Рет қаралды 1,967
#IndianGovt #TamilnaduGovt #Tamilnadu #Kalaingar #Anna #MKStalin #Dravidians #DStock #Karunanithi #Cheifminister #Stateautonomy
“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி...” திமுகவோட கொள்கை முழக்கங்கள்-ல்ல முக்கியமான ஒன்று. இந்த முழக்கம் திமுக முன்னாள் தலைவர், 5 முறை தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கலைஞருக்கு சொந்தமானது.
மாநில சுயாட்சிக்கு விதைப்போட்டவர் அறிஞர் அண்ணாவென்றால், அந்த முழக்கத்துக்கு உயிர் கொடுத்து வளர்த்தவர் கலைஞர்.
திராவிட முன்னேற்றக் கழகம் தனி நாடு கேட்கப்பட்டதுக்கு காரணம், இந்தியாவை பிரியவேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக தமிழ்நாட்டிற்கான உரிமைகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக. அதனால தனி தமிழ்நாடு கோரிக்கை.. சீன போருக்கு பிறகு அதே நோக்கத்தோடு, அதே காரணங்களோடு மாநில சுயாட்சி முழக்கமாக மாறியது.
Follow Host @ twitter : x.com/alexthamizh
About Onion Roast - The Political Recipe
சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு KZbin பக்கம்.
Our Social Media Pages
www.youtube.co...
Facebook - / onionroast
Twitter - / onion_roast
Instagram - / onion_roast