பாண்டிச்சேரியில் இருந்து மெத்தனால் அனுப்பிய நபர் | சிக்கும் பெரியதலைகள் | Karikalan

  Рет қаралды 152,007

Peralai

Peralai

Күн бұрын

#Peralai #kallakurichi #karunapuram #kallakurichidistrictnews #kallasarayam #mkstalin #ramdoss
Kallakurichi Karunapuram hooch kalla sarayam - karunapuram people exposes police & liquor mafia
• Kallakurichi Karunapur...
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Пікірлер: 441
@jayashree6916
@jayashree6916 3 ай бұрын
Arumaiyana Conversation. 👌👌👌👏👏👏👍👍👍
@goldstone9840
@goldstone9840 3 ай бұрын
கள்ளகுறிச்சி நீதிபதி?தானா வந்து முன்னாடியே வழக்கு எடுத்து விசாரிச்சுருக்கலாமே? தெரியாதா?
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 3 ай бұрын
மோடியின் ஊழல் குறித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதி தாமாக முன்வந்து விசாரிக்க தைரியம் வந்ததா? அப்படியே மாவட்ட நீதிபதிகளும்.
@AMBATTANVIKMANDAIYAN
@AMBATTANVIKMANDAIYAN 3 ай бұрын
அம்பட்Lதேடுவியா மகன் கரு நா நிதி கள்ள மகள் சனிமொழி சூ த்து இப்போ திடீரென நல்லா பெருத்து போயிருக்கு
@rauttharkani-uz9yv
@rauttharkani-uz9yv 3 ай бұрын
கடலூரில் விஷ சாராய சாவு நிகழ்ந்து போது இருந்த அதே வடநாட்டு காவல் அதிகாரி தான் தற்போது கள்ளக்குறிச்சியிலும் அப்ப சந்தேகம் சரிதானே
@mahaganapathy9194
@mahaganapathy9194 3 ай бұрын
​@@AMBATTANVIKMANDAIYAN உங்கள் ஜி யின் குடும்பத்தை பற்றி சொல்லுங்களேன் ரொம்ப நன்றாக இருக்கும்
@murugesanvelayutham.
@murugesanvelayutham. 3 ай бұрын
எல்லா போலீஸ் ஸ்டேசன் களிலும் நடக்கிறது.
@Vin5704
@Vin5704 3 ай бұрын
அரசும் காவல்துறையும் நடவடிக்கை எடுத்துதான் இருக்கிறது. தொடர்ந்து தவறு செய்தவர்களை கோர்ட் ஏன் வெளியில் விடுகிறது.
@AMBATTANVIKMANDAIYAN
@AMBATTANVIKMANDAIYAN 3 ай бұрын
அம்பட்Lதேடுவியா மகன் கரு நா நிதி கள்ள மகள் சனிமொழி சூ த்து இப்போ திடீரென நல்லா பெருத்து போயிருக்கு
@mahaganapathy9194
@mahaganapathy9194 3 ай бұрын
​@@AMBATTANVIKMANDAIYAN உங்கள் ஜி யின் குடும்பத்தை பற்றி சொல்லுங்களேன் ரொம்ப நன்றாக இருக்கும்
@georgevincentgeorgevincent6591
@georgevincentgeorgevincent6591 3 ай бұрын
முகஸ்டாலின் நல்ல வர்இந்தசம்பவம்எதிர்பாராததுகரிகாலன்உன்மையைபேசுகிறிகள்நனறி
@FAROOK.GOLDEN
@FAROOK.GOLDEN 3 ай бұрын
முதல்வர் மிகவும் மிருதுவாக நடப்பதாலேயும்,அதிகாரிகளையும் முழுவதுமாக நம்பியதாலும் இந்த அனர்த்தம் நடந்திருக்கு.
@somaravi934
@somaravi934 3 ай бұрын
Amma paniyai kadai pidikanum illaiyel BJP , RSS , AIADMK & PMK sernthu Aadchikku ketta peyarai uruvakum
@AMBATTANVIKMANDAIYAN
@AMBATTANVIKMANDAIYAN 3 ай бұрын
அம்பட்Lதேடுவியா மகன் கரு நா நிதி கள்ள மகள் சனிமொழி சூ த்து இப்போ திடீரென நல்லா பெருத்து போயிருக்கு
@AlagappanBharathi-o3n
@AlagappanBharathi-o3n 3 ай бұрын
ரொம்ம்ம்......ப நல்ல்ல்லவர்ர்ர்ர்ர்........
@mahaganapathy9194
@mahaganapathy9194 3 ай бұрын
​@@AMBATTANVIKMANDAIYANஉங்கள் ஜி யின் குடும்பத்தை பற்றி சொல்லுங்களேன் ரொம்ப நன்றாக இருக்கும்.
@SubramaniyamM.S
@SubramaniyamM.S 3 ай бұрын
​ம்ம்.. மேலும் ங மற்ற மற்ற😮
@RameshD-v4o
@RameshD-v4o 3 ай бұрын
முதல்வர் மென்மையாக நடந்து கொள்வதால் காவல்துறை அரசு அதிகாரிகள் சரியாக நடந்து கொள்வதில்லை யார் ஆண்டாலும் அதிகாரிகள் மாறுவதில்லை கடுமையான நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் திமுக ஆட்சி நடப்பது அல்லது மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினம் தான்.😊
@mathvananmathivanan.9865
@mathvananmathivanan.9865 3 ай бұрын
பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை, கூடாது!! முற்றிலும் ஒழிக்கப்படவேண்டியது போதைப்பொருட்கள்தானே தவிர மதுவையல்ல!
@selvarajand9225
@selvarajand9225 3 ай бұрын
Thiru. Karikalan Sir big salute to you for your emotional and clear explanation, felt very pain. May God bless peacefulness to the people who suffered. Good interview.....🙏🙏🙏
@rthanancheyan
@rthanancheyan 3 ай бұрын
Super Karikalan Anchor Sir!
@ramasamyfuntvs.j9961
@ramasamyfuntvs.j9961 3 ай бұрын
அரசுகொடுத்த10லட்சத்தையும்.ஆயிரத்தையும் ஏன்வாங்கனுமுன்னு சொல்றவனை.எதுல அடிக்கலாம்.சொல்லுங்க.
@nakeeransabaratnam6930
@nakeeransabaratnam6930 3 ай бұрын
Karikalan Very Nice 👌
@sivasekaran4322
@sivasekaran4322 3 ай бұрын
Good evening Mr. Karikalan. Thanks for speaking about this case.
@BalaSivaprakasam
@BalaSivaprakasam 3 ай бұрын
கள்ளக்குறிச்சிதொகுதிஎம்எல்எஎடுத்தநடவடிக்கைஎன்ன? அவர்ஏன்அரசுக்குதெறிவிக்கவில்லை?
@KavinlaxKavinlaxradha
@KavinlaxKavinlaxradha 3 ай бұрын
கரிகாலன் அருமையான தெளிவுரை 👌👌👌
@sureshk1192
@sureshk1192 3 ай бұрын
கரிகாலன் அவர்களுக்கு நன்றி
@tamilmagantheen608
@tamilmagantheen608 3 ай бұрын
கண்ணு குட்டியின் வீட்டை உடைத்து சாராயத்தில் சம்பாதித்த பணத்தை திருடிச்சென்ற சென்ற சேட்டை துரைமுருகனை உடனடியாக கைது செய்ய வேண்டும்
@appandairaj737
@appandairaj737 3 ай бұрын
பஞ்சு மிட்டாய் நிறுத்திட்டு சாராயத்தை விட்டுட்டீங்களே பயங்கரமா டென்ஷனா ஆகுது
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 ай бұрын
கஞ்சா, மெத் கூட நல்லா உலாவுதே ஊருக்குள் 😮😮😮
@manibharathi2636
@manibharathi2636 3 ай бұрын
Anne neenga number 2 anne
@அன்புஅஞ்சல்
@அன்புஅஞ்சல் 3 ай бұрын
#இனிய #மாலை #வணக்கம் #நல்வாழ்த்துக்கள் #உடன்பிறப்பே #வாழ்கவளமுடன்.
@kamaraj9892
@kamaraj9892 3 ай бұрын
இனியும் சாராயம் விற்பதை யாராலும் தடுக்க முடியாது காவல்துறையும் மாமூல் வாங்கு வதை நிறுத்த முடியாது இது தான் உண்மை.
@ArasanPeer
@ArasanPeer 3 ай бұрын
அருமை 👍👍👌👌
@sundaramjagam
@sundaramjagam 3 ай бұрын
❤❤❤❤❤surep
@Thiru_moorthy3
@Thiru_moorthy3 3 ай бұрын
அரசியல், அரசு நண்பர்கள் மீது நடவடிக்கை என்ன
@Paramasivam-l3s
@Paramasivam-l3s 3 ай бұрын
போலீஸ்காரன் உடைய செல்லக்குட்டி அந்தக் கண்ணு குட்டி😂
@wudy1986
@wudy1986 3 ай бұрын
adhu eppudi evanunga VCK ve mattum sollave mattukirunanga.
@ayyavoo0ldnews663
@ayyavoo0ldnews663 3 ай бұрын
இன்று பெயிண்டர் ஆயிரம் ரூபாய் சித்தால் ஐந்து நூறு சம்பளம் இதில் வறுமை எங்கு உள்ளது இதற்கு வறுமை காரணம் இல்லை
@thiyagarajandurairaj3694
@thiyagarajandurairaj3694 3 ай бұрын
கண்ணுகுட்டியை என்கவுண்டரில் போட்டு இருந்தா இந்த 50 பேர் தப்பித்து இருப்பார்கள்.
@gurusamy1454
@gurusamy1454 3 ай бұрын
நல்ல பதிவு நல்ல விளக்கம் அங்கு வேலை பார்த்த அனைத்து அதிகாரிகளையும் டிஸ்மிஸ் பண்ண வேண்டும் இரண்டாவது இந்த பிஜேபி அங்கு கலவரம் செய்ய ஏதோ ஒரு திட்டத்துடன் அங்கு இந்த வேலையை பார்த்திருக்கிறார்கள் அதனால் மக்கள் உஷாராக இருங்கள்
@SroopanNehaemiyal
@SroopanNehaemiyal 3 ай бұрын
Nijamave police sarilla . Pjp kudachal kuduthal adhai Starlin kita solla vendiadhu thana?
@aksivachalapathybindhu9083
@aksivachalapathybindhu9083 3 ай бұрын
தமிழ் நாட்டில் போதைப் பொருள் விற்பனை இந்தியாவில் இரண்டாவது இடம்.எதிர் கட்சியாக இருந்த போது திமுக தலைவர் தன் வீட்டின் முன் மதுவிலக்கு கோரி கோஷம் செய்தது உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்.இதற்கு தான் இந்த திமுக அரசு வரவேண்டும் என்று நாங்கள் வாக்களித்தோமா.. இது முதல் முறையல்ல.27 உயிர் இழப்பு ஏற்பட்டு ஒரு ஆண்டு கூட ஆகவில்லை.இரும்பு கரம் அடுக்கு வேன் என்று முதல்வர் சொன்னது வெறும் வார்த்தை தானா?.
@RajKumar-dm3mf
@RajKumar-dm3mf 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@maduraiseguvara
@maduraiseguvara 3 ай бұрын
சம்பந்தம் இல்லாமல், பார்ப்பனர்களை ஏன் இழுக்கிறீர்கள்? அரசு என்ன செய்ய வேண்டும்? அதை பேசுங்கள்.
@SaleemAbdul-h8z
@SaleemAbdul-h8z 3 ай бұрын
ஒரே ஒரு சந்தேகம், நம் நாட்டில் எந்த அரசியல் கட்சியும் நூற்றுக்கு நூறு மக்கள் சேவைக்காக மட்டுமே நடத்தப்படவில்லை என்பது அனைத்து மக்களுக்கும் வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான். இவற்றில் மக்கள் நலன் அவர்கள் முன்னேற்றம் எதிர்கால நாட்டின் வளர்ச்சி பற்றியும் சேர்த்து என்பதை விட அதற்கு முன்னுரிமை கொடுத்து அதனுடன் சேர்த்து தங்களையும் வளப்படுத்திக் கொள்ள எண்ணும் திமுக தான் மக்கள் மனதில் முன்னுரிமை பெற்ற அரசியல் கட்சியாக உள்ளது. அது உண்மையும்கூட. மற்றபடி கீழ்த்தரமான கேடுகெட்ட மக்கள் செத்தாலும் பரவாயில்லை தங்கள் குடும்பங்கள் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்ற கிரிமினல்களின் கூடரமாக உள்ள பாஜக, அடிமை திமுக, கழிசடை சீமான், அடியாட்களை பயிற்றுவித்து அனுப்பும் பாமக போன்ற கும்பல்களை மக்கள் சுத்தமாக துடைத்து அப்புறப் படுத்த வேண்டும். ஆளும் கட்சியாக தமிழ்நாட்டில் திமுக வும், எதிர்த்து மக்கள் நலன் சார்ந்து கேள்வி எழுப்பும் இடத்தில் கண்ணியம் மிக்க தற்கால அரசியல் ஆசான் திரு. தொல் திருமாவளவன் அவர்கள் இருக்கட்டும்.
@jayasili1603
@jayasili1603 3 ай бұрын
ஆட்டுக்குட்டி கண்ணுக்குட்டியால் தமிழ்நாடு கலங்குகிறது
@KkathiresankathiresanKathiresa
@KkathiresankathiresanKathiresa 3 ай бұрын
😢😢😢
@masilamanimurugasen8510
@masilamanimurugasen8510 3 ай бұрын
கன்னுகுட்டியை என்கவுண்டர் செய்யுங்கள்
@selvamiya8661
@selvamiya8661 3 ай бұрын
ஓ இவரா வேங்கைவயலுக்கு முதல்ஆளா வந்த நீ க.குறிச்சிக்கு ஏண்டா இவ்வளவு லேட் குருமா குருப்
@Natarajan-ov5rm
@Natarajan-ov5rm 3 ай бұрын
4:32 4:32
@chandrans7984
@chandrans7984 3 ай бұрын
தம்பிகளே அந்த என்ட்ரி மியூசிக் ரொம்ப மோசம் அதை குறைக்கவும்
@ammanagency892
@ammanagency892 3 ай бұрын
Savuku Sankar told everything,all media DMK bjp jallra
@whoisthisguy2351
@whoisthisguy2351 3 ай бұрын
ezhiva மற்றும் kavalammana valaikal chivathe pmk மட்டும்
@SSNKNPATTY
@SSNKNPATTY 3 ай бұрын
Tamilnadu police wasted... probe department?🎉🎉🎉
@prakashbala6795
@prakashbala6795 3 ай бұрын
KALLASARAYAM KAICHUPAVARKKU GOVT SARBAGA ORU CHIEMICAL ENG POSTING SEIDUVIALAM APPOLUDUDAN RATIO CORRECTAGA IRUKKUM
@SridharSridhar-ve6lp
@SridharSridhar-ve6lp 3 ай бұрын
தற்போது அரசாங்க அதிகாரிகள் லஞ்சத்தில் கொடிகட்டி பறக்கிறார்கள் .அதில் லஞ்சத்தால் வந்த விளைவே தவறுகள்...தவறுகளால் வந்த விளைவே உயிரிழப்பு😊
@hbwc5060
@hbwc5060 3 ай бұрын
எதிர்கட்சி அரசியல் நாடகம் ஓட்டு பொருக்கிகள்
@karkkainandrae3723
@karkkainandrae3723 3 ай бұрын
Nice outfit 🎉🎉🎉
@philomenathomas1619
@philomenathomas1619 3 ай бұрын
If Modi takes charge of Manipur then CM can take the issue
@subaramaniampalaniapan201
@subaramaniampalaniapan201 3 ай бұрын
உண்மை வெளிவரும்.CBI வந்தால் தெரியும்.காத்திருப்போம். 40/60
@senthilkumar-ls7ot
@senthilkumar-ls7ot 3 ай бұрын
Government solama collector solettara bale bale
@raams2528
@raams2528 3 ай бұрын
அப்போ hospital ல மருந்தா தேவைப்பட்டவர்களுக்கு கொடுக்கலாமா! விஜய் என்ன சொல்றாரு?
@shankartr3720
@shankartr3720 3 ай бұрын
முதல்வர் அதிகாரிகள் மேல் கரிசனம் காட்டுவது அவரது பயத்தையே காட்டுகிறது 👺👹
@gunasekaranv1111
@gunasekaranv1111 3 ай бұрын
நேரில் களத்திற்குச் சென்று ஆய்வு செய்து உண்மை நிலையை அறிந்து பொதுவெளியில் வெளியிட்டுள்ள தோழர் கரிகாலனுக்கு வாழ்த்துகள். தொடருட்டும் உங்கள் பணீ..
@AMBATTANVIKMANDAIYAN
@AMBATTANVIKMANDAIYAN 3 ай бұрын
அம்பட்Lதேடுவியா மகன் கரு நா நிதி கள்ள மகள் சனிமொழி சூ த்து இப்போ திடீரென நல்லா பெருத்து போயிருக்கு
@ragunathank9455
@ragunathank9455 3 ай бұрын
மிஸ்டர் கரிகாலன் சார் வாழ்த்துக்கள்.உங்களின் புலனாய்வு செய்யும் திறமையை பாராட்டுகிறேன்.
@mahaganapathy9194
@mahaganapathy9194 3 ай бұрын
​@@AMBATTANVIKMANDAIYAN உங்க ஜி யின் குடும்பத்தை பற்றி சொல்லுங்களேன். நன்றாக இருக்கும்.
@PalaniLalitha
@PalaniLalitha 2 ай бұрын
JallrapofatheIn RR Drf 34:54 34:54 34:54 34:54 34:54 😮​@@ragunathank9455
@Natarajan-ov5rm
@Natarajan-ov5rm 3 ай бұрын
4:32 4:32
@hariprasanth69
@hariprasanth69 3 ай бұрын
எனக்கு ஒரு கேள்வி இவ்வளவு நாட்கள் அவர்கள் கள்ளச்சாராயம் குடித்திருக்கிறார்கள் எதுவும் ஆகவில்லை. இப்போது மட்டும் ஏன் நடந்தது. அதாவது methanol ஏன் இப்போது களக்கப் பட்டது. இப்படி களக்கப் பட்ட குடித்தால் உயிர் போகும் என்பது விற்றவருக்கோ அல்லது காச்சியவர்களுக்கோ தெரியுமா. இந்த methanolயை களந்தவர் யார்.
@jaganathanv3835
@jaganathanv3835 3 ай бұрын
தற்போது நடந்ததற்கு கெட்டுப்போன மெத்தனால் காரணம்
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 3 ай бұрын
I SUSPECT BOTHAI AATUKUTTY AND ETTAPAN EDAPADI HAND ON POISOINING THE ALCHOHOL FOR POLITICAL AND ELECTIONS TO ARRIVE !
@smileinurhand
@smileinurhand 3 ай бұрын
மணல் கரிகாலன், கஞ்சா அஞ்சலை, பட்டை/கள்ள சாரய கண்ணு குட்டி என்று பலர் ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இயங்குது எப்படி? பெரியார் திராவிட கழகம், நாதக , பாமக, பாஜக ஏதும் தெரியாதது போல் நடிப்பது ஏன்? ஊடகங்களுக்கும் பங்கு போகுதோ?
@karunakarunakaran1342
@karunakarunakaran1342 3 ай бұрын
வன்னியர் பெல்ட்டான விக்கிரவாண்டியில் நடக்கவிருக்கும் இடைதேர்தல் தான் காரணமாக இருக்கும்....
@jamalmydeen1158
@jamalmydeen1158 3 ай бұрын
இந்த சாவு களால் அரசியல் ஆதாயம் பெற துடிக்கும் அற்ப அரசியல் வாதிகள் தான் பின்புலமாக இருக்க வேண்டும்.
@Tamilmagan-v8f
@Tamilmagan-v8f 3 ай бұрын
கரிகாலனின் கள நிலவரம் எப்பொழுதும் சரியாக இருக்கும்
@manudan3601
@manudan3601 3 ай бұрын
நம்பலாம், அவர் மக்களின் சார்பாக பேசுகிறவர்.
@muthalibmuthalib509
@muthalibmuthalib509 3 ай бұрын
💐💐💚100%
@smileinurhand
@smileinurhand 3 ай бұрын
அதிகாரிகள் இடம் மாற்றம் தண்டனை அல்ல. அரசுக்கும் பயமா/பங்கா? "அண்டா கொண்டா குடி, மில்லி ஏறினால்" என்று குடி பெருமை பாடி கோடிகளில் சம்பளம் வாங்கும் கூத்தாடிகளும் இதற்க்கு காரணம். சம்பந்த பட்ட அரசியல்வாதிகள், காவல்துறை அனைவரையும் தூக்கில் போட வேண்டும்.
@somaravi934
@somaravi934 3 ай бұрын
Yes , Absolutely 💯/💯 ; yenakku piditha Journalist 🎉🎊👌👋👏
@AMBATTANVIKMANDAIYAN
@AMBATTANVIKMANDAIYAN 3 ай бұрын
அம்பட்Lதேடுவியா மகன் கரு நா நிதி கள்ள மகள் சனிமொழி சூ த்து இப்போ திடீரென நல்லா பெருத்து போயிருக்கு
@jasminedaniel2960
@jasminedaniel2960 3 ай бұрын
Karikalan will always give the correct report but such people should be given proper counseling
@meenashisundaram1714
@meenashisundaram1714 3 ай бұрын
சாட்டையை சாட்டை எடுத்து சூழட்ட வேண்டியது தான்
@balasuntharamdineshmohan8266
@balasuntharamdineshmohan8266 3 ай бұрын
ஆண்மை இருக்கோ?
@MB-ih3sb
@MB-ih3sb 3 ай бұрын
​@@balasuntharamdineshmohan8266Avana ennru time Anga poga solluga avanuku anma eruntha poga sollu
@balasuntharamdineshmohan8266
@balasuntharamdineshmohan8266 3 ай бұрын
@@MB-ih3sb தமிழில் முதல் பதிவு போட கற்றுத்து வா மாற்றான் மொழியில் தொங்காம
@MB-ih3sb
@MB-ih3sb 3 ай бұрын
@@balasuntharamdineshmohan8266 entha English Kota unaku thariyala netha vakka pattanum
@meenashisundaram1714
@meenashisundaram1714 3 ай бұрын
@@balasuntharamdineshmohan8266 நேர்மையாக இருக்கும் எவரிடமும் ஆண்மை இருக்கும் எனக்கும் உண்டு
@prathapm7229
@prathapm7229 3 ай бұрын
சகோதரர் கரிகாலன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துகள் சூப்பர்
@ShahulHameed-jn2jw
@ShahulHameed-jn2jw 3 ай бұрын
உண்மையான, பரபட்சமின்றி தகவல் தந்த கரிகாலனுக்கு வாழ்த்துக்கள், எப்பொழுதும் உண்மையை உரக்க சொல்லுங்கள்...
@muthupandi7631
@muthupandi7631 3 ай бұрын
தோழர்களே இந்த சம்பவத்தில் எந்த ஒருதரப்பை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது . அனைவருக்கும் இது ஒரு பாடமாக இக்கட்டும்
@GovindaRam-wi3ju
@GovindaRam-wi3ju 3 ай бұрын
எ தி ர் கட் சி என்பது நா க பாம்பு. அ த னி ட ம் கடி ப டா ம ல் இருக்க ஆளும் கட்சி உஷாரா இருக்க வேண்டும்.
@perumallakshmanan1450
@perumallakshmanan1450 3 ай бұрын
ஆளும் கட்சியே விஷக்கிருமிதான்
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 3 ай бұрын
சிறப்பு பதிவு.. உண்மை யில் நிறைய விசயங்களை நேரில் சென்று அறிந்து பேசியமை சிறப்பு.. சட்டமும் கடுமையாக்கப்படவேண்டும்..பெயிலில் வெளியே வர இயலாத சட்ட நடைமுறைகளை சட்ட நிபுணர்கள் மூலம் ஆய்ந்து அறிந்து நிறைவேற்ற வேண்டும்.. மிகவும் டெலிகேட்டான / சென்சிட்டிவான விசயம்.. இதில் சதித்திட்டம் உள்ள தாகவும் தெரிகிறது..
@babushahi1
@babushahi1 3 ай бұрын
அதாவது பல்லு படாமல் எப்படி ஆழும் கட்சியை பூம்ப வேண்டும் என்று இவர்களிடம் கேக்க வேண்டும்.ஆழும் அரசை ஒன்றும் சொல்ல முடியாமல் காப்பாற்ற என்ன வேலை எல்லாம் செய்ய வேண்டி இருக்கு பாவம் இந்த 200 ரூபாய் நிலமை
@gparameswaran6025
@gparameswaran6025 3 ай бұрын
கரிகாலன்அவர்களாஉங்களாபணிசிறப்பாகநடைபெறாவாழத்துகள்
@gparameswaran6025
@gparameswaran6025 3 ай бұрын
சாட்டையைஅடிக்குமபோதுஅந்தாமுருகபெருமானேமிகவும்சந்தோசப்பட்டுஇரூப்பார்
@truthtalker471
@truthtalker471 3 ай бұрын
Karikalan fans...❤
@arockiasamyg3206
@arockiasamyg3206 3 ай бұрын
I too bro admirer of Karikalan
@venkatesannithya1000
@venkatesannithya1000 3 ай бұрын
மிகவும் சிறப்பு வாய்ந்த பேச்சு தம்பி சூப்பர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@aasaiaasai8918
@aasaiaasai8918 3 ай бұрын
தோழர் கரிகாலன் சொல்வது அனைத்தும் உண்மை மக்களின் அவலங்களை நேர்மையாக பேசக்கூடியவர் வாழ்த்துக்கள் தோழர்
@AMBATTANVIKMANDAIYAN
@AMBATTANVIKMANDAIYAN 3 ай бұрын
அம்பட்Lதேடுவியா மகன் கரு நா நிதி கள்ள மகள் சனிமொழி சூ த்து இப்போ திடீரென நல்லா பெருத்து போயிருக்கு
@dropbox152
@dropbox152 3 ай бұрын
கரிகாலன் சொல்வது போல ஆர்எஸ்எஸ் சதியாகக் கூட இருக்கலாம் அந்த மக்கள் சொல்கிற மாதிரி இருபது வருடங்களுக்கு மேலாக இது நடக்கிறது இப்போது மட்டும் விஷயம் கலந்த சாராயம் விற்றது எப்படி என்று சந்தேகம் வருகிறது.
@somaravi934
@somaravi934 3 ай бұрын
Therthalil vellanume - Pakkaa sketch Kuuddu sathi
@AMBATTANVIKMANDAIYAN
@AMBATTANVIKMANDAIYAN 3 ай бұрын
அம்பட்Lதேடுவியா மகன் கரு நா நிதி கள்ள மகள் சனிமொழி சூ த்து இப்போ திடீரென நல்லா பெருத்து போயிருக்கு
@newbegining7046
@newbegining7046 3 ай бұрын
எப்படி பார்த்தாலும் உளவு துறையின் தோல்வி தான, அரசின் தவறு தான்
@elsabethrani2386
@elsabethrani2386 3 ай бұрын
அண்ணாமலையை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்தால் தமிழ்நாட்டு மக்களுக்கு கொஞ்சம் நல்லா இருக்கும்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 ай бұрын
😮😮😮
@BujjiWir
@BujjiWir 3 ай бұрын
போடா
@SridharSridhar-ve6lp
@SridharSridhar-ve6lp 3 ай бұрын
திமுக பாய்ஸ்ச தான்டா விசாரிக்கனும் கொய்யால😊
@samuelraj9204
@samuelraj9204 3 ай бұрын
நல்ல நேர்காணல். நன்றி கரிகாலன். நன்றி பேரலை.
@smileinurhand
@smileinurhand 3 ай бұрын
அதிகாரிகள் இடம் மாற்றம் தண்டனை அல்ல. அரசுக்கும் பயமா/பங்கா? "அண்டா கொண்டா குடி, மில்லி ஏறினால்" என்று குடி பெருமை பாடி கோடிகளில் சம்பளம் வாங்கும் கூத்தாடிகளும் இதற்க்கு காரணம். சம்பந்த பட்ட அரசியல்வாதிகள், காவல்துறை அனைவரையும் தூக்கில் போட வேண்டும்.
@AlagappanBharathi-o3n
@AlagappanBharathi-o3n 3 ай бұрын
முதல்வர் நல்ல வர்தான்....ரொம்ம்ம்ம்ப நல்ல்ல்ல் லவர்ர்ர்ர் ஆக இருக்க கூடாது.தலை ய மொட்டை அடிச்சு ருவான்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 ай бұрын
நம்பிட்டோம் நாதாரியே 😮😮😮
@bavanim3637
@bavanim3637 3 ай бұрын
கரிகாலன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... என்றுமே சாமானிய மக்களின் பிரச்சினைகளுக்காக நடுநிலை தவறாமல் செயல்படுங்கள்...
@sarojabharathy9198
@sarojabharathy9198 3 ай бұрын
Nichayam yaaro oru teampurposely done this plot.
@aravanan9803
@aravanan9803 3 ай бұрын
வேற யாரு? கலவரத்துலயும் இழவு வீட்டுல யும் அரசியல் லாபம் பார்க்கும் களவாணிகள்தான்!
@stephenjayakumar7602
@stephenjayakumar7602 3 ай бұрын
அருமையான கருத்துரையாடல் வாழ்த்துக்கள் மில்டன் கரிகாலன் இருவருக்கும்
@sivan1192
@sivan1192 3 ай бұрын
உண்மை
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 3 ай бұрын
பணம் வேண்டாம் என்றால் வாங்க மருத்துவிடவேண்டியதுதானே. கிடைக்காதவர்கள் எங்களுக்கு கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுவதும் கிடைத்தவர்கள் எங்களுக்கு உதவித் தொகை வேண்டாம் என்பதும் வேடிக்கையாய் இருக்கு.
@meenashisundaram1714
@meenashisundaram1714 3 ай бұрын
போலீஸ் பணம் மட்டுமே குறிக்கோள்
@shyam_n
@shyam_n 3 ай бұрын
super.....👏👏👏👏👏👏👏👏👏
@KarunanithiR-m5e
@KarunanithiR-m5e 3 ай бұрын
தோழர்கரிகலனின்கள‌ஆய்வுஉண்மையாய்வெளிவரும்என்பதில்நம்பிக்கை உள்ளது.இந்தவகையில் சாராயசாவுசம்பவத்தையும்கள‌ஆய்வுமூலம்வெளிப்படுத்தியுள்ளார்.பாராட்டுகள்.
@RaviSankat-jj3fy
@RaviSankat-jj3fy 3 ай бұрын
ஒருவர் ஒருவர்மீது குற்றம் சுமத்துவதில் எவ்வித பயனும் இல்லை.பாதிக்கப்பட்வர்களை உடனடியாக காப்பற்றப்பட வேண்டும்.
@ravin8405
@ravin8405 3 ай бұрын
கன்னுகுட்டியை இரண்டாவது மூன்றாவது முறை கைது செய்த போதே அவருக்கு சட்டப்படி குறைந்தது 10 ஆண்டுகள் சிறையில் வைத்திருக்க வேண்டாமா? GR சாமி😮
@jayanthiadaikaladoss3273
@jayanthiadaikaladoss3273 3 ай бұрын
ஏங்க குடும்பத்தை பிள்ளைகளை பார்க்காமல் குடிக்ராங் க என்றால் என்ன சொல்வது என்ன பெயர்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 ай бұрын
குடிகார தமிழர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம் 😮😮😮
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 3 ай бұрын
I SUSPECT BOTHAI AATUKUTTY AND ETTAPAN EDAPADI HAND ON POISOINING THE ALCHOHOL FOR POLITICAL AND ELECTIONS TO ARRIVE ! BOTHAI AATUKUTTY MUST BE ARRESTED IMMEDIATE AND INVESTIGATION MUST BE DONE!!!!!!!!!!!!!!!
@ramasamyfuntvs.j9961
@ramasamyfuntvs.j9961 3 ай бұрын
முதல்வர்இனியும் தூங்ககூடாது.அதிகாரிகளைநம்பாதே.ஓட்டு போட்டமக்களைநம்புங்கள்.நாட்டைகெடுப்பதே அரசு அதிகாரி.கீழ்மட்ட அரசியல்வாதி.முதல்வர் இனியாவதுதெரிந்து கொள்வார்
@BalaSivaprakasam
@BalaSivaprakasam 3 ай бұрын
முதலமைச்சர்அதிரடிநடவடிக்கைஎடுக்காமல்பொறுமையைகடைபிடிக்கிறார்
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 3 ай бұрын
சம்பந்தப்பட்ட நபர்கள் சொந்த கட்சிக்காரன் ஆச்சே😮😮😮
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 3 ай бұрын
Correctly said my karihalan
@smurugan2247
@smurugan2247 3 ай бұрын
Utmost earners are the police.
@mohammedjinnah5823
@mohammedjinnah5823 3 ай бұрын
தம்பி.இதுவேல்லாம்.நாலுவருசமாமுதலவராஇருந்தவருக்குதேரியாதா..இதுலபேரியசதிதிட்டமும்இருக்கும்
@vetrivelgv
@vetrivelgv 3 ай бұрын
கரிகாலன் ஒரு தேர்ந்த ஊடகவியாளர் ! இதுவே சான்று
@prabakarans1972
@prabakarans1972 3 ай бұрын
லஞ்சதுக்கு வேலை பார்க்கும் அரசு அலுவலர்கள்!கிராம த்திலிருந்து இவர்களின் அட்டூழியம் ஆரம்பிக்கிறது!
@kamaraj9892
@kamaraj9892 3 ай бұрын
பேருபாருங்க கண்ணுகுட்டி ,ஆட்டுக்குட்டி, அடுத்து பண்ணிகுட்டி விஷசாராயம் விற்கும் இந்த சம்பவத்தில் கூட்டுகளவாளிகள் தான் இருக்கிறார்.
@seenusuper
@seenusuper 3 ай бұрын
தமிழ்நாட்ல இதுபோல இன்ன பல ஊரில் நடக்குது. அதப்போய்பாத்து வீடியோ போடு
@ravin8405
@ravin8405 3 ай бұрын
அத்துனை சம்பந்தப்பட்ட போலீஸையும் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். நீதியின் தீர்ப்பு பத்தாது..!!
@gcb6185
@gcb6185 3 ай бұрын
காவல் அதிகாரிகளின் அரசியல் சார்பு தகவல்களை திரட்டனும், அவங்க தனிநபர் கோப்புகளில் அதை பதிவு செய்யணும்.
@mohandasserrasen5357
@mohandasserrasen5357 3 ай бұрын
சாராயம் தொடர்பான தண்டனை சட்டத்தை கடுமையாக்காமல் இந்த சாராயம் சாம்ராஜம் தொடரும்...
@subramanianinmozhi
@subramanianinmozhi 3 ай бұрын
லீலா பேலஸ் உயர் ஜாதி, பில் கட்டாதது மாமி தானே. கொஞ்சம் வாய் அதிகம் தான்.
@manudan3601
@manudan3601 3 ай бұрын
யாரது?
@rebeccabritto2468
@rebeccabritto2468 3 ай бұрын
​@@manudan3601Kasthuri
@Jayaseelan-07
@Jayaseelan-07 3 ай бұрын
தோழர் கரிகாலன் கூறுவதிலிருந்து ஒரு உண்மை புலப்படுகிறது. கல்வராயன் மலை பகுதியில் காய்ச்சி வடிக்கப்பட்ட வடிசாராயத்தில், ஆலையில் தயாரிக்கப்பட்ட எரிசாராயத்தை கலந்ததே உண்மை! எரிசாராயத்தை கலந்து விற்பனை செய்ய தூண்டியது யார்? என்பதே கேள்வி........
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 3 ай бұрын
Arumaiyana padhivu.
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 100 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,2 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН