நன்றியால் துதிபாடு நம் இயேசுவை நாவாலே என்றும் பாடு (2) வல்லவர் நல்லவர் போதுமானவர் வார்த்தையில் உண்மையுள்ளவர் (2) 1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும் இயேசு உந்தன் முன்னே செல்கிறார் (2) கலங்கிடாதே திகைத்திடாதே துதியினால் இடிந்து விழும் (2) 2. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும் சிலுவையின் நிழல் உண்டு (2) பாடிடுவோம் துதித்திடுவோம் பாதைகள் கிடைத்து விடும் (2)
@akashiruthayaraj7884 Жыл бұрын
நன்றி
@lillyarun645310 ай бұрын
நன்றி 🙏🏻
@mariyadasmariyadasphilomee91286 ай бұрын
இனிமையான பாடல்.
@SarathKumar-ze6my5 ай бұрын
Amen 🙌❤
@yakkobujerbin3 ай бұрын
Amen
@dhandapaniarmy7 ай бұрын
I am an Hindu...some time I was going to any one church...that time I was soundly sing this song ..when after I was finished this song ..automatically I was weeping..means crying....power. full song...
@yesudassn42494 жыл бұрын
நன்றி.என்ன சொல்லி வாழ்த்துவேன்.தெரியவில்லை.கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆஆசீர் வழங்குவாராக.ஆமென் . ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் நன்றி அப்பா இயேசப்பா நன்றி அப்பா இயேசப்பா நன்றி அப்பா இயேசப்பா நன்றி
@SURESHKUMAR-pp7nm4 жыл бұрын
நல்லவர் வல்லவர் போதுமானவர் வார்த்தையில் உண்மை உள்ளவர்...... ஆமென்.......🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sharthikanth72362 жыл бұрын
People my 👍
@venkatchittibabu25722 жыл бұрын
Amen
@ganesanpolice79444 күн бұрын
நான் இந்து ஆனால் இந்த பாடல் என் மனதிற்கு இதமளிக்கிறது ஆறுதல் அளிக்கிறது நான் இயேசுவை நேசிக்கிறேன் அந்த இனிய குரலை நேசிக்கிறேன்
@mariammalcorera68862 жыл бұрын
உங்கள் உள்ளமே ஒரு கோவில் அதில் உறையும் இறைவனை நாம் ஆராதனை செய்து நன்றி சொல்லி துதிப்போமானால், அவரே எந்த தடைகளையும் தீமைகளையும் நீக்கி விடுவார். நன்மைகளால் நிரம்ப செய்வார்.
@jabezvictorraj22514 жыл бұрын
lyrics: நன்றியால் துதிபாடு நம் இயேசுவை நாவாலே என்றும் பாடு (2) நல்லவர் வல்லவர் போதுமானவர் வார்த்தையில் உண்மையுள்ளவர் (2) 1. எரிகோ மதிலும் முன்னே வந்தாலும் இயேசு உந்தன் முன்னே செல்கிறார் (2) கலங்கிடாதே திகைத்திடாதே துதியினால் இடிந்து விழும் (2) 2. செங்கடல் நம்மை சூழ்ந்து கொண்டாலும் சிலுவையின் நிழல் உண்டு (2) பாடிடுவோம் துதித்திடுவோம் தைகள் கிடைத்து விடும் (2)
@draviamdraviam40654 жыл бұрын
அஆஇ
@trexg92514 жыл бұрын
Dear Brother, The original was Vullathaal endrum paadu.. how can you just sing from tongue. Please read my above comment to know it, God Bless