நான் ஒரு தமிழன் - ராகுல் காந்தியின் அதிரடி பதில்

  Рет қаралды 417,741

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

2 жыл бұрын

VIVEKS, Shop for your favourite electronics & home appliances at your Viveks. Quick Doorstep Delivery, Easy EMI and much more.
Find a store near you: viveks.com/store-locator
Shop online, click here: viveks.com
WhatsApp shopping: api.whatsapp.com/send?phone=9...
நான் ஒரு தமிழன் - ராகுல் காந்தியின் அதிரடி பதில்
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 1 900
@ajithagopi1685
@ajithagopi1685 2 жыл бұрын
அன்புக்கு அடங்குபுவன் தமிழன் அடக்குமுறைக்கு அல்ல
@Yamu89i
@Yamu89i 2 жыл бұрын
தமிழனை முதல்வர் ஆக்குவோம் முதலில்
@rameshcoprarameshcopra8848
@rameshcoprarameshcopra8848 2 жыл бұрын
@@Yamu89i அதைச் சொல்லுங்க முதலில்
@natarajanmutthusamy921
@natarajanmutthusamy921 2 жыл бұрын
மானம் கெட்ட கூட்டம்......
@nani-cn7yu
@nani-cn7yu 2 жыл бұрын
@@Yamu89i தமிழர்கள் என்றால் யார்? கவுண்டனா வன்னியனா தேவரா பறையரா அருததியரா யார்?தமிழன் நாட்டை ஆளும் போது நீதிமன்றம் தேர்தல்ஆணையம் வருமானவரித்துறை என ல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் பார்ப்பான் பனியான் தமிழனை ஆளவிட்டு விரல் சூப்புவானா? Rss சாதிப்பிரிவினையை உருவாக்காதா? தமிழனுக்குத் தமிழனே சாதிப்பிரச்சனையில் வெட்டிக்கொண்டு சாகவைக்கும் Rss?
@ponrchandran37
@ponrchandran37 2 жыл бұрын
எது அன்பு... போலி என்பதை உணரக் கூட உங்கள் புத்தியை மலுங்க செய்தது வைத்து இருக்கிறார்களே.... லங்காவில் அன்பு சகோதரர்களை இனத்தையே அழித்து விட்டார்கள்.... இன்னுமா புரிய வில்லை....!!!
@v.mufeesahmed470
@v.mufeesahmed470 2 жыл бұрын
I'm proud to b a tamilan
@mrblack1155
@mrblack1155 2 жыл бұрын
Dai mada punda 😁
@Simon_Sebastian_Yakobu
@Simon_Sebastian_Yakobu 2 жыл бұрын
நீ பாகிஸ்தான் பூர்வீகம் டா என் சிப்ஸு
@spurgeonrajkumar964
@spurgeonrajkumar964 2 жыл бұрын
தமிழ் நாட்டிற்காக குரல் கொடுத்த ராகுல் அவர்கலுக்கு நன்றி.தமிழ் வாழ்க.
@malathycholan6080
@malathycholan6080 2 жыл бұрын
தேர்தல் நாடகமென்று தெரியாதா? தமிழ் இனத்தை அழித்த பாவிகள்
@jeeva_____m9037
@jeeva_____m9037 2 жыл бұрын
@@malathycholan6080 ilam katchi um appadi dha iruku.
@mukunthamadhavankrishnan9206
@mukunthamadhavankrishnan9206 2 жыл бұрын
முதலில் நீ தமிழில் சரியா பதிவிடு
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
@@jeeva_____m9037 தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் கேரள காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டத்தினர் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@jeeva_____m9037
@jeeva_____m9037 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் I think Rahul Gandhi appadi panna mattaru paruga....and modi farmers ku ena pannaru ilam corporate ku sadhagama pannitu irukaru ..ஊரிய , உரம் ‌விலை‌ eppo 2 madangu increase aeruchi ...gas, petrol , வரி increase panni people la kasta Paduthitu , Corono time modi people adhavadhu pannara ana அதானி , அம்பானி covid time la வளர்ச்சி அதிகம் ‌எப்படி ?
@malaichamyn5778
@malaichamyn5778 2 жыл бұрын
இவரை போல ஒரு தலைவன் இந்தியாவை ஆளவேண்டும் அனைத்து சமுக மக்களுக்கும் நன்மையே நடக்கும்
@dnareplication5593
@dnareplication5593 2 жыл бұрын
வாழ்த்துக்கள் திரு ராகுல் காந்தி அவர்களே 💯🖐️
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் கேரள காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டத்தினர் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@arunkumar_showmiya
@arunkumar_showmiya 2 жыл бұрын
சிறப்பு
@ganeshsekeran3657
@ganeshsekeran3657 2 жыл бұрын
Serepe
@gokulg4351
@gokulg4351 2 жыл бұрын
ராகுல் ஜி தமிழர்கள் என்றும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் 🔥
@LEO-PRT
@LEO-PRT 2 жыл бұрын
Well said sir...Appreciated 👏 👌
@gururaj3006
@gururaj3006 2 жыл бұрын
ராகுல் ஜீ சொல்லுவது நெத்தியடி பதில்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
@Ajay R தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டத்தினரும் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்களும் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@ravikumark7298
@ravikumark7298 2 жыл бұрын
😅😅😅😅
@mukunthamadhavankrishnan9206
@mukunthamadhavankrishnan9206 2 жыл бұрын
எப்பிடி மே17 மறந்து போச்சா
@prabhujawahar007
@prabhujawahar007 2 жыл бұрын
Poda kothadimai naayea. Kothadimai ah irunthaa sudalai peranukku uruvuva nu paathaa. Rahul odathum pudichu uruvuriyea da pannaada
@baskaran5917
@baskaran5917 2 жыл бұрын
Poda punda mavane
@don.sameer4134
@don.sameer4134 2 жыл бұрын
Goosebumps..🔥🔥🔥 mass speech..
@santhakumar5948
@santhakumar5948 2 жыл бұрын
Dai ..... Congress killed our brothers in tamil eelam ...and now saying he is a tamilan
@don.sameer4134
@don.sameer4134 2 жыл бұрын
@@santhakumar5948 unga appa va konna ne Suma va da erupa
@ganeshsekeran3657
@ganeshsekeran3657 2 жыл бұрын
Mayire bumps....modi and Rahul same only
@vasanthamohan14
@vasanthamohan14 2 жыл бұрын
தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ள தக்க மிக சிறந்த தலைவரின் மிக சிறந்த பேச்சு. வாழ்க ராகுல் காந்தி. வளர்க அவர் தம் நாட்டுப் பணி. 🙌🏻👏🏻🙏👍💐
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் கேரள காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டத்தினர் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@nagabuzz
@nagabuzz 2 жыл бұрын
His family carried tamil genocide
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 2 жыл бұрын
அருமையான பதில் 👌👌Mr ராகுல் அவர்கள் 🌹🌹🌹
@ravir800
@ravir800 2 жыл бұрын
உண்மை பேசிய ராகுல் காந்தி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் 👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@vibeinIndia
@vibeinIndia 2 жыл бұрын
PAPPU DA AVAN
@the_shadow000
@the_shadow000 2 жыл бұрын
@@vibeinIndia a papu knows how to address the public, a good orator without using prompter. but worlds powerful leader echi glass modi can't even speak a line on his own even in his own language
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டத்தினரும் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்களும் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@ajayr5981
@ajayr5981 2 жыл бұрын
உண்மை சொன்னாரா bro அப்பா ஈழத்தி மக்களை கொறது பத்தி உண்மையா சொல்லுக 💔 யாரு யாரு தமிழனு தெரியலயா bro
@murattuthambikal
@murattuthambikal 2 жыл бұрын
Ravi R உன்னை மாதிரி ஆளு இருந்த போதும்
@curetherapist2372
@curetherapist2372 2 жыл бұрын
உண்மையை உரக்க சொல்லும் உங்களுக்கு இந்திய மக்கள் அனைவரும் துணையாக இருப்பார்கள், குறிப்பாக தமிழக மக்கள்.
@prabhakaranthangathurai8616
@prabhakaranthangathurai8616 2 жыл бұрын
No chance
@ravikumark7298
@ravikumark7298 2 жыл бұрын
நீ வேனுமா துனையா
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டத்தினரும் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்களும் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@padmanabhanayiramuthu5014
@padmanabhanayiramuthu5014 2 жыл бұрын
Let Ragul take steps to release 7 people in prison. Then remove NEET..we will support him and he must promote liberation of Tamil Eelam. Tamils of india and Srilanka has been victimised by politics of union govt of India in the last 70 years. We were cheated again and again. This kind of speech never give the Tamils happiness. Show it in action. Get back Katcha theevu.
@bomerang5669
@bomerang5669 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் Arumai Arumai Sariyaana batil adi
@c.sureshsuresh2404
@c.sureshsuresh2404 2 жыл бұрын
ராகுல் காந்தியின் நீட் பற்றிய போச்சு அருமை உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோதர்க்கு நன்றி
@TP-fr7sv
@TP-fr7sv 2 жыл бұрын
நீட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்ததே காங்கிரஸ் ஆட்சில அப்போது அமைதியாக இருந்தவர்கள் திடீரென கூப்பாடு போடுவது ஏன்? ப. சிதம்பரம் துணைவியார் நீட்டுக்கு ஆதரவாக வாதாடியது மறந்து விட்டனர் திமுகவினர். அனைத்து மாநிலங்களும் ஏற்ற பின்னும் தமிழகம் மட்டுமே எதிர்ப்பது போல காட்சி உருவாக்குவது தேர்தல் நாடகம். ஆ. ராசா 'உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியபின் இதை எதிர்த்து தீர்மானம் ஏன் போட்டே ?' என ஏகவசனம் பேசியவை மக்கள் மனதில் பசுமையாக பதிந்துவிட்டது. மக்களும் நீட்டை வரவேற்க துவங்கிவிட்டனர். கிராம புற மாணவர்களும் தேர்ச்சி பெற துவங்கிவிட்டனர்.
@jeevaraghul
@jeevaraghul 2 жыл бұрын
Neet exam was brought by Congress only. Whomever brings it, let it be. First of all what is the prob with neet. ? When all other states have no prob..? If village and govt school facing prob means ask that govt to improve infrastructure and equip the students well, also no other states in India have villages or govt schools..? Only Tamil Nadu have villages and govt school..? Since all govt, including stalin govt claims their govt is best and model for other states, in that case why to oppose neet..?? If you want to fight, fight for free entrance test for economically poor students instead of opposing the entrance.
@farookbasha5319
@farookbasha5319 2 жыл бұрын
தமிழ்நாட்டிடு மக்களின் உணர்வுகளை முழுமையாக புரிந்து கொண்டு பேசிய வருங்கால பிரதமர் ராகுல் காந்தி அவர்களுக்கு தமிழ்நாட்டிடு மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
@drabu1949
@drabu1949 2 жыл бұрын
Rahul has a place in the hearts of tamil people
@sathishdhandapani4312
@sathishdhandapani4312 2 жыл бұрын
Yes by helping srilankans to kill tamil soilders, peopleand tamil fisherman he has a place in heart of tamil people
@Yamu89i
@Yamu89i 2 жыл бұрын
ஒண்ணரை லட்சம் தமிழர் படுகொலையை வேடிக்கை பார்த்தவன் தானே நீ
@sathyan61
@sathyan61 2 жыл бұрын
👎👎👎👎👎
@masxswasdfs1443
@masxswasdfs1443 2 жыл бұрын
Avan oru los punda nee or los ko
@hmmbae
@hmmbae 2 жыл бұрын
@@masxswasdfs1443 nee oru sanghi ko
@mksathishkumar4698
@mksathishkumar4698 2 жыл бұрын
தமிழனாக பெருமைபடுகிறோம்..Thangs for Ragul..💐💐💐👏👏👏
@muruganinba5771
@muruganinba5771 2 жыл бұрын
நீட் கொண்டுவந்தது காங்கிரஸ் தான் இது என்ன புதுசு நாடகம்
@myopinion671
@myopinion671 2 жыл бұрын
@@muruganinba5771 ஆனால் இவ்வளவு பிடிவாதமாக இருந்திருக்காது.
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டத்தினரும் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்களும் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@myopinion671
@myopinion671 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் ஆமாம் அப்போதைய காங்கிரஸில் சங்கிகளும் இருந்தனர். சங்கிகள்தான் பிரச்சனை காங்கிரஸ் அல்ல
@prabakaran6348
@prabakaran6348 2 жыл бұрын
@@myopinion671 2009 ஈழ அழிப்பு யாரோட வேலை
@kanniappanim917
@kanniappanim917 2 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா. 👍👍👍
@user-ug3kp5pg4w
@user-ug3kp5pg4w 2 жыл бұрын
தமிழ் ஈழம் போர் தான் நினைவிற்கு வருகிறது. எத்தனை தமிழ் உறவுகளை இழந்து விட்டோம் ???
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 2 жыл бұрын
காவிரி நதிநீர் உரிமை, ஈழ இனப்படுகொலை இவைதான் நினைவில் வருகிறது.
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz 2 жыл бұрын
திரு ,ராகுல்காந்தி அண்ணா அவர்களை தமிழ்நாடு மக்கள் சார்பாக வருக வருக வருக என வரவேற்கிறோம்..
@praveendaniel1745
@praveendaniel1745 2 жыл бұрын
Ada paavingala evlo kodumai pannanunga thamil makkaluku soranaiye illa ellathaiyum maranthuduvinga
@shebap02
@shebap02 2 жыл бұрын
@@praveendaniel1745 Rahul Gandhi enna koduma pannanga?
@prabuboo
@prabuboo 2 жыл бұрын
ஆமாம். வடக்குல வேலையில்லன இங்க தானே வரனும். இவ்வளவு நாளா மோடிக்கு தமிழ்நாட்ட புடிப்போமா மாட்டோமான்னு சந்தகம் இருந்திருக்கும். இப்பதான் நம்பிக்கையே வந்திருக்கும். 🤣
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொண்டவர்கள் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள் ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள் காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள் தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள் தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் Mr. Suresh sir உண்மையாக புரிகின்றது படித்து உணர்ந்தேன். தற்போது உள்ள சூழலில் என்ன சார் பண்றது...
@youtube.village6429
@youtube.village6429 2 жыл бұрын
தமிழ்நாட்டு மக்களிடம் ராகுல்காந்திக்கு என்றும் தனி இடம் உண்டு
@sankarsankar5986
@sankarsankar5986 2 жыл бұрын
Ama 1.5 latcham Pera kondrukangq
@karikalanm2568
@karikalanm2568 2 жыл бұрын
ஆமாம் மீதி மிச்சம் உள்ள தமிழ் மக்கள் அனைவரையும் கொன்று குவிக்க வேண்டும் அல்லவா. ஈழத்தில் தமிழ் பெண்கள் குழந்தைகள் என 1.50 லட்சம் பேரை கொன்று குவித்த காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா குடும்பத்தினருக்கு நன்றி. தமிழ் நாட்டில் உள்ளது மானங்கெட்ட கூட்டம்.
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொண்டவர்கள் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள் ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள் காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள் தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள் தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@rajagopal3285
@rajagopal3285 2 жыл бұрын
தனி இடம் பிடிப்பதற்கு வரும்போது மறக்காமல் கிழிந்த கோணி சாக்கு கொண்டுவரவும்
@TP-fr7sv
@TP-fr7sv 2 жыл бұрын
ஜன்னலோர சீட்ட போடுபா. வேடிக்கை பாத்துட்டுபோவட்டும.
@SureshKumar-pi8nv
@SureshKumar-pi8nv 2 жыл бұрын
தமிழ் மக்களுக்கு மரதி ஒரு வியாதி , 1,50,000 தமிழர்களை கொன்று குவிந்தது இந்த காங்கிரஸ் கட்சிதான் மறக்கமாட்டோம் பப்பு
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் கேரள காங்கிரஸ் கர்நாடகாவில் போராட்டம் மேகதாது அணை கட்ட வேண்டும் கர்நாடக காங்கிரஸ் தமிழ் மக்களுக்கு எதிராக பெரும் போராட்டம் காங்கிரஸ் கூட்டத்தினர் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@nithyaruba6157
@nithyaruba6157 2 жыл бұрын
You will never ever rule over..... goosebumps....
@beawarehelp6029
@beawarehelp6029 Ай бұрын
❤❤ ipo parunga 40 ku 40 India kootani
@ishra4all910
@ishra4all910 2 жыл бұрын
சிறந்த பதிவு திரு.ராகுல் ஜி பாராளுமன்றத்தில் உங்கள் உரைக்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றி, நீங்கள் தமிழர்களுக்கு பிடித்தவர் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 👏👏
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டத்தினரும் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்களும் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@Theva-27
@Theva-27 2 жыл бұрын
@@XYCHROMOSOAME2000 நீ பதிவு செய்த கருத்தை நீயே வைத்துக்கொள் பொருத்தமாக இருக்கும்.
@Theva-27
@Theva-27 2 жыл бұрын
@@XYCHROMOSOAME2000 கதரல் சிறப்பாக இருக்கிறது கதரு கதரு.
@raviradhalove
@raviradhalove 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் உண்மையாக சொன்னீர்கள் நண்பரே அருமையான பதிவு வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@waranbala607
@waranbala607 2 жыл бұрын
பயித்திய காறான் மாதிரி கத்திறான் ,இதுவா பேச்சு ??? விளையாட்டு பிள்ளைகள் பேசுவது போல் இருக்கிறது கூட்டம் சேர்க்க, முதிர்ச்சி இல்லை இவர் கையில் நாடு சிக்கினால் குரங்கின் கையில் பூமாலை என்ற கதைஆகிவிடும்🤦🤦
@thajulsaleem3511
@thajulsaleem3511 2 жыл бұрын
நல்ல உள்ளம் நல்ல தலைவர் ராகுல்ஜி
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் கேரள காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டத்தினர் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@sathiskumar2191
@sathiskumar2191 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் copy past... Ha🤣🤣
@krishkrishna2401
@krishkrishna2401 2 жыл бұрын
Neenga sonna eduthalayum election nadakkapothu evlo nal Enga! Neet gst,adhar..........ungala follow pandranga
@arumugammurugan311
@arumugammurugan311 2 жыл бұрын
ஈழத்தமிழர்கள் கொன்ற போது இந்த தமிழர் எங்கே போனார்
@user-qk2qu5eu5t
@user-qk2qu5eu5t 2 жыл бұрын
அவர்கள் திராவிடர் நம்ம தமிழன்
@rejishbabu968
@rejishbabu968 2 жыл бұрын
வருங்கால தமிழக முதல்வர் பச்சை தமிழன் அண்ணன் ராகுல் காந்தி வாழ்க
@IsaiTMusic
@IsaiTMusic 2 жыл бұрын
😄😄
@mr.goodman5352
@mr.goodman5352 2 жыл бұрын
தமிழன் டா ...
@sivasubramanian7715
@sivasubramanian7715 2 жыл бұрын
அனைத்து தமிழர்களின் உணர்வுகளை ஆக்ரோஷமாக பதிவு செய்த ௭௩்கள் ராகுல் ஜி க்கு நன்றி! நன்றி! நன்றி! 🙏💕
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொண்டவர்கள் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள் ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள் காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள் தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள் தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@mnarayanan8120
@mnarayanan8120 2 жыл бұрын
2 latcham tamilargalai konnutu pecha par
@smallboys4941
@smallboys4941 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் கதரு கதறி அழுதது சங்கி நாயே
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
@@smallboys4941 தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் கேரள காங்கிரஸ் கர்நாடகாவில் போராட்டம் மேகதாது அணை கட்ட வேண்டும் கர்நாடக காங்கிரஸ் தமிழ் மக்களுக்கு எதிராக பெரும் போராட்டம் காங்கிரஸ் கூட்டத்தினர் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
@@smallboys4941 திருட்டு திராவிட வந்தேறி நாயே தமிழினத் துரோகி ஸ்டாலின் தண்டா சங்கி மூத்திரம் குடிக்கும் மோடியின் அடிமை காங்கிரஸ் பாஜக தமிழ் இனத்திற்கு கேடு
@MANIMARAN-wz3ww
@MANIMARAN-wz3ww 2 жыл бұрын
Very clear of our democracy .
@perumalsamy2978
@perumalsamy2978 2 жыл бұрын
ராகுல்காந்தி மேல் மிக மரியாதை கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@anadamoorthym7593
@anadamoorthym7593 Жыл бұрын
கூடிய சீக்கிரமே காஸ்கிரஸ் கட்சிக்கு மரியாதை செலுத்தும் காலம் வரும் 💐
@karemkarim2647
@karemkarim2647 2 жыл бұрын
ராகுல்காந்தி யின் பேச்சுக்கு ஒவ்வொரு தமிழனும் தலைவணங்குகிறோம் சல்யூட் ராகுல் சார்.
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் கேரள காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டத்தினர் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@travelrk25
@travelrk25 2 жыл бұрын
தமிழ்நாடு welcome sir🙏 great speech you best Congress தலைவர் welcome back tamil
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் கேரள காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டத்தினர் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@dhiva7718
@dhiva7718 2 жыл бұрын
வா தலைவா, வா தலைவா, it's time to lead..
@srivelavan7079
@srivelavan7079 2 жыл бұрын
என் வருங்கால பிரதமருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் கேரள காங்கிரஸ் கர்நாடகாவில் போராட்டம் மேகதாது அணை கட்ட வேண்டும் கர்நாடக காங்கிரஸ் தமிழ் மக்களுக்கு எதிராக பெரும் போராட்டம் காங்கிரஸ் கூட்டத்தினர் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@professorsadikraja1662
@professorsadikraja1662 2 жыл бұрын
தமிழ்நாடு என்றால் மனித நேயம் என்றும் சிம்மசொபணம்
@sharonprakashprakash2800
@sharonprakashprakash2800 2 жыл бұрын
Well-done MY Dear Brother Rahul 🙏🎊🎉
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொண்டவர்கள் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள் ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள் தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள் தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@sharonprakashprakash2800
@sharonprakashprakash2800 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் அப்படியா..... தூத்துக்குடியில் 11 பேரை சுட்டார்களே தங்கம் ‌எங்க போன தூங்குனையா... குஜராத்தில் கோத்ரா ரயிலை‌எரித்து‌ அப்பாவி மக்களை கொன்றார்களே மிக்சர் திண்ணையா,அவர் என்ன கருத்தில் பேசினார் என்று கவனி முதலில்....உளறாத.... அப்போ நீங்கB team தாண்டாconfirm... 😀😀😀
@XYCHROMOSOAME2000
@XYCHROMOSOAME2000 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் முரட்டு ஆளா இருக்கியடா எல்லா பக்கமும் உங்க கமெண்ட்ஸ் தான் வாழ்த்துக்கள்.
@visvanathanshanmugam4870
@visvanathanshanmugam4870 2 жыл бұрын
Mass speech Rahul
@rajagopalp9509
@rajagopalp9509 2 жыл бұрын
அப்பாவித் தமிழ் மக்களைதிமுக துணையுடன்கொன்றுகுவித்த அதற்காகதமிழ் மக்களிடம்மன்னிப்பு கேட்டு பார்தமிழகமக்கள் ஏற்றுக் கொள்ளவாய்ப்புஅதிகம் ராகுல்ஜி
@acp360view5
@acp360view5 2 жыл бұрын
Vote podu மக்களே தமிழ் ஈழம் காத்த தலைவனுக்கு
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் கேரள காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டத்தினர் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@raffim2962
@raffim2962 2 жыл бұрын
ராகுல்காந்தி அவர்களே தமிழ்நாட்டுக்கு மட்டும் அல்ல இந்தியாவுக்கே தலைவன் நீங்கள்தான்.
@karikalanm2568
@karikalanm2568 2 жыл бұрын
ஆமாம் ஈழத்தில் தமிழர்கள் பெண்கள் குழந்தைகளை 1.50 லட்சம் பேரை கொன்று குவித்த காங்கிரஸ் சாதனையாளர் அல்லவா. ராகுல் காந்தி போன்ற மனிதகுல விரோதி தான் தமிழ் நாட்டுக்கு தேவை. மானங்கெட்ட பிழைப்பு
@agilkumarr754
@agilkumarr754 2 жыл бұрын
தமிழர்களின் அனைவருடைய கருத்தையும் ராகுல் காந்தி அண்ணா அவர்கள் பேசியது மத்திய அரசுக்கு பயம் வந்து விட்டது.
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் கேரள காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டத்தினர் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@shanthi.s7155
@shanthi.s7155 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் 👌🏻👌🏻
@a.sureshthomas1453
@a.sureshthomas1453 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் இதை பற்றி பேசி கொண்டே இருந்தால் பயனில்லை. Rahul Gandhi has understood the wrong done by his predecessors and wants to set it right. What is wrong in this. Today the tamilian Rameshwaram fishermen are attacked by Srilankan Tamil fishermen whom we defended few years ago. Is this correct.
@mnarayanan8120
@mnarayanan8120 2 жыл бұрын
2 latcham tamilargalai konnutu pecha par
@mnarayanan8120
@mnarayanan8120 2 жыл бұрын
2 latcham tamilargalai konnutu pecha par
@csvoicescsvoices8966
@csvoicescsvoices8966 2 жыл бұрын
தமிழனுக்கு எமன் என்பது தான் உண்மை
@navarajdevakumar9515
@navarajdevakumar9515 2 жыл бұрын
உண்மையான இந்திய தமிழன் அண்ணன் ராகுல்.
@ss-sr4rc
@ss-sr4rc 2 жыл бұрын
Rahul G Mass Vera level speech
@kirubagaran6843
@kirubagaran6843 2 жыл бұрын
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே....சங்கு சுட்டாலும் வெண்மை தரும்....
@elangob9365
@elangob9365 2 жыл бұрын
Super sir
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொண்டவர்கள் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள் ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள் காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள் தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள் தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@kirubagaran6843
@kirubagaran6843 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் ராகுல் காந்தியின்பேச்சை பாருங்கள்....தவறு செய்வது மானுட இயல்பு...திருத்திக்கொள்வது மானுடம். இந்தியாவை இது நாள்வரை பாதுகாத்து நேரு குடும்பம்.... வரலாற்றை திருப்பி பாருங்கள் சகோ...
@moulanakb1276
@moulanakb1276 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் .அதை விட.இப்போ.(நன்றாக.மதம்.பித்துபிடித்து.) இருக்கும்.போல!!! ஏது.பரவாஇல்லை?????
@nagabuzz
@nagabuzz 2 жыл бұрын
His family carried tamil genocide
@ajosexaviajosexavi7461
@ajosexaviajosexavi7461 2 жыл бұрын
நீ தாண்டா உண்மையான தமிழன்👌💪
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 2 жыл бұрын
Tamilarkala kondavangal tamilara
@senthilcorp9424
@senthilcorp9424 2 жыл бұрын
ராகுல் எப்படி தமிழராக இருக்க முடியும்? இவர்கள்தான் இலங்கை தமிழர்களை கொன்றவர்கள் என்று சொல்கிறார்கள்
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 2 жыл бұрын
Tamilan illa tamilana alichavanga elam tamilan enkiranhale
@senthilvelansrinivasan8230
@senthilvelansrinivasan8230 2 жыл бұрын
Wonderful speach by Mr. Rahul Gandhi. India is a multi lingual and a multicultural society, where people from different cultures live together harmoniously. India is like a wonderful garden where flowers of different colour and fragrance add beauty .
@Yamu89i
@Yamu89i 2 жыл бұрын
ஒண்ணரை லட்சம் தமிழர் படுகொலையை வேடிக்கை பார்த்தவன்
@28443
@28443 2 жыл бұрын
@@Yamu89i Nengalum vedikai thana pathinga
@hindubutnotbjp1661
@hindubutnotbjp1661 2 жыл бұрын
@@28443 super reply bro
@vamsikrishnan781
@vamsikrishnan781 2 жыл бұрын
@@28443 central govt yaru bro appo avangathan kekka mudiyum
@gowrisankar1493
@gowrisankar1493 2 жыл бұрын
@@Yamu89i neeinga yenna puduingineeinga.... Ippo pannuinga uonga aatchi thana Union government
@siuu344
@siuu344 2 жыл бұрын
Rahul speech is meaning full and his matured talk about Tamil and Tamilnadu is 100% correct. Tamils are like a Mirror and any one good with Tamils and about Tamil language and Tamils be like that. Only with friendly win the hearts of Tamil and not by coercive or by force never. Good Rahul Anna continue like this and you will get good place in Tamils heart.
@20020saravanan
@20020saravanan 2 жыл бұрын
But why he is not taking responsibility of Tamil genocide in Sri Lanka
@muruliv1064
@muruliv1064 2 жыл бұрын
@@20020saravanan it's international politics and more over it's did by rajive gandi by misguide of braminisam in Tamilnadu congress
@20020saravanan
@20020saravanan 2 жыл бұрын
@@muruliv1064 Similar way Rahul is misguided now and congress is the sole responsible for Genocide
@muruliv1064
@muruliv1064 2 жыл бұрын
@@20020saravanan Rahul is not misguide Rajive gandi is don't know anything about Tamil politics in srilanka bramins in TN They misguide rajive that is the reason even I'm also against them but now BJP is more worst then Congress.
@20020saravanan
@20020saravanan 2 жыл бұрын
@@muruliv1064 BJP is far better than congress
@a.v.tailors6784
@a.v.tailors6784 2 жыл бұрын
great speech from rahul ji👏👏 👍👍👍
@kolanchiyappan3964
@kolanchiyappan3964 2 жыл бұрын
Super. Rahul 💐💐💐💐💐💐💐
@Dharanvlogs-2017
@Dharanvlogs-2017 2 жыл бұрын
உங்கள் கருத்தை கர்நாடகா காங்கிரஸ் ஏத்துக்குமா?? கொஞ்ச நாள் முன்னால மேகதாது அணை கட்டணும்னு கர்நாடக மாநில காங்கிரஸ் போராட்டம் பண்ணதா கேள்வி பட்டேன்😡
@SasiKala-hv8dx
@SasiKala-hv8dx 2 жыл бұрын
Still buycot
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 2 жыл бұрын
தமிழனை இளிச்சவாயன் என்று எல்லோரும் உசுப்பேத்தப் பாற்கிறார்கள், ஈழத்தமிழர் இனப்படுகொலை பங்குதாரர்கள்.
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் கேரள காங்கிரஸ் கர்நாடகாவில் போராட்டம் மேகதாது அணை கட்ட வேண்டும் கர்நாடக காங்கிரஸ் தமிழ் மக்களுக்கு எதிராக பெரும் போராட்டம் காங்கிரஸ் கூட்டத்தினர் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@gokulkrishnan8077
@gokulkrishnan8077 2 жыл бұрын
Semma speech this educated and humanities speech
@masxswasdfs1443
@masxswasdfs1443 2 жыл бұрын
Pundaiya educated - this mother fuckers can even built a fucking toilet in 60 years !
@hindubutnotbjp1661
@hindubutnotbjp1661 2 жыл бұрын
@@masxswasdfs1443 seri thevidiya nee poi katttu 🤣🤣🤣🤣🤣🤣🤣
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொண்டவர்கள் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள் ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள் காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள் தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள் தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@jayashree5090
@jayashree5090 2 жыл бұрын
🌹
@nshivakumar8483
@nshivakumar8483 2 жыл бұрын
Well educated Rahul Gandhi .he doesn't rule India as PM . Because only educated person is not eligible for PM sheet . Daring person like modi ji is 2000 times better then educated Rahul Gandhi
@karikalanm2568
@karikalanm2568 2 жыл бұрын
ஈழத்தில் தமிழ் பெண்கள் குழந்தைகள் 1.50 லட்சம் பேரை கொன்று குவித்தீர்களே ஞாபகம் 2009 ம் ஆண்டு இருக்கா ராகுல் காந்தி.
@johnmercy9501
@johnmercy9501 2 жыл бұрын
Sabash Sir. We love you, Respect You and Honour You Sir. 100 Percent No Doubt You are the next Prime Minister of India. Advance Congratulations to You Sir.
@tamil_news_meme6153
@tamil_news_meme6153 2 жыл бұрын
Never ever 🔥
@jhonpeter2889
@jhonpeter2889 2 жыл бұрын
வாழ்த்துகள் ராகுல் அவர்களே..! நன்றி..!நன்றி.!நன்றி..!
@rajakumarans3308
@rajakumarans3308 2 жыл бұрын
ராகுல் ஆங்கில புலமை 👍👍 ஆங்கிலத்தில் பேசினால் எதிர் தரப்பு வாதம் வராது போல..
@akilhema5538
@akilhema5538 2 жыл бұрын
தமிழன் சிறப்பு பற்றி தேசிய தலைவர் ராகுல் ஜி. கூறியது மிகவும் சிறப்பு வாய்ந்தது மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிறப்பு
@akilhema5538
@akilhema5538 2 жыл бұрын
நான் ஒரு தமிழன் என. கூறியது. மிகவும் சிறப்பு தமிழன் போசு
@ramkumarls
@ramkumarls 2 жыл бұрын
கேட்டுகொண்டே இருக்கலாம் இந்த பேச்சை 😇
@esakkimuthujeeva8143
@esakkimuthujeeva8143 2 жыл бұрын
ராகுல் ஜி::எல்லா ஏரியா லையும் புலங்கிட்டுதான்ட வந்துருக்கேன்....நானும் தமிழ்நாட்டுக்காரன் தான்...
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொண்டவர்கள் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள் ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள் காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள் தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள் தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@esakkimuthujeeva8143
@esakkimuthujeeva8143 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் ethuku ipdi vilunthu vilunthu type pannanum....Na BJP yum kidaiyathu CONGRESS um kidaiyathu..
@rk7110
@rk7110 2 жыл бұрын
இப்பொழுது எங்களது தலைவர் பாரதியாரின் கவிதையைப் பாடி முழு தமிழனாக மாறுவார்.
@karikalanm2568
@karikalanm2568 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.
@marimuthuas4165
@marimuthuas4165 2 жыл бұрын
Super ! Timely speech . An emphatic speech.
@johnsonjo8454
@johnsonjo8454 2 жыл бұрын
உண்மை பேச்சு ராகுல் 👌
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் கேரள காங்கிரஸ் கர்நாடகாவில் போராட்டம் மேகதாது அணை கட்ட வேண்டும் கர்நாடக காங்கிரஸ் தமிழ் மக்களுக்கு எதிராக பெரும் போராட்டம் காங்கிரஸ் கூட்டத்தினர் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@gnanasivabalan9729
@gnanasivabalan9729 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் 👌👌👌👌👍👍👍👍
@sadhusadhu4097
@sadhusadhu4097 2 жыл бұрын
அடுத்த MP எலக்சன் வயநாட்டில் நிக்காம தமிழ் நாட்டில் நில்லுங்க
@sundarraj-px2sg
@sundarraj-px2sg 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ்சரியா சொன்னீங்க ஆனா இங்க ஒரு கூட்டம் அவனுக்கு பாராட்டு விழா வச்சி தலையில கொண்டாடுதாங்க வரலாறு தெரியாதவனுக 😂
@senthilkumsr9932
@senthilkumsr9932 2 жыл бұрын
finally i am seeing a matured Rahul Gandhi. he has really matured to rule this country from childishness
@ganeshsekeran3657
@ganeshsekeran3657 2 жыл бұрын
Just for this scene ?omg
@suryasrini3200
@suryasrini3200 2 жыл бұрын
Rahul was always mature, empathetic and polite. Unlike the very rude teleprompter-supported speaker Modi ji and his rss group. Bjp Rs.2/- IT wing has created such an impression on him.
@TP-fr7sv
@TP-fr7sv 2 жыл бұрын
@@suryasrini3200 teleprompter used by many politicians, not only modi ji.
@thangarakesh1250
@thangarakesh1250 2 жыл бұрын
@@ganeshsekeran3657 not only this scene.. in 2019 election campaign Rahul interacted with thousands of students in many colleges.. he has guts to give interview to press people... But PM Modi never done that.. he has no guts to do so ...
@thangarakesh1250
@thangarakesh1250 2 жыл бұрын
@@TP-fr7sv exactly.. but modi acted that he is talking in his ouw brain.. his fans too
@saktheeg9292
@saktheeg9292 2 жыл бұрын
நீட் தோ்வை கொண்டு வந்ததே காங்கிரஸ் தான் என்பதை மறக்கவில்லை.
@marikrishnan1272
@marikrishnan1272 2 жыл бұрын
ராகுல் காந்தி சார் மிகா அர்த்தமுள்ளதாகவும் அழகா பேசினார்.
@kathiravankathir5537
@kathiravankathir5537 2 жыл бұрын
ஏன்டா புதிய தலைமுறை இந்த செய்தியை சொல்ல இவ்வளவு மணி நேரம்(நேற்று நடந்த) எதுக்கு...யாருக்கு பயந்த..?
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் கேரள காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டத்தினர் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@RasoolGolden
@RasoolGolden 2 жыл бұрын
Adei Rahul pesiyadhu Tamil dhesiyathai purinjiko
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
@@RasoolGolden தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகள் தான் தூக்கிப் பிடிக்கின்றனர் ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்.................................... லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்.......................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்................................. காங்கிரஸ் கூட்டத்தினரும் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்களும் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்.......
@shivramanganesh1028
@shivramanganesh1028 2 жыл бұрын
Like other Tamilians, he doesn't know tamil. Well done.
@cselango
@cselango 2 жыл бұрын
இதை கூறவும் ஆங்கிலம் மொழி தான். அபாரமன மொழி பற்று.
@jeevaraghul
@jeevaraghul 2 жыл бұрын
@@cselango unaga name ennae Thamizhya irukku. First change in Tamizh and argue.
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
Thamizhalogy is a university subject in some western universities 👍
@prabhasharmi4695
@prabhasharmi4695 2 жыл бұрын
Excellent speech we are really supported u tamilan daa....
@yogw5874
@yogw5874 2 жыл бұрын
Great speech and excellent ( HAT'S OF TO U RAHUL GANDHI JEE ) Thnq for supporting ( TAMIL NADU ) 👍👌👏
@manjulasaravanan5976
@manjulasaravanan5976 2 жыл бұрын
What a way of speach..... Just mind blowing....
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் கேரள காங்கிரஸ் கர்நாடகாவில் போராட்டம் மேகதாது அணை கட்ட வேண்டும் கர்நாடக காங்கிரஸ் தமிழ் மக்களுக்கு எதிராக பெரும் போராட்டம் காங்கிரஸ் கூட்டத்தினர் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@agilkumarr754
@agilkumarr754 2 жыл бұрын
தமிழர்களை மத்திய அரசு ஒதுக்கினால் மத்திய அரசை ஒட்டுமொத்த உலகம் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை உலகம் ஒதுக்கிவிடும். இதன் மூலம் மத்திய அரசு தெரிந்து கொள்ள வேண்டும் தமிழர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்🔥🔥🔥🔥🔥❤️❤️
@francissusai
@francissusai 2 жыл бұрын
சபாஷ் ராகுல் வாழ்த்துக்கள் நன்றி
@muralit4289
@muralit4289 2 жыл бұрын
திரு.. ராகுல் காந்தி அவர்களின் பேச்சு அருமை.
@jarmast
@jarmast 2 жыл бұрын
அப்பா பிறந்தது வட நாடு ஆனாலும் பிரிந்தது தென் நாடு அதுவே இந்த பாசம்
@user-lg5xt6hw6z
@user-lg5xt6hw6z 2 жыл бұрын
அப்படியா அந்த பாசம் பொங்கி 2009ல் இலங்கையில் ஒன்றறை லட்சம் தமிழர்களை கொன்றார்களா
@nandhinishanmugam6188
@nandhinishanmugam6188 Жыл бұрын
@@user-lg5xt6hw6z nenga unmaiyana tamizhan namba tamilana pirandadhu unmaiyana congress manikakoodathu
@panneerselvaml7662
@panneerselvaml7662 2 жыл бұрын
ராகுல்காந்தி அவர்களின் இன்றைய பேச்சு மிகவும் கவர்ந்துள்ளது. பாராட்டத்தக்கது.
@reenaleone7926
@reenaleone7926 2 жыл бұрын
Nangal அன்புக்கு அடிமைகள்.அன்பே எங்கள் சின்னம். 🙏👍🙋
@anishtr8781
@anishtr8781 2 жыл бұрын
ராகுல் காந்தியின் தமிழகம் மீதான பற்றுதல் பாராட்டுக்கள்.... ஒரு தமிழனாக அவருக்கு ஒரு வணக்கம்.... இந்திய பிரதமராக விரைவில் வாருங்கள்..
@gopikasankar9642
@gopikasankar9642 2 жыл бұрын
அப்படியே காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசு இதழில் வெளியிட ஏன்எந்த முயற்சியும் எடுக்கவில்லை? முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 142-அடியாக உயர்த்தப்பட உச்ச நீதிமன்றம் உத்தரவு இட்டும், கேரளா அரசு முல்லைபெரியாறு அணையை இடித்தே ஆக வேண்டும் என்று என்று சொல்லும் காவாலித்தனதை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு வம்படியாக முயற்சி செய்வதை ஏன் கண்டிக்காமல், இவருடைய காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா மாநில தலைவர் சிவகுமார் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை? இதையெல்லாம் செய்து விட்டு உங்க தமிழன் என்ற உணர்வை காட்டுங்க! ராகுல் ஜி! நீங்க இப்போது தமிழ், தமிழர் அப்படின்னு நீலிக்கண்ணீர் வடிப்பதற்கு உங்க வரலாறு தெரியாமல் இங்கே நிறைய முட்டாள் கள் இருக்கிறார்கள்! பிஜேபி யும் சரி! காங்கிரசையும் சரி தமிழ்நாட்டு மக்கள் ஓட ஓட விரட்டி அடித்து செருப்பை சாணியில் முககி விரட்ட வேண்டும்!
@muthukesavan6206
@muthukesavan6206 2 жыл бұрын
இந்திய வில்உள்ள அனைத்து மாநிலத்தவர் களும் தான் தமிழன்என்றுசொண்ணால் பெருமை என்று நினைக்கிறீர்கள் வாழ்க தமிழ் வெல்க தமிழர் நாடு
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொண்டவர்கள் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள் ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள் காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள் தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள் தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@muthukesavan6206
@muthukesavan6206 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் நீங்கள் சொல்வது உன்மை
@seenivasan5023
@seenivasan5023 2 жыл бұрын
He is now clear Maturity person of india🇮🇳 PM
@isaacedison5436
@isaacedison5436 2 жыл бұрын
Excellent speech we never ever heard. People are waiting for you to take the reign.
@naliniselvaraj7389
@naliniselvaraj7389 2 жыл бұрын
எங்கள் தமிழகத்தின் பாக்கியம்
@indianfreedomfightingsecon866
@indianfreedomfightingsecon866 2 жыл бұрын
Well said, young , dynamic, versatile , kind hearted , especially not a liar like BJP, the day will come very soon he will emerge as a needful national leader
@lalithalalitha7952
@lalithalalitha7952 2 жыл бұрын
Good
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தன்னை காஷ்மீர் பிராமணர் என்று சொன்ன ராகுல்காந்தி இன்று தன்னை தமிழன் என்று சொல்லும்போது வீட்டில் தெலுங்கு கன்னட மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து மண்ணின் பூர்வகுடி தமிழர்களை பார்த்து யார் தமிழர்கள் என்று கேட்ட திராவிட பெயரை உச்சரிப்பவர்கள் இன்று ராகுலை தலையில் தூக்கி கொண்டாடுகின்றனர் தமிழ்நாட்டில் தனக்கு பிழைப்பில்லை என்று நாடகம் போடும் ராகுலை தமிழினத் துரோகிகளுக்கு பிடித்திருக்கின்றது ... ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொலை செய்தவர்கள்................................ லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள்....................... ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள்......... மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ............................... ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள்.............. அப்பன் வீட்டு சொத்து போல் கச்சதீவை தாரை வார்த்து கொடுத்தவர்கள்............................... தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள்........................ காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள்......... முல்லைப்பெரியாறில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று போராடும் கேரள காங்கிரஸ் காங்கிரஸ் கூட்டத்தினர் நினைவில் வையுங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னம் இருந்த மாதிரி உங்கள் ஆளுமையை ஆதிக்கத்தை மீண்டும் ஒரு போதும் தமிழர்கள்மேல் திணிக்கவும் செலுத்த முடியாது காங்கிரஸ் செய்த தமிழினத் துரோகத்தை தமிழின வரலாறு மன்னிக்காது நினைவு கூறும்....... தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@indianfreedomfightingsecon866
@indianfreedomfightingsecon866 2 жыл бұрын
You fool praise fools, you rss bjp favours to British, n not at all Indian, you are all illegal immigrants from Khyber polan so doesn't know ancient Indian history
@shanmugasrtrds4427
@shanmugasrtrds4427 2 жыл бұрын
மறதிகுணம் மிக்கவன் தமிழன் நீங்கள் தமிழீழத்தில் நீங்கள் நடத்திய இரத்த வெறியாட்டத்தை மறந்துவிட்டோம்
@karikalanm2568
@karikalanm2568 2 жыл бұрын
தம்பி தமிழ் நாட்டில் ஒரு மானங்கெட்ட கூட்டம் இருக்கிறதே. அது எல்லாவற்றையும் மறந்து விடும் அவமானம்
@ilanthiraiyantamilan2048
@ilanthiraiyantamilan2048 2 жыл бұрын
Epadi maraka mudium marakavum madam manikavum maddam
@thomasmohan3669
@thomasmohan3669 2 жыл бұрын
அன்பு தலைவருக்கு அன்பான இன் தொண்டனின் அன்பு வணக்கம்
@jj-1510
@jj-1510 2 жыл бұрын
அடிபணிய மறுப்பவர்கள் அனைவரும் தமிழர்கள் தான். இதைத்தான் ராகுல் காந்தி அறைகூவல் விடுத்துள்ளார் நன்றி🙏💕
@sivakumarkn6016
@sivakumarkn6016 2 жыл бұрын
ராகுல் திறமையானவர், நல்ல இதயம் படைத்த இளைய தலைவர். வாழ்த்தி, இந்தியாவை வழிநடத்திட தமிழனாக விரும்புகிறேன்.
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொண்டவர்கள் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள் ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள் காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள் தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள் தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@parthasarathiarunbalaji7919
@parthasarathiarunbalaji7919 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் Sir neenga ippadi ella comments la yum idheye copy paste pannuringale en? Congress meedhu Ulla veruppa illa tamil pattra?
@smallboys4941
@smallboys4941 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் புண்டைய மூடிட்டு போடா
@andrusjayakumar9901
@andrusjayakumar9901 2 жыл бұрын
Thank you Anna Rahul Gandhi Anna God bless you ❤️👍🙏
@andrusjayakumar9901
@andrusjayakumar9901 2 жыл бұрын
God bless you Anna Rahul 🙏🙏🙏
@rjtamilanfilms7717
@rjtamilanfilms7717 2 жыл бұрын
நானும் தமிழன்தான் ன..…
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொண்டவர்கள் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள் ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள் காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள் தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள் தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@Jumbalaka876
@Jumbalaka876 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் ஆக அப்போ ஹிந்தி கொண்டு வகிந்த காங்கிரஸ் க்கு vote போட கூடாது இப்போ ஹிந்தி திணிப்பு பண்ற bjp க்கு vote போடணும் அப்படிதானே சகோ
@TP-fr7sv
@TP-fr7sv 2 жыл бұрын
@@Jumbalaka876 தமிழை ஒவ்வொரு மேடையிலும் பெருமை படுத்தும் பாஜகவை எதிர்க்க தெரியுது. தமிழினத்தை அழித்த துரோகத்தை மறந்தது ஏன். புதிய கல்வி கொள்கையில் அவரவர் தாய் மொழிக்கு முக்கியத்துவம். தமிழகத்தில் தனியார் பள்ளியில் தமிழில் பேசினா தண்டனை? அதே பள்ளி ஹிந்தி பாடம் எடுக்கிறார்கள் எப்படி? என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவே இல்லை.
@drdhakshin
@drdhakshin 2 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் இதைவிட கேவலம் உங்களையும் உங்க பரம்பரையும் 3000 வரும் படிக்கவிடாம அடிமைபடுத்தி வச்சிருந்தாங்களே இந்த சங் பரிவாரகும்பல் Bjp அவர்களை ஆதரிச்சசு அடுத்த தலைமுறையை முழுசா அழிச்சு மாடுமேய்க்க போவமா Bro.கட்சி பெரிசா உங்க தலைமுறை பெரிசானு யோசிங்க
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
@@drdhakshin உலகத்தில் நாகரிகத்தின் முன்னணியில் இருந்த தமிழினத்தை கேவலப்படுத்தியது இந்த திருட்டு திராவிட வந்தேறி கூட்டம்
@sekharpitchainayagam1737
@sekharpitchainayagam1737 2 жыл бұрын
நான் ஒரு கவுல் பிராமணன் அன்று நான் ஒரு தமிழன் அது இன்று ஆனாலும் நான் ஒரு கோமாளி என்றும்
@ArunKumar-qr2ls
@ArunKumar-qr2ls 2 жыл бұрын
தமிழன் 🔥🔥🔥😍😍😍
@user-iv3yo9du1y
@user-iv3yo9du1y 2 жыл бұрын
உண்மை
@sulekalbeevi5593
@sulekalbeevi5593 2 жыл бұрын
ராகுல் ‌சார் எதையும் எழுதி வைத்து ‌ பேசவில்லை சொந்த கருத்துகளை தெரிவிக்கிறார் ‌🙏🙏🙏
@gokulvasan6880
@gokulvasan6880 2 жыл бұрын
அப்போ இந்த நாற வாய் 2009 எங்க போச்சு
@pixelboxmedia7758
@pixelboxmedia7758 2 жыл бұрын
Yes you are also a Tamilan❤💕💐😍
@govindarajgovindaraj2499
@govindarajgovindaraj2499 2 жыл бұрын
I salute Young leader Raghul Ghandhi
@TP-fr7sv
@TP-fr7sv 2 жыл бұрын
young???????????????
@jhonpeter2889
@jhonpeter2889 2 жыл бұрын
தமிழ் நாட்டுக்கு வெளியிலிருந்து எவரும் அதிகாரரம் செலுத்துவதை தமிழர்கள் விரும்புவதில்லை என்பதே இன்றுவரை தொன்று தொட்டு வரும் தொல்தமிழர் வரலாறு.! அது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படும்.!
@tamizharasand2880
@tamizharasand2880 2 жыл бұрын
Karnunidhi Jayalalitha Mgr Stalin Ivangellam yaru thambi invangalm Tamilnada konjam sollu ivangalem Tamil porvakudigala😂😂😂😂
@avinashs2411
@avinashs2411 2 жыл бұрын
@@tamizharasand2880 nee poorva kudiya? Poorva kudi illanu epd da solra 😂
@tamizharasand2880
@tamizharasand2880 2 жыл бұрын
@@avinashs2411 ama da na porava kudi thaa potta una name paru north indian name dei vantheriii 😂😂😂😂
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 жыл бұрын
@@tamizharasand2880, 🤣🤣type pandra vela micham. Nengale sollitinga
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
ஹிந்தி திணிப்பை முதன்முதலாக தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து 300க்கு மேற்பட்ட தமிழர்களை சுட்டுக் கொண்டவர்கள் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் மரணத்துக்கு காரணமானவர்கள் ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக குரல் கொடுத்து போர் குற்றச்சாட்டிலிருந்து சிங்கள பௌத்த இனவெறி பிடித்த இலங்கை பாதுகாத்தவர்கள் மீத்தேன் ஹைட்ரோ கார்பன் கூடங்குளம் அணு உலை தொடக்கம் பல நாசகார திட்டங்களை தமிழ்நாட்டில் புகுத்தியவர்கள் ஜல்லிக்கட்டு நீட்டுக்கு தடைக்கு அடித்தளம் போட்டவர்கள் காங்கிரசின் ஆட்சி காலத்தில் தமிழினத்துக்கு தமிழ் மொழிக்கு தமிழுக்காக போராடிய பல நூறு பேரை சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தியவர்கள் தமிழ்நாட்டு மீனவர்களை படுகொலை செய்த இலங்கை கடற்படைக்கு பலகோடி பணத்தையும் கொடுத்து கப்பல்களையும் ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து நட்பு பாராட்டி மகிழ்ச்சி அடைந்தவர்கள் தமிழினத் துரோகிகளின் கூடாரம் காங்கிரஸ்
@dhayalandaya5481
@dhayalandaya5481 2 жыл бұрын
Great 💯👍♥️
@hasibviews942
@hasibviews942 2 жыл бұрын
Sayrupadi for bjp🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳welcome congress I stand with you My heart fully support congress
@vellaichamy1408
@vellaichamy1408 2 жыл бұрын
7(((ஏழு)))பேர் விடுதலை
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 22 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 33 МЛН
Became invisible for one day!  #funny #wednesday #memes
00:25
Watch Me
Рет қаралды 54 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 22 МЛН