுமரம் ஏற்றி கொன்றார்களா சகோ..
@k.p6925
@k.p6925 2 жыл бұрын
அண்ணா கூண் பான்டியன் ன நின்ற சீர் நெடு மாறன் ஆக மாற்றியது திரு ஞான சம்பந்தர் தான் அண்ணா
@user-rt1rd3uj5i
@user-rt1rd3uj5i 2 жыл бұрын
திருஞான சம்பந்தர் தான் ஸுபி என்று கூறுகிறார். சற்று பொறுங்கள் அடுத்த வீடியோ வரை... திருஞானசம்பந்தர் ஒரு இஸ்லாமியர் என்று நிருபிப்பார்.
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
@@user-rt1rd3uj5i அதற்கு தானே அல்லோலகல்லோல படுகிறார்கள் தமிழ் tubers...
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
@20AZO47 P. VEAILU KANTHA PERUMALgnanam a brahmin@jewi@sh brahmin
@Tamilselvan-wr9wl
@Tamilselvan-wr9wl 2 жыл бұрын
வரலாறு தெரிந்தோருக்கு இவன் பேசுவது இந்த காணொளி பொய் என தெரியும்... 7அம் நூற்றாண்டு நடந்ததை 13அம் நூற்றாண்டு என வரலாறு மற்றும் அதன் கருத்தில் திரித்து சொல்கிறான்...
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
@@prrmpillai yes a brahmin. Caste isn't important here, what important is whom he followed. He followed shiva neri. Every one are equal in siva neri bcs shiva peruman never discriminate or differentiate his adiyar. Nanthanar is a best example. He isn't a islmic person thts wt is important.
@NaveenKumar-718
@NaveenKumar-718 2 жыл бұрын
மெய் சிலிர்த்தது 🫂.... இறுதி வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை
@nonstoplakshmitamil
@nonstoplakshmitamil 2 жыл бұрын
வரலாற்று நிகழ்வுகளை உங்கள் தமிழ் உச்சரிப்பில் கேட்பது மிகவும் அருமை bro
@MuralidharanVenkataraman1817
@MuralidharanVenkataraman1817 2 жыл бұрын
varalatru thiribugal niraiya ullana... Islam did not exist in 6-7th century.
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
எம்மதமும் சம்மதம் என்பதே எம் தமிழரது மரபு !!! அதனால் தான் நம்மினம் இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கிறது 😍😍😍😍👍👍👍 வாழ்க தமிழ் 😍😍 வளர்க தமிழினம் 💪💪💪💪
@jalalbabu2607
@jalalbabu2607 2 жыл бұрын
ஒட்ருமை நம் நாட்டின் பலம்
@sriram9350
@sriram9350 2 жыл бұрын
மற்ற‌ பல இனங்களும் உயிர்ப்புடன் தான் இருக்கின்றன...
@jalalbabu2607
@jalalbabu2607 2 жыл бұрын
@@sriram9350 🤗🤗🤗
@edwinsundar4792
@edwinsundar4792 2 жыл бұрын
👌👌👌
@syedajjasgaming1087
@syedajjasgaming1087 Жыл бұрын
♥️♥️♥️
@unityisfaithhope581
@unityisfaithhope581 2 жыл бұрын
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஐம்பது வருடம் பூட்டப்பட்டது ஏன் யாரால்
@harimahi7699
@harimahi7699 2 жыл бұрын
Because of war
@mnvn
@mnvn 2 жыл бұрын
Malik kafur Nala thaan
@ABDULWAHAB-ly6dm
@ABDULWAHAB-ly6dm 2 жыл бұрын
Sisters and brothers it' was fake. please Read our Real history 🙏👍
@s.v.chirancheevi0788
@s.v.chirancheevi0788 2 жыл бұрын
@@mnvn u r right bro
@mmmmmm814
@mmmmmm814 2 жыл бұрын
திருவனந்தகூர் சமஸ்தானத்தில் பெண்கள் மேலாடை அணிய வில்லை ஏன் என்று கூறவும்..👍
@abarnap9804
@abarnap9804 2 жыл бұрын
சாதி மதம் இனம் என அனைத்தும் கடந்து வாழ்ந்தவர்கள் நம் தமிழர்கள் வாழ்க தமிழ்🔥🔥🙏🙏🙏🙏🙏
@rajarani7314
@rajarani7314 2 жыл бұрын
உண்மை..
@sekarchennai99
@sekarchennai99 2 жыл бұрын
How many muslims are following Pongal or any Tamil festivals. Hindus always accept other religions but no Muslims will accept our culture. When you follows will understand this?
@divyadamodaran6739
@divyadamodaran6739 2 жыл бұрын
Only hindus are accepting. No other can do this.
@rajarani7314
@rajarani7314 2 жыл бұрын
@@sekarchennai99 bro... We are mature and very ancient people We known the real pilgrimage of the world... I think you know சித்தர்கள் 😚
@rajarani7314
@rajarani7314 2 жыл бұрын
@@divyadamodaran6739 You are right... It means we are the manure then the others and we will need to know the reality of the இறைவன்.
@anandhamani3833
@anandhamani3833 2 жыл бұрын
பாண்டிய மன்னனுக்கு வெப்ப நோயை குணப்படுத்தியது திருஞான சம்பந்த மூர்த்தி நண்பரே
@padma_elavarasan
@padma_elavarasan 2 жыл бұрын
ஆம்
@classic3789
@classic3789 2 жыл бұрын
@@padma_elavarasan 0
@satheeswariajitha1263
@satheeswariajitha1263 2 жыл бұрын
ஆம்...
@suhoofignani2830
@suhoofignani2830 2 жыл бұрын
வெப்பநிலை கூடிய பாலைவனத்திலிருந்து வந்த சுஹுபி ஞானிகள், வெப்ப நோயை குணப்படுத்தியதில் சந்தேகம் ஒன்றுமில்லை. காடுகள், தென்றல் காற்று என்று தவமிருந்தவர்களிலும் பார்க்க... பாலைவன சூட்டில் சுற்றித்திரிந்த சுஹுபிகள் வெப்ப நோய் குறித்து அதிக அறிவுடன் இருந்திருப்பார்கள் என்பதிலும் தவறேதுமில்லை.
@user-zl3mf7ys7o
@user-zl3mf7ys7o 2 жыл бұрын
அன்னா சோழர் காலத்தின் இஸ்லாமியர்கள் எப்படி நல்லிணக்கத்தோடு வாழ்ந்தார்கள் என்ற சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி அன்னா வாழ்க தமிழ் தமிழ்நாடு எங்கள் தாய்நாடு இஸ்லாம் எங்கள் வழிபாடு
@foodieguna2854
@foodieguna2854 2 жыл бұрын
அண்ணா
@foodieguna2854
@foodieguna2854 2 жыл бұрын
நான் மதுரைக்காரன்
@unityisfaithhope581
@unityisfaithhope581 2 жыл бұрын
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஐம்பது வருடம் பூட்டப்பட்டது ஏன் யாரால்
@gowripalani1033
@gowripalani1033 2 жыл бұрын
@@unityisfaithhope581 ipaa oru mathatta perimaiya pesurinkala avankalalathan
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
@@unityisfaithhope581 you tubers are playing games. Indirectly infusing that islmists aren't different. Soon they'll regret it
@imlocal946
@imlocal946 2 жыл бұрын
இந்த தத்துவம் போதாது ணா ,பில்டப் ப ஏத்து, கட்டுக்கதைகள் அருமை
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
Report the video for false info
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
@@jenaaseeva5307 s
@abduleditor8386
@abduleditor8386 9 ай бұрын
பெருமை கொள்கிறேன், நான் முஸ்லிமாக இருந்தாலும் தமிழ் மண்ணில் பிறந்த தூய தமிழன். தமிழ் வாழ்க..
@Kumar-ic1hu
@Kumar-ic1hu 2 жыл бұрын
நல்ல கருத்து நண்பா வாழ்க நீ நாம் தமிழர் பெறுமை
@BabuBabu-xn7vq
@BabuBabu-xn7vq 2 жыл бұрын
எங்கள் ஊரில் உள்ள திரௌபதியம்மன் கோவிலிலும் முத்தால் ராவுத்தர் சன்னதி உள்ளது.
@t.mettuppatiluky2916
@t.mettuppatiluky2916 2 жыл бұрын
Entha ooru pro
@BabuBabu-xn7vq
@BabuBabu-xn7vq 2 жыл бұрын
@@t.mettuppatiluky2916 pondicherry bro
@troopstroops3021
@troopstroops3021 Жыл бұрын
Athu pol murugan allathu sivan kovil ethum masuthiyil unda🤔enaku theriya vellai
@premraj2896
@premraj2896 2 жыл бұрын
Thambi not just madurai....but I proudly say ....the whole of thamizl Nadu... 🙏🙏🙏🙏🙏🙏
@rayyankings9531
@rayyankings9531 2 жыл бұрын
இந்த மண்ணையும், மொழியையும் நேசிக்கிறேன்.
@SB-sm2ps4ei5b
@SB-sm2ps4ei5b Жыл бұрын
நன்றி 🎉❤🎉
@mumthashafeel347
@mumthashafeel347 Жыл бұрын
தமிழரும் முஸ்லிம்களும் என்றும் ஒரே ஜாதி.ஒரேதமிழினம். வாழ்க தமிழ்
@automasood9629
@automasood9629 Жыл бұрын
மிக அருமையான பதிவு
@selvakalayaperumalperumal6521
@selvakalayaperumalperumal6521 Жыл бұрын
உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 2 жыл бұрын
The Siddhar Ramar Devar when he changed his name to Arabi, he did choose the word which would be blending it as Tamil Word. The name 'Yafu' to 'Yakopu' means that 'Ya' is south and 'ko' means thalaivan / ruler. Very interesting to note it.
@nirmalaignatius8543
@nirmalaignatius8543 2 жыл бұрын
yakobu is an Hebrew name Jews .Yakob/ jakob /Yakobu/jacob is name in Bible
@venkataramananvidhyanathan827
@venkataramananvidhyanathan827 2 жыл бұрын
அல்லாஹ் காத்து ஒரு நாளும் கடவுள் இல்லே . மெக்கா இல்லே எங்கே போனாலும்
@satishd2749
@satishd2749 2 жыл бұрын
@@nirmalaignatius8543 Tamil is Natures language
@nirmalaignatius8543
@nirmalaignatius8543 2 жыл бұрын
@@satishd2749 Yes ஆம் தமிழுக்கு இனிமை என்று பெயர்.இளமை இயற்க்கை என்றும் பெயர்.இன்று அனைத்துலக தாய் மொழி தமிழ் தினம்.வாழ்க பல்லாண்டு தமிழ்..தமிழினம்.👍🏼👍🏼👍🏼🌷🌷🌷🌷
@satishd2749
@satishd2749 2 жыл бұрын
@@nirmalaignatius8543 please type in English born in bangalore so cant read Tamil sorry
@azarn6597
@azarn6597 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் இருக்க இன்ஷாஅல்லாஹ்
@anishaasath5253
@anishaasath5253 2 жыл бұрын
Vazhga valamudan Vazhga valamudan Vazhga valamudan, super brother, Alhamtulilah,
@prabhuramasubramanian-prs6402
@prabhuramasubramanian-prs6402 2 жыл бұрын
"Maduraiyai Aanda Sultangal" Whomever who is blabbering here like this and creating confusion in the name of history, better search download read this. Half baked historical info is more dangerous than anything. Yavanar are not Muslims they are always people from Macedonia and Greece. Pittying such half baked info.
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
Yea india is heading towards the extinction of its spirituality but within a second the karma will take a U turn.
@Aakashservai.
@Aakashservai. 2 жыл бұрын
Yeah yavanars are not muslim they form Greece
@mnvn
@mnvn 2 жыл бұрын
He says Sufi muslims cured koon paandiyan of his disease. It clearly states in Devaram that Appar cured it. This is horrible out of touch video on Muslim and their part in India also very ill-timed. Of course there are people to eat this up with much enthusiasm as he has sensationalized it.
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
@@mnvn muslm ppl are trying to impose their religious beliefs in every country they migrated. Nd in Thamizh Nadu they have gone 1000 steps ahead and claiming tht they are the natives nd islm existed here as soon as it bloomed in the desert. Nd I don't knw how on earth some you tubers are going extreme to impose these things in ppls mind.. its clear y Thamizh Nadu lost its legendary.. they accept evrything if someone mentions the greatness of Thamizh ppl nd State, don't even analyze it. Became so blind to you tube historians.
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
@@mnvn nd this fellow has played with the history of a shivan adiyar. Insane!! Soon will face an end to these craziness of the invaded genes nd ugly politicians nd u tubers too. Bcs that are against the truth which explains on which side God is.
@maharajahabdulrahuman87
@maharajahabdulrahuman87 2 жыл бұрын
😲😲😲😲😱😱😱😱 உங்கள் பதிவு எப்பொழுதும் அருமையாக இருக்கும் அதுவும் இந்த பதிவு சொல்வதற்கு வார்த்தை இல்லை நான் சிறுவயதில் இருந்தே பார்த்து இருக்கிறேன் தமிழ் இனம் அனைவரையும் அரவணைக்கும் இனம் , பக்குவப்பட்ட இறைநிலையில் முதிர்ச்சி பெற்ற , பிறப்பால் ஞானம் நிறைந்த இனம் தமிழ் இனத்தை பற்றி இன்னும் நிறைய பதிவு போடுங்கள் வியப்பாக உள்ளது 🤔🤔🧐🧐
@GoldenSword001
@GoldenSword001 Жыл бұрын
இராவுத்தர்கள் 👑
@leninkalanithi8565
@leninkalanithi8565 2 жыл бұрын
நண்பா நீங்கள் சொன்னதில் ஒரு ஐயம்,1.கூண் பாண்டியனுக்கு வெக்கை வந்த போது சூபி ஞானிகள் குணப்படுத்தினார் என்று சொன்னீர் ஆனால் அதை சிலர் சமணர்கள் முயற்சித்து தோற்றார்கள் பிறகு சம்பந்தர் குணப்படுத்தினார் என்றும் கூறுகின்றார்கள், இதில் எது உண்மை தோழர்??
@soundararajanshanmugam4606
@soundararajanshanmugam4606 2 жыл бұрын
ஐயா குன் பாண்டியன் குன் சரியாக அகத்தியர்,த்ரேயர் துணைகொண்டு என்று கேள்வி பட்டேன், சரியா என்று சொல்லுங்கள்
@venkateshvenkatesh-pt9rt
@venkateshvenkatesh-pt9rt 2 жыл бұрын
@@soundararajanshanmugam4606 தாங்கள் கூறுவது உண்மை
@MrSairam
@MrSairam 2 жыл бұрын
Unmayai purindhu kollungal ivargalin (poli dravidanin) urrutalgalai
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
you tubers are playing games. Indirectly infusing that islmists aren't different. Soon they'll regret it
@leninkalanithi8565
@leninkalanithi8565 2 жыл бұрын
Puriyura. Maari sollunga நண்பா
@musheerahmed9054
@musheerahmed9054 Жыл бұрын
I love all religions and religious
@kalaimanijaganathan4339
@kalaimanijaganathan4339 2 жыл бұрын
தம்பி தீபன் வாழ்த்துகள்.அருமை.. அருமை.. காணொலி மிகவும் அருமை!இதுபோன்ற சமூக நல்லிணக்க காணொலிகளை தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்.
@allinalltamil9130
@allinalltamil9130 2 жыл бұрын
சூரிய குடும்பம் (Solar system) கி.பி1500க்கு பிறகு தான் கண்டுபிடித்தனர். ஆனால் 1000 வருடத்திற்கு முன்பு நவக்கிரக கோவில்கள் எப்படி வந்திருக்கும்?
@jackalvictarraj6017
@jackalvictarraj6017 2 жыл бұрын
தம்பி 2400 ஆண்டுக்கு முன்கட்டிபட்ட மதுரை மீனாட்சி கோவிலில் நவகிரகம் உள்ளது நம் தமிழன் பல ஆயிரம் வருடம் முன்பே வானவில் கண்டுபிடித்துவிட்டான் ஆங்கிலேயர் இருட்டடிப்பு செய்து மெக்காலே சிஸ்டம் கொண்டுவந்துவிட்டான் அதில்தான் Solar Sistam கி.பி 1500ல் கண்டுபிடிக்கப்பட்ட பாடம்
@allinalltamil9130
@allinalltamil9130 2 жыл бұрын
@@jackalvictarraj6017 மிக்க நன்றி
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 2 жыл бұрын
@@jackalvictarraj6017 athuku munadiye iruku ana tharperumai pesuravangaluku arivu irukathu nu proof pandreenga. Go and learn what's solar system and navagraham.. Surya Chandran epdi raasa unaku planet agum? Konjamathu yosichathunda? Tamilan and nam munnorgal ariviyalil Siranthavargal than ilanu solala. Athuku nu ipdi urutta koodathu.
@kuttikarthi7267
@kuttikarthi7267 2 жыл бұрын
@@sreekanthpschiatrydoctor இப்படியே எல்லாத்தையும் மாற்றவும்
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 2 жыл бұрын
@@kuttikarthi7267 enathu?
@SathishSathish-xy4gr
@SathishSathish-xy4gr 2 жыл бұрын
Epoo Hindu matham illama pogumo annaiku india irukathu
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
அது nadakathu. Enna than urutinalum addi vizhum. Thiruppi addi vizhum neram vanthachu
@prathapkuttyprathap4055
@prathapkuttyprathap4055 2 жыл бұрын
உலகில் முதலில் தோன்றிய மனிதன் தமிழன் தான் என்கிறார்கள், அப்போ தமிழர்கள் தானே மக்கள் தோகையில் அதிகம் இருக்க வேண்டும், ஏன் குறைவாக இருக்கிறோம், தெரிந்தால் சொல்லுங்கள்
@raavananraavanan5975
@raavananraavanan5975 2 жыл бұрын
சொல்லுகா anna
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 2 жыл бұрын
Tamil kudi mootha kudi ilanu solala but athuku pala nagareegangal valnthu madinjiruku. Ipo sila araverkadugal elam history ah olunga padikama tharperumai pesarthuku Tamil ah use panikiranga. Avlo than. Tamil patru ipo thadam matri Mozhi veriya mathuranga. It's not a healthy one in future.
@nayaashamumbai8689
@nayaashamumbai8689 2 жыл бұрын
1.தமிழ் மூத்த பாஷை 2.தென்னிந்தியாவில் உள்ளவர்கள் தமிழர்கள் பாஷையால் பிரிக்கப்பட்டுயிருக்கிறார்கள் 3.சீரிலங்கா,மலேசியா, கனாடா,இந்தோனேசியா, மொரீசியஸ், ஐரோப்பா, இன்னும் பல நாடுகளில் தமிழர்கள் இருப்பது. 4.ஆரியர்கள் வந்தபோது தமிழர்கள் சிதறியடிக்கப்பட்டது வரலாறு.
@messi1440
@messi1440 2 жыл бұрын
tamilan ellam nadithilum erukiran.....sago
@messi1440
@messi1440 2 жыл бұрын
ahthi tamilum.ahthi manitanum ondru..muhthal eluthu tamil.moli tamil
@girivasanj1353
@girivasanj1353 2 жыл бұрын
உயிரை உண்டு வாழும் உயிர்கள் மனிதனாக இருக்க வாய்ப்பே இல்லை பிறகு கடவுளுக்கு நெருக்கம் எங்கிருந்து அனைத்து உயிரும் தம் உயிர் போல் பாவிப்பது அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே
@firosekhanpeermohamed7476
@firosekhanpeermohamed7476 2 жыл бұрын
ஐய்யா தண்ணிரில் எவ்வளவு உயிரினம் இருக்கிரது தெரியுமா. தண்ணிர் குடிக்காமல் உம்மால் உயிர்வாழ முடியுமா. உமது கோட்பாடு தவறானது நண்பரே. சைவம் சாத்தியமற்றது. மனிதர்கள் அனைவரும் அசைவர்கள்.
@akashmurugan3277
@akashmurugan3277 Жыл бұрын
👍👌🙏🏻
@chandransingaram5611
@chandransingaram5611 2 жыл бұрын
நண்பா உங்கள் பதிவு அதிக தவறான தகவல் தொடர்பு கொண்டுள்ளது.
@chandransingaram5611
@chandransingaram5611 2 жыл бұрын
கூன் பாண்டியன் வாழ்த காலம் 7 நூற்றாண்டு நண்பா
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
Report the video for false info
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
அருமை சிறப்பு வாழ்த்துகள் 👏👏👏👏👏..👍
@messi1440
@messi1440 2 жыл бұрын
tamilan ariyaranal perikapathan
@indianfreedomfightingsecon866
@indianfreedomfightingsecon866 Жыл бұрын
Well done nanba, keep it up, muslims always love us
@fajarulhakh635
@fajarulhakh635 2 жыл бұрын
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்
@fajarulhakh635
@fajarulhakh635 2 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள்
@vasanthkumar-mi7dd
@vasanthkumar-mi7dd 2 жыл бұрын
Kun pandiyanai ninrasir nedumaran Agiyathu thirunana sampanthar Don't change history 🙏 Reply me
@mathanraj7212
@mathanraj7212 2 жыл бұрын
இந்த வீடியோவை கடம்பவனதில் இருந்து பார்த்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன்..... 🥰 இன்று 11/2/2022 வெள்ளிக்கிழமை
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
பிருந்தாவனத்தில் இருந்தா? உம் பாக்கியமே பாக்கியம்
@rajendrana8989
@rajendrana8989 Жыл бұрын
மதுரையில் T.M. சௌந்தர்ராஜன் கும்பிட்ட சௌராஷ்டிரா கிருஷ்ணனர்கோவில் எதிரில்.அவுகாரத்தெருவில் துரபதை தர்மராஜன்பத்திரகாளிஅம்மன் கோவிலை மாலிகபூர் படைஎடுப்பின்போது. கோவிலைக்காப்பாற்ற . குதிரைவீரன் சிலையை நிறுவி. முத்தால்ராவுத்தர் என்றபெயரில் கோவிலைகாப்பாற்றினார்கள். அந்த விசுவாசத்திற்க்காக இன்று வரை படையல் இட்டு. கைகளை உயர்த்தி சாட்டை அடிகளை வாங்கிக் கொண்டு கொண்டாடி வருகிறார்கள்பிள்ளைமார் சமூகத்தினருக்கு சொந்தமான அளவுகாரத்தெரு துரபதை தர்மராஜ பத்திரகாளி அம்மன் கோவிலில். இந்த ஆண்டு மாசிமாதத்திற்க்குபின் திருவிழா நடக்க இருக்கிறது. சிறு தகவல்.- பஞ்சபாண்டவர்களுக்கு தமிழ்நாட்டிலேயே இந்த ஒரே இடத்தில்தான் கோவில் உள்ளது. என்ற தகவல் ஐயா. திருமுருககிருபானந்தவாரியார் குறிப்பிட்டதாக தகவல். உண்மையில் பஞ்சபாண்டவர்களுக்கு வேறு இடத்தில் கோவில் உண்டா.? இல்லையா.? மதுரை. இராசேந்திரன்ஆறுமுகம்பிள்ளை.
@alagappana5271
@alagappana5271 2 жыл бұрын
திசைதிருப்பபட்ட.வரலாறு. நம்சித்தமருத்துவத்தில்இல்லாதமருந்தா.
@designdestination6626
@designdestination6626 Жыл бұрын
Ellartayum ellam irukanum nu avasiyam illa
@Aafaa416
@Aafaa416 Жыл бұрын
In Oman ,I have visited cheramon King's burial place...he got sick and died while returning back to India
@ilangovangovindarajan3377
@ilangovangovindarajan3377 Жыл бұрын
ஓமன் நாட்டில் எந்த இடத்தில் சேரமான் அரசரின் சமாதி உள்ளது என்று தயவு செய்து பதிவு அளிக்கவும். நாங்கள் ஓமன் சென்று பார்க்க விரும்புகிறோம். மிகவும் நன்றி.
@pmmd719
@pmmd719 10 ай бұрын
In Salalah we visited bit difficult to locate
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 2 жыл бұрын
Your pronunciation and the pressure on words are very good and better to slightly reduce the speed, so that those who heard would feel comfortable.
@ramachandranpambalam2336
@ramachandranpambalam2336 2 жыл бұрын
இந்த கதையை சொல்லும் தாங்கள் பெரிய புராணத்தை படுத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன், தயவு செய்து வரலாற்றை திரித்து சொல்லதீர்கள்.
@devar532
@devar532 2 жыл бұрын
படித்து
@krishnans2707
@krishnans2707 2 жыл бұрын
இவர்களுக்கு என்று வரலாறே கிடையாது போல. இருந்தால் அதைக் கூறலாமே... ஏன் இந்துக்களுடைய புராணங்கள் பற்றி முசுலீம்களுக்கு என்ன அக்கறை. இந்துக்கள் வரலாற்றை தங்கள் வசதிக்கேற்ப தன்னுடைய சுயநலத்திற்காக அண்டிப்பிழைக்கும் கூட்டத்தில் ஒருவன்
@padminithiruvengadathan9043
@padminithiruvengadathan9043 Жыл бұрын
சொல்லாதீர்கள்
@mothilal6479
@mothilal6479 Жыл бұрын
பிழையில்லாமல் பதிவிடவும். தமிழை கொல்ல வேண்டாம்.
@shanmugams8106
@shanmugams8106 2 жыл бұрын
மருதநாயகம் பிள்ளை 🙏🙏🙏
@nedunjalainadodi
@nedunjalainadodi 2 жыл бұрын
அப்படியே பாகிஸ்தான் பிரிந்த போதும் பிரிவதற்க்கு முன்னரும் நடந்த ஹிந்து மக்கள் படுகொலையை பற்றியும்?? அது ஏன் நடந்தது என்றும் கூறுங்களேன்..அய்யா?? தாங்கள் தான் உண்மையான வரலாற்றை கூறுபவர் ஆயிற்றே???
@arunsathyamoorthy8014
@arunsathyamoorthy8014 2 жыл бұрын
Hello sariya.signal Illay.
@muruganb2328
@muruganb2328 2 жыл бұрын
சபாஷ்
@kajafunlyinfo7915
@kajafunlyinfo7915 2 жыл бұрын
இக்காலகட்டத்திற்க்கு தேவையான பதிவு சகோ🤝
@waseeb8049
@waseeb8049 2 жыл бұрын
வாழ்க தமிழ்,தமிழன்❤️
@ahamedkhan7867
@ahamedkhan7867 Жыл бұрын
Muslim. Hindu. Frinds. Waalha
@nasarudeennasarudeen6378
@nasarudeennasarudeen6378 Жыл бұрын
உங்களின் இந்த அரிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@AshokKumar-fp4tp
@AshokKumar-fp4tp 2 жыл бұрын
கதை ரொம்ப நல்லாயிருக்கு அப்பு
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
you tubers are playing games. Indirectly infusing that islmists aren't different. Soon they'll regret it
@navinprabakaran8072
@navinprabakaran8072 2 жыл бұрын
Tamilians religion is aaseevagam not hindu. Aadhi Shankara is first person to coin Sanathana Dharmam (Hindu lifestyle) in 8th century. But Mohammad Nabi coined Islam in 7th century. Hindu name was given by British, it is accepted by Kaanchi Jayendrar. So don't mislead the society. Islam is way of life similar to Aaseevagam.
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
@@navinprabakaran8072 who cares when ur religious belifes aren't same with aaseevagam itself??? I don't even want to know about your history. I knw what it created. Name isn't important, caste or anything for that matter. Saivam was followed by our chozhas, pandiyas nd cheras. Nayanmargal includes bramhmanas nd parayas. It's an enlightment. That's what we followed nd have vedas on it. We do not care what the invaders brought nd we don't want any one to come back either. All we need is them to stay away from our spirituality nd mixing up spirituality with caste system of this Era(by British). Let them call themselves tamils or English or arabies, doesn't change anything here. But waiting for the imposing of sharia here... do it.. already initiated with hijab culture. The politely saying, that's safe so Hindu must also wear it. Nd it grows gradually. 😴
@navinprabakaran8072
@navinprabakaran8072 2 жыл бұрын
@@jenaaseeva5307 don't care
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
@@navinprabakaran8072 and kindly explain how islm is similar to aaseevagam?? Lemme know, I never heard it so. Bcs they called others who did not circumcised nd recite Quran as kafirs. Nd goes mad on them.
@tamilselvi5885
@tamilselvi5885 Жыл бұрын
Romba santhosamaga ullathu romba nanri
@karthickraja77
@karthickraja77 2 жыл бұрын
சரியான நேரத்தில் மிகச்சரியான பதிவு 🔥❤️
@mnvn
@mnvn 2 жыл бұрын
Koon paadiyanku vantha Vekkai disease cure pannathu Appar sago.. Neenga enna Pudhu kathai solreenga?
@glakshmanan1411
@glakshmanan1411 2 жыл бұрын
பொது பள்ளியில் அல்லாகு அக்பர் என்று கத்துவது மத வெறி இல்லையா
@R_a_j_a_08
@R_a_j_a_08 2 жыл бұрын
Muslimkala pudichi adichi koduma panni jai sri ram nu solli kaththurathu mathaveri illai... Pallivasalil allahu akbar enru solvathu mathaveriyaa...?
@AbdulRahman-qt6yu
@AbdulRahman-qt6yu 2 жыл бұрын
அல்லாஹ் என்ற அரேபியா வார்த்தைக்கு இறைவன் என்று பொருள்.அதாவது இறைவன் பெரியவன் என்பதற்கு அல்லாஹு அக்பர் என்று பொருள்.
@AbdulRahman-qt6yu
@AbdulRahman-qt6yu 2 жыл бұрын
இது அனைவருக்கும் ப்பொதுவான அர்த்தம் கொண்டது.
@ksaleem6371
@ksaleem6371 2 жыл бұрын
இந்த இடத்தில் இந்த கேள்வி தேவையா? பொது இடத்தில் ஸ்ரீராம் என மதகோஷம் எழுப்புவதும் சரியா?
@megarumar4407
@megarumar4407 Жыл бұрын
@@ksaleem6371 சூப்பர் ங்கோ 😄😄😄
@jvandco30
@jvandco30 2 жыл бұрын
MANY OF THIS INFORMATION IS FALSE. Kindly dont believe these information blindly. Meenakshi temple in Madurai has been locked for 50 years and have tortured the Hindus by the Madurai sultans. The cheras kings were not aware of the truth about what is Kafirs, 72 hoors, Gaza-e-Hind,etc...and that is why the stupids blindly gave land, etc. Moreover, this video is taken for Conversion and nothing else...
@melodymusic8775
@melodymusic8775 2 жыл бұрын
இவர் சொல்வது தவறு என்பதற்கு ஏதாவது சாட்சியம், அதாவது கல்வெட்டு அல்லது வரலாறு உண்டோ?
@mnvn
@mnvn 2 жыл бұрын
@@melodymusic8775 First info ve thappu!. Koon pandiyan cured pannathu Appar illa ThiruGnana sambanthar. Athuku kalvettu iruku kovil a
@s.v.chirancheevi0788
@s.v.chirancheevi0788 2 жыл бұрын
@@melodymusic8775 yean illa thiruvarangan ulaa ,madhura vijayam ,thirai intha moonu book ah padichittu yaraga irunthaalum intha samaththuvam ah paththi pesunga
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 жыл бұрын
Gaza-e-Hind, இதில் வரும் hind பாரசீக மொழிதானே இதை ஏன் இஷ்லாமிய மதத்தை எதிர்ப்பவர்கள் பயன்படுத்துகிறார்கள்
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 2 жыл бұрын
Yes this fanatic fellow has concocted his stories. Let him see the clips of Apostate Prophet RidvanAydemir( ex-muslim from Turkey who now lives in USA) ,if he can uderstand English. Next day he will also stay away from.Islam..(as Ridvan says)
@Letsstartart-0511
@Letsstartart-0511 2 жыл бұрын
மத பாகுபாடு நம் தமிழன் மரபனுவில் இல்லை என்பதை உணர்ந்தும் காணொளி இது வாழ்த்துகள் நன்பா
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
தமிழனுக்கு மதமே இல்லை. மதம் பிடித்துக்கொண்டு தமிழன் என்று பலர் சொல்கிறார்களே அதை பற்றி தங்கள் கருத்து??
@Letsstartart-0511
@Letsstartart-0511 2 жыл бұрын
@@jenaaseeva5307 தமிழனுக்கு மதம் இல்லை என்று சொன்னால் அது பரவாயில்லை. மனிதனாக இருபது தான் முக்கியமானது.மனிதனுக்காக தான் மதம் மதத்திற்கக மனிதனை இயற்கை படைக்கவில்லை.
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
@@Letsstartart-0511 அது தமிழர்களுக்கு தெரியும். அதேபோல் மதத்தை இங்கு கொண்டு வந்து மதம் மாற்றும் மதம் பிடித்தவர்களுக்கு எல்லாம் தெரிந்தால் நல்லது.
@Letsstartart-0511
@Letsstartart-0511 2 жыл бұрын
@@jenaaseeva5307 மத மாறுதல் கரணத்தை பொருது நாம் குறை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன் அவர்கள் நாம் மதம் வேண்டாம் என்று சொல்ல பசி வறுமை அவமானம் காரணம் என்றல் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதிலிருந்து நாம் அவர்களைக் காப்பாற்றவில்லை
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
@@Letsstartart-0511 ஆம் சுதந்திர இந்தியாவில் பஞ்சத்திற்கு பிறகு உணவு தட்டுபாடு எல்லா இடத்திலும் இருந்தது.. அதை சாதகமாக பயன்படுத்தி மதம் மாற்றியது எப்படிபட்ட சேவை என்று எனக்கு புரியவில்லை.. "தலித்" என்ற சொல்லை அதிகாரபூர்வ அரசியல் அமைப்பில் சேர்த்ததே அவர்கள்தான் அன்றிருந்த அரசியல் தலைவர்களும் அதை எதிர்க்கவில்லை, ஆனால் ஏதோ இந்திய அரசாங்கம் தான் காரணம் என்றும் இந்துக்கள் மட்டும் தான் காரணம் என்றும் சிலர் பரப்பி வருகிறார்கள். இன்று எதும் minority இல்லை அதனால் அந்த தகுதியை நீக்கி சாதி உயர்நிலை தாழ்ந்தநிலை என்றெல்லாம் மக்களை பிரிக்காமல் தகுதி உள்ளவருக்கு வேலையும் தகுதி அற்றவருக்கு திறன் அறிந்து வாழ்க்கை தரம் உயர வழிகாட்டுதலும் உதவியும் செய்ய வேண்டும். பொருளை கொடுத்து சோம்பேறிகளாக்காமல் தங்கள் கல்வி, தரம், மொழி, சுகாதாரம், மனநலம் எல்லாவற்றிலும் உயர்நிலையை அடைய உதவ வேண்டும். இனியும் சாத்தான்களை வணங்கும் இந்தியர்கள் என கூறி வெறுப்பை விதைக்காமல் அனைவரும் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழ, அவர்கள் ஆன்மாக்கள் எப்படி உயர்நிலையை அடைவது என்பதையே அதிகம் போதிக்க வேண்டும்.
@user-jt5ir2bs4b
@user-jt5ir2bs4b 2 жыл бұрын
தயவு செய்து ராமசாமியின் வாக்கியங்கள் பயன்படுத்தாதீர் உங்கள் காணொளி மிக சிறப்பாய் இருந்தது முடிக்கும் போது அந்த பெயரை பார்த்த உடன் நெரு டலாகிவிட்டது அவர் சொன்னது எல்லாம் தமிழர்களுக்கு மட்டும் தான்
@tamildolbymirror1409
@tamildolbymirror1409 2 жыл бұрын
சரியான வளர்ப்பு தங்களின் அம்மா அப்பாவுக்கு நன்றிகள் பல
@kanagarajkanagaraj9845
@kanagarajkanagaraj9845 2 жыл бұрын
இன்னும் எத்தனை பேருடா இப்படி எல்லாம் கதை விடத் துவங்கி இருக்கின்றீர்கள் இதனால் என்ன சொல்ல வருகின்றீர்கள்
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
you tubers are playing games. Indirectly infusing that islmists aren't different. Soon they'll regret it
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
Ivan vantheri
@gokulakrishnanhari5962
@gokulakrishnanhari5962 2 жыл бұрын
North arcot presently intergated Vellore district is also like madurai. This place ruled by arcot nawab. Arcot Nawab rulers were generous to all religions. They were well educated, wise,. Good knowledge, religious harmony, etc. Both Hindus, chirstians, Muslims leaders worked the welfare of public. So, they opened many schools, colleges, training centres, hospitals, etc., So, people's from all over India and abroad benefitted. So, it gives development of nation
@siva_thangam
@siva_thangam 11 ай бұрын
😱😱😱😱😱😱😱😱😱😱😱😱இவன் சொல்லுற எல்லாமே பொய் ஏனென்றால் ஏழாம் நூற்றாண்டு காலம் தான் பொன் பாண்டியனின் வரலாற்று காலம் அப்பொழுது அவரின் வயிற்று வலியை நீக்கியது திருஞானசம்பந்த பெருமான் அவர் சிவபெருமானை வேண்டி திருநீற்று பதிகம் பாடி திருநீர் அளித்து கூன் பாண்டியனின் வயிற்று வலியை தீர்த்தார் மேலும் அனல்வாதம் புனல் வாதம் என்ற வாதங்களை மேற்கொண்டு சமணர்களை வாதங்களில் சிவன் அருளால் வென்று இதே கூன் பாண்டியனின் நின்று சீர் நெடுமாறன் ஆக்கியதும் நமது 63 நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்த பெருமான் அவர்களே இஸ்லாம் என்ற மதமானது தற்பொழுது இருப்பது போல தோற்றுவிக்கப்பட்டது ஆயிரம் வருடங்களுக்கு முன்பு ஆனால் கூன் பாண்டியனின் வரலாறு ஏழாம் நூற்றாண்டு அதாவது இஸ்லாம் எனக் கூறப்படும் இதே மதத்தில் சிலை வழிபாடும் உருவ வழிபாடும் இருந்த காலம் அது இவர் கூறுவதை யாரும் நம்ப வேண்டாம் இஸ்லாம் மற்றும் இந்து மத ஒற்றுமையை கூறுவதற்கு பல வழிகள் உண்டு. ஆனால் இதுபோல வரலாற்றுகளை திரிப்பது மிகவும் கண்டிக்கத்தக்க குற்றமாகும் இந்த பதிவினை எந்த சிவனடியாரும் இன்னும் காணவில்லை என்று நினைக்கின்றேன் அடியார்களின் கண்ணில் பட்டால் அவ்வளவுதான் வரலாற்றை திரிக்கும் இவன் தலை திரும்பி விடும்
@vichu-maheswaran
@vichu-maheswaran 2 жыл бұрын
போதும் கதைகள், கற்பனைகள் மற்றும் இதுபோன்ற ஆதரமற்ற பதிவுகள். இந்து தமிழர்கள் மட்டுமே, தமிழ் மரபை பின்பற்றுகிறார்கள். மதம் மாறியவர்கள், அவர்களின் புதிய மதத்தில் முழுமையாக கலந்துவிடுகிறார்கள். அது ஒன்றும் தப்பில்லை. தமிழ் இந்துக்களின் உடை, உணவு, உறவு முறைகள், வழிபாடுகள், பேச்சு வழக்குகள் முதலான, அனைத்தையும் மாற்றத் துடிக்கிறார்கள். இது போன்ற வீடியோ பதிவுகள் போட்டு, பொய்யான தகவல்களையும் பரப்புகிறார்கள். நிறுவன மதங்கள் தோன்றுவதற்கு முன்பே, சிறு சிறு குழுக்களாக, மனிதர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருந்தார்கள். அதுவே, இப்போது சாதி குழுக்களாக உள்ளது. இதை மத மாற்றத்திற்கு பயன்படுத்துகிறார்கள். தானாக யாரும், வேறு மதத்திற்கு மாறுவதை, யாருமே பொருட்படுத்துவதில்லை. திட்டமிட்டு, ஏமாற்றி, பணம், பொருள் கொடுத்து செய்யக் கூடாது. சிறுத்தை தன் மேல் உள்ள புள்ளிகளை மாற்றினாலும், சைவர்களும், பார்ப்பனர்களும் மதம் மாறமாட்டார்கள். சைவத்தையும், வைணவத்தையும் பிற மதத்தோடு இணைத்துப் பேசவேண்டாம். மதம் மனிதனை மிருகமாக்கும். உண்மைதான். ஆனால், சைவம், வைணவம் இரண்டும் சமயங்கள் ஆகும். இது வாழ்வியல் ஆகும். எங்கள் தமிழ் மொழி, பாரம்பரியம், நிலம், தமிழ் சமயங்கள் - இவைகளை என்றும் பாதுகாப்போம். நட்பு என்பது உறவாகாது. உறவு எல்லைக்குள், நட்பு நுழைய முடியாது.தென்னாடுடைய சிவனே போற்றி. வாழ்க தமிழ்.
@navinprabakaran8072
@navinprabakaran8072 2 жыл бұрын
Tamilians religion is aaseevagam not hindu. Aadhi Shankara is first person to coin Sanathana Dharmam (Hindu lifestyle) in 8th century. But Mohammad Nabi coined Islam in 7th century. Hindu name was given by British, it is accepted by Kaanchi Jayendrar. So don't mislead the society. Islam is way of life similar to Aaseevagam.
@blacksheaperd1539
@blacksheaperd1539 2 жыл бұрын
@@navinprabakaran8072 Lord Shiva, Goddess Korrkai , Murugan, Perumal and the village deities like Ayanar and Karuppar are the main gods worshipped in AASEEVAGAM. Originally Tamil people followed AASEEVAGAM . At the time of kalapirrar invasion AASEEVAGAM followers were murdered Tamils were still following the same god's with different name ( Saivam) until the Britishers came who united all the 5 sects followed by the Indians into one grouping called HINDU ( Denoting beliefs followed by people south of Hindu Kush)
@blacksheaperd1539
@blacksheaperd1539 2 жыл бұрын
There are no ancient Hindu temples dedicated solely for Lord Vishnu or Ramar in Tamil Nadu because they are not from AASEEVAGAM these are Arya creations, the Ramar temples those you see nowadays in Tamil Nadu are recent arrivals. Perumal is not a vaishnava god , There is no perumal temple in North
@jsahith8496
@jsahith8496 2 жыл бұрын
Ivar ellathaiuum proof odadhan solgirar
@vimalkumarv7351
@vimalkumarv7351 Жыл бұрын
Fentastic historical story ending lines super
@jailanikatar1516
@jailanikatar1516 Жыл бұрын
மதுரை என்றால் ஒற்றுமை. ஒற்றுமை தான் மதுரை.
@jhonkarthick1614
@jhonkarthick1614 2 жыл бұрын
தமிழகத்தில் சைவம்,வைணவம்,இசுலாம் அனைவரும் ஒரே கடவுளின் பிள்ளைகள். தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்.
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 жыл бұрын
தமிழன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் "சமண புத்த" மதத்தை சார்ந்து இருந்தார்கள் தமிழ்சங்கத்தின் கடைசங்கத்தில் சமண புத்த மதம் இருந்தது.
@StarTheFantasy
@StarTheFantasy 2 жыл бұрын
@@ThiruMSwamy ஆனால் பாருங்க ஒரு நூலோ கல்வெட்டு ஆதாரமோ கூட வெக்காம போயிருக்காங்க. புத்த நூல் பூரா சமஸ்கிருதத்தில் மட்டும் தான் இருக்கு.... சமணர்கள் பொற்கோவில் வடக்குல மட்டும் தான் இருக்கு. ஆனா தமிழகம் சனாதன பூமி இல்லையாம்... எங்க.. 38300 கோவில்கள் ஹிந்து அறநிலையத்துறை பதிவேட்டில் இன்றைக்கும் இருக்கு.. ஒரே ஒரு தமிழக புத்த நூலை காட்டுங்களேன்...
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 жыл бұрын
@@StarTheFantasy தமிழின் கடைசங்கத்தில் இடம்பெற்ற ஐம்பெரும் காப்பியமும் சமண புத்த சமயத்தை சார்ந்தது, அக்காலத்தில் ஆரிய ஹிந்து பாரசீக மதம் உருவாகவில்லை, அப்போது பல சமண புத்த கோயில்கள் கட்டபட்டது அத்தனையுமே ஹிந்து கோயிலாக மாற்றிவிட்டீர்களே, மேலும் எங்கள் தமிழரையும் ஹிந்து மதத்திற்கு உள்வாங்கி விட்டீர்களே சூழ்ச்சியால். ஒடுக்கப்பட்ட யூத ஆரியர்கள் யாசிதிகள் ஜெர்மனிக்கும் பாரசீகத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் அதாவது "லித்தேனியா" நாட்டிலிருந்து ஆதிக்க ஜாதிகளுக்கு பயந்து தற்போதைய ஒருங்கிணைந்த இந்தியாவுக்குள் வந்தவர்கள் வரும்போது நேபாளம் சென்று அங்குள்ள சமண-பிராகிருத மற்றும் புத்த-பாலி பண்பாட்டிலிருந்து பலவற்றை முக்கியமாக "புலால் உண்ணாமை" கற்றுகொண்டு இப்போது தாங்கள் ஏதோ உயர்ஜாதியென சொல்லி கொள்கிறார்கள். அந்த லித்தேனியா மொழியில்தான் "லத்தீன், கிரேக்கம், சமஸ்கிருத" இருந்தது லத்தீனும் கிரேக்கமும் கிருத்துவ கோயிலில் பயன்படுத்துகிறார்கள் ஆரியர்கள் இங்கு வந்ததால் பிராகிருத மொழியிலிருந்து பலவற்றை திருடி நம் கோயில்களில் நமக்கு புரியாத சம்பந்தமே இல்லாத மொழியை நம்மிடம் திணிக்கிறார்கள்.
@muthukumaran2764
@muthukumaran2764 2 жыл бұрын
கொஞ்ச நேரத்தில் எவ்வளவு விஷயம், சொல்லி இருக்கீங்க.... பிரம்மிப்பா இருக்கு அண்ணா.... உங்களுடைய கடின உழைப்புக்காக எனது நன்றிகள் அண்ணா.....🙏🙏💐💐💐💐💐
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
Matha comments padi
@mnvn
@mnvn 2 жыл бұрын
Fake info sago.
@jsahith8496
@jsahith8496 2 жыл бұрын
@@mnvn unmai anna
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 жыл бұрын
ஆரியர்கள் இஷ்லாமியராக மாறுவது ஒன்றும் அதிசயம் ஆச்சரியம் இல்லை அது இயற்கையே, ஏனெனில் ஆரியர்கள் ஈரானிய பாரசீக நாட்டிலிருந்து வந்தவர்கள், பின்னர் சமண புத்த பிராமணர்களின் தனித்தன்மையை பார்த்து தாங்களும் அவர்களைபோல பிராமண பட்டத்தை போட்டு கொண்டனர் புலால் உண்பதை நிறுத்தி கொண்டனர். ஆரியர்கள் ஈரானிய நாட்டிலிருந்து வந்ததன் சாட்சி அவர்கள் பிரபலமாக்கிய "சாய்பாபா".
@professorsadikraja1662
@professorsadikraja1662 Жыл бұрын
பள்ளிவாசல் என்ற தமிழ் மொழியை பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்
@meeransahib3066
@meeransahib3066 Жыл бұрын
கல்லறை களை yo உயிரற்ற பொருளை yo வணங்க கூடாது மெய் பொருள் இறைவனை காண்பது அரிது சூரியனும் சந்திரனும் அல்லாஹ் வின் அத்தாட்சி குர்ஆன்
@jcijay8006
@jcijay8006 2 жыл бұрын
அந்த காலகட்டத்தில் அதிக கடல் கொள்ளையர் ஆக இருந்தவர்களும் இவர்கள்தான் என வரலாறு உண்டு.
@beermohamedmohamed7773
@beermohamedmohamed7773 2 жыл бұрын
கட்டுகதைகட்டிவிட்டமதவெறியர்கள்தான்ஆதரம்எதும்கிடையாதுமதவெறியர்கள்சதிதான்புருடா
@jasminehamila3082
@jasminehamila3082 2 жыл бұрын
எல்லாம் தெரிஞ்சமாதிரி சொல்லுவீங்க ....அவர்கள் அப்டி இருந்து இருந்தால் ஏன் இவ்வளவு இணக்கமாக நம் மன்னர்கள் அவர்களோடு இனைந்து இருந்திருக்கிறாரள் என்று சற்று சிந்திக்கவும் சகோதரரே
@abiramya3697
@abiramya3697 3 ай бұрын
Nice explanation bro got to know new things here❤keep to post this kind of videos. Ulti voice👏
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
KAMMUNATTI...pathaam nootraandileye Rajendran chozhan kappal padai katti kadaaram vendraan daa...Thappaa pesuna onakku 'seruppadi'daa
@smmsmmoulana871
@smmsmmoulana871 2 жыл бұрын
அல்லாஹ் அக்பர் இறைவன்தான் மிக மிக பெரியவன் அண்ட சராசரங்கள் இந்த பூவுலகம் இவற்றையெல்லாம் படைப்பதற்கு முன்னால் இறைவன் மாத்திரம் இருந்தான் அவன் கட்டம் கட்டமாக ஒவ்வொரு படைப்பினங்களையும் படைத்து கடைசியாக மனிதனை படைத்தான் தான் படைத்த மனிதனுக்கு தன் புறத்திலிருந்து வழிகாட்டலை அறிவை ஞானத்தை பரிபூர்ணமாக கொடுத்தான் அந்த ஓர் இறைவன் தங்களுக்குள் இனம் காண்பதற்காக வேண்டி இனங்களாக பல மொழி பேசக் கூடியவர்களாக பல ஊர் வாசிகளாக மனிதர்களை உருவாக்கியவன் மனிதர்களுக்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வேதங்களையும் வேத வெளிப்பாடுகளையும் அவருடைய வானவர்கள் மூலமாக இறைவனுடைய இறைத்தூதர்களுக்கு அனுப்பி வைத்து மனிதர்களை பாதுகாத்துக் கொண்டே இருந்தான் சோதனை பரீட்சை (exam) என்னவென்றால் சாத்தான்கள் (மனித குலத்தின் விரோதிகள்+இறைவனால் கடுமையாக சபிக்கப்பட்ட) விரோதிகள் மனிதகுல ஆரம்பம் முதல் பொறாமைப்பட்டு வெறுத்தான் ஏனென்றால் இறைவன் விரும்புவதெல்லாம் மனிதர்களுக்கு இன்றளவும் அதன் முடிவு சொர்க்கமும் கிடைக்க வேண்டும் இன்ஷாஅல்லாஹ் சாத்தான் விரும்புவதெல்லாம் மனிதர்களை வளர்ச்சியில் இடதில் முன்னாள் பின்னாள் எல்லா இடங்களிலும் வழிகெடுத்து அவனை கடைசியாக நரக நெருப்பு குழியில் தள்ளி விட்டுவிட்டு திருப்தி அடைவது கவனம் கவனம் கட்டாயம் ஒவ்வொருத்தரும் அல்குர்ஆனையும் நபிவழியையும் மற்றும் அல்குர்ஆனையும் நபிவழியையும் ஆரம்பமாக படித்து விளங்கி அதற்கும் தியாகம் செய்தவர்களுடைய உண்மை வரலாற்றை நீங்கள் படிப்பது விளங்குவது தூரநோக்குடன் சிந்திப்பது கட்டாயக் கடமை அல்லவா???
@specificman7113
@specificman7113 2 жыл бұрын
Thuluka devidya mavane
@smmsmmoulana871
@smmsmmoulana871 2 жыл бұрын
@@specificman7113 எதுவுமே புரியவில்லை மிகத் தெளிவாக எழுதுங்கள் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் நேர்வழி கிடைக்கட்டும் குறிப்பாக எனக்கும் பிரகாசமான வழி கிடைக்கட்டும்
@aneelakantaaneelakanta8479
@aneelakantaaneelakanta8479 2 жыл бұрын
Ethanai kovilgal yaral idikkappattathu,ethanai masoothigal yaral idikkappttathai sollave illaiye manna? Varalaru enbathu ellame sernthathane?
@m.mtamizhayt6864
@m.mtamizhayt6864 2 жыл бұрын
எம்மதமும் சம்மதம்...🙏🙏🙏 வாழ்க தமிழ் வளர்க தமிழகம் ❤️❤️
@messi1440
@messi1440 2 жыл бұрын
unmai
@devasenapathykpathyk3522
@devasenapathykpathyk3522 2 жыл бұрын
வரலாறை தங்களுக்கு சாதகமாக மாற்றுவது எந்தவகை நியாயம்.
@kalishwaranstatham
@kalishwaranstatham 2 жыл бұрын
1ஏன் தமிழ் நாட்டில் வைத்தியர்கள் இல்லையா? 2
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
இவர்கள் வரலாற்றை மாற்றி யாறைத் திருப்தி படுத்தி எங்கே அழைத்து செல்கின்றார்கள் என்றேத் தெரியவில்லை ஒன்று தெரிகின்றது இந்த சான்னல் கள் கொடுக்கும் தகவல்களை நாம் முழுதாக நம்பக் கூடாது என்று.
@shalini8609
@shalini8609 2 жыл бұрын
Siddargal all migrated ... Y this group so much propaganda Muslim .....if they not come to India . Hindu and Tamil more spread around world ....
@sivagamisekar1889
@sivagamisekar1889 2 жыл бұрын
எந்த மதத்திலும் யஸ்றுக்கும் சம உரிமை இல்லை எல்லாம் சொல்லிக் க கொள்ள வேண்டியதுதான் மாறியவர்களுக்க்கு என்ன பெயர் என்று யார் எதற்க்காக மாறிக் கொள் கின்றார்களோ அவர்களே மாறும் இடத்துக்கு ஏற்ப்ப உறவுகளையும் பெயர்களையும் வைத்து கொள்ள வே ன்டியதுதான்
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
மதம் சாதி இரண்டுமே அழிந்திருக்க வேண்டியது. வெள்ளைக்காரனும் முகமதியனும் போட்ட திட்டம் இது. அங்கிகாரம் கொடுத்து அடித்துவிட்டான்
@prrmpillai
@prrmpillai 2 жыл бұрын
@@sivagamisekar1889 vantheri channel ithu
@Tamilanban.T
@Tamilanban.T Жыл бұрын
மூன்று தலைமுறைக்கு முன் என் பாட்டன் பெயர் "நெட்டை வணிகன் செய்தலி நாடான்". பனை தான் எங்கள் பொருளாதரம், ஒரு தலைமுறை முன்பு வரை. என்னை இந்த மண்ணின் மைந்தனாக நிரூபிக்க எனது நிறமே போதும்.
@jeelanisheriff6791
@jeelanisheriff6791 Жыл бұрын
Tamil Anban, Sir, hope i am not wrong you are the same Tamil Department Chief . If so i was your student and you are a well-known Tamil poet and a born Muslim. I am very happy to say my Humble wishes to you.
@ayyaayya7233
@ayyaayya7233 2 жыл бұрын
Very suitable content to .this nerds of hour. Thank you
@geethaa5536
@geethaa5536 2 жыл бұрын
Nindra seer nedumaran noyay pokkiyadhu gynasambhandhar andha pandiyanin kalam 7th century
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
@@Dhurai_Raasalingam அவருக்கு தமிழில் எழுத முடியவில்லை என்றால் என்ற செய்ய?? நீ என்ன செஞ்ச தமிழ்ல எழுதியதற்கு?? உனக்கு தெரிஞ்சா என்ன தெரிலனா என்ன
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
Report the video for false info
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
@@Dhurai_Raasalingam போங்க ஐயா அவன் அவன் உங்க வரலாற்றையே அழிச்சிகிட்டு மாத்திகிட்டும் இருக்கா, நீங்க என்னன்னா தமிழ்ல டைப் பண்ணு தமிழ் ல டைப் பண்ணு னுட்டு.. எல்லார் போன் லயும் தமிழ் இருக்காது. ஒரு முக்கியமான கருத்தை கூறும் போது, நீங்கள் அதை பற்றி பேசாமல் இதையவே எல்லா இடத்திலும் சொல்றீங்க.. தமிழ் ல டைப் பண்ணா மட்டும் என்ன செய்ப போறீங்க?? தமிழ் பற்று மட்டும் போதாது இல்ல உங்களுக்கு புரிஞ்சு என்ன செய்ய போறீங்க அத பாருங்க ஐயா. 🙏🙏🙏❤
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
@@Dhurai_Raasalingam உங்கள் மொழிபற்றுக்கு என் வணக்கங்கள். வாழ்க தமிழ் வளர்க உங்கள் சேவை. 🙏🙏🙏 ஆனால் நான் கூறியதை சிறிது ஆராய்ந்து பாருங்கள். "தமிழில் பதிவிடுபவன் எல்லாம் தமிழன் அல்ல" குறுக்கிடுவதை தவிருங்கள்.
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 жыл бұрын
@@Dhurai_Raasalingam நீங்கள் கூறுவதை நான் ஏற்கிறேன். உங்களுடைய சேவையை வாழ்த்தியும்விட்டேன். நான் சொல்வது ஒரு காரசாரமான கருத்தை விவாதத்தை முன் வைக்கும்போது நீங்கள் இதே பதிவை மட்டும் இட்டு கவனத்தை சிதறடிக்காமல் தங்கள் கருத்தையும் முன் வைத்தால் நன்று(கட்டாயம் அல்ல) நன்றி 🙏
@zafarhajbasha4157
@zafarhajbasha4157 Жыл бұрын
Excellent explain and searching the real story thanks for you
@brmk2951
@brmk2951 2 жыл бұрын
இந்த பதிவை பார்த்தேன் உடனடியாக un sub செய்தேன் இந்து கலாச்சாரத்தில் 6 உட்பிரிவு இருந்தது அத்துடன் தற்போது 2 சேர்ந்துள்ளது அவ்வளவே அனைவரையும் ஒன்றாக பார்ப்பவன் இந்து
@sameeullah2875
@sameeullah2875 Жыл бұрын
Masha Allah ❤️
@ravinsampathkumar8627
@ravinsampathkumar8627 2 жыл бұрын
This is the reason start to destroy sanatana drharmam in TN. This video not proud to said.
@devarajanrajamanickam4059
@devarajanrajamanickam4059 2 жыл бұрын
@ 2.20 WRONG INFORMATION ABOUT KUNPANDIYAN CURE/HEALING
@sivagautham1253
@sivagautham1253 2 жыл бұрын
அப்படியே அந்த கோவை குண்டு வெடிப்பு குறித்து வீடியோ போடுங்கள் அண்ணா. தமிழன் மதங்களுக்கு அப்பாற்பட்டவன்னு சொல்லலாம். இன்றுவரை ஒரு நினைவிடம் கூட கட்ட அனுமதி இல்லை.
@s.v.chirancheevi0788
@s.v.chirancheevi0788 2 жыл бұрын
Crct bro
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 жыл бұрын
நினைவிடம் எதற்கு அரசியல் செய்யவா
@mohammedismailazeem9138
@mohammedismailazeem9138 2 жыл бұрын
UNMAYANA MUSLIM KUNDU VEDIPPAI SUPPORT PANNA MATTAN.KONJAM MUSLIMKALUM RSS UM NATTIN SABAKKEDU.
@ThiruMSwamy
@ThiruMSwamy 2 жыл бұрын
@@mohammedismailazeem9138 ஆம் உண்மை! ஆர்.எஸ.எஸ் ஹிந்து தீவிர பயங்கரவாதிகள் Vs இஷ்லாமிய தீவிர பயங்கரவாதிகள்.
@sasikumaren8731
@sasikumaren8731 2 жыл бұрын
சூப்பர் பதிவு
@mohamednooruddeen770
@mohamednooruddeen770 Жыл бұрын
Very glad to know abt the relations muslims had with tamilnadu. There is a misinfo at 7.21, prophet Muhammad lived in the late 6th till early fewe decades of 7th century. Person talks behind says cheraman witnessed moon splitting in the early decades of 9th century.
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,2 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 45 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,2 МЛН