No video

பாரம்பரியமா? வேதமா?

  Рет қаралды 1,458

Maranatha Karur

Maranatha Karur

Күн бұрын

Пікірлер: 76
@DevJanu
@DevJanu 4 ай бұрын
தேவன் அருளிய வேதமே முக்கியம்.அதுவே மனிதனை பரலோகத்திற்கு நடத்தும்.
@anandh77
@anandh77 4 ай бұрын
பின்பு ஏன் இயேசு சிலுவையில் அரையுன்டபோது யோவானை நோக்கி இதோ உன் தாய் மரியாளை நோக்கி இதோ உன்மகன் என்று கூற வேண்டும். அவருக்குதான சகோதரர்கள் சகோதரிகள் உண்டு என்பதை அங்கு இயேசு மறந்து போனாரோ?
@thomaspushparaj8542
@thomaspushparaj8542 3 ай бұрын
In a Jew custom when one person crossed 30 years, he will be liable to take care of the family. Probably, Jesus 's bro & sis are below the age of 30. So take the references and study the Word of God.
@user-do3zq9gq2c
@user-do3zq9gq2c 3 ай бұрын
Gen 28:50. Naan unakku sonnathai seyyumalavum unnai kaividuvathillai. Appadiyanal, umathu kootruppadi Andavar tham sonnathai seithapin avanai VITTU VIDUVAR. Psalm 110:1...Sathukkalai umakku pathapadiyakkip potta pin Jesus Pithavin Left side poi amarnthuviduvar. Meehal sahum varai avalukku pillai illathirunthathu. Um kootrupadi MEHAL SETHTHA PIN MEHAKUKKU NIRAIYA PILLAIGAL PIRANTHATHU. PL. READ EZAKIEL 44:1,2.
@sheelaraja5811
@sheelaraja5811 4 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி
@sahayarajd9323
@sahayarajd9323 4 ай бұрын
சகோ...என் கற்பனைபடி செய்கிறவர்களே என் தாயும் சகோதரரர்கள் என்று தான் வருகிறது தகப்பன் என்று வரவில்லை அப்படியானால் மனிதர்கள் தாயா அல்லது சகோதரரா. பரிசுத்த ஆவி நிழலிட்டதை யோசேப்பு அறிந்திருந்தார்...இதிலே மாற்கு 6 ல் கூட இடறல் அடைந்தார்கள்.....ஏன் இடறல் அடைய வேண்டும்...மரியன்னை பின் சூசையுடன் குழந்தை பெற்றால் வேதத்தில் இடறல் வர தேவையில்லை...உலகத்தில் எத்தனையே மனிதன் மனிஷி இஷ்டம் போல் வாழ்வது மட்டுமல்ல மறுமனையாட்டி வைத்துக் கொள்ளவில்லையா..ஏன் இடறல் அடைய வேண்டும்...தவறாக போதித்தால் கள்ள தீர்க்கதரிசி.....சாத்தானும் வலுசர்ப்பம் கள்ள தீர்க்கதரிசி அந்தி கிறிஸ்து...பரிசுத்தம் இல்லை அசுத்தமே உள்ளது..உலக போதனையை வேதத்தில் பொருத்த கூடாது....பரிசுத்தம் அசுத்தம் வித்தியாசம் காண்பிக்கும் பொருட்டு...ஆனால் இன்று அசுத்தத்தை கூட வித்தியாசம் காட்டினால்...ஏன் பரிசுத்தம் என்று கூற முடியாது....ஏன் உங்களையே ஒரு கேள்வி எழுப்புங்கள்...உலக வாழ்வில் மனிதர்கள் எப்படி வாழ்ந்தாலும் நடைமுறைகள் பின்பற்றினாலும் வேறு மனிதனோடு குழந்தை பெற்றால் முதல் குழந்தை என்ன நினைக்கும்..தாயாக மகன் நினைப்பானா...
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 4 ай бұрын
பாஸ்டர் : மிக நேர்த்தியாக, மிக அழகாக , மிகச் சரியான விளக்கம் தந்துள்ளீர்கள் 👌👍!! தேவன் தாமே உங்களையும் , உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பார் ஆமென் 🎉🎉🙏🙏!!
@user-sz3ig1xr4v
@user-sz3ig1xr4v 2 ай бұрын
இந்த விளக்கம் சரியல்ல. விவிலியம் அவரவர் சொந்த விருப்பத்திற்கு விளக்கம் கொடுக்க உரிமை இல்லை. காண்க 2பேதுரு 1/20 .
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 2 ай бұрын
​@@user-sz3ig1xr4v: இந்த வீடியோ பதிவில்: தேவ ஊழியர் அவர்கள் - தனது சுய தோற்றத்தை சொல்லவில்லை 👌👌!! வேதவசன ஆதாரங்களோடுதான் - பைபிள் கொடுக்கும் விளக்கத்தை சொல்கிறார் 👌👌🙄!! ஒரு வேளை இது , தங்களது நீண்ட கால நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறது என்பது எனக்கு புரிகிறது 😅😅😅!! ஆனால்:😮!. . . .🙄!!மரியாளை விவாகம் செய்த ""யோசேப்பு பிரம்மச்சாரியாக வாழ்வதற்காக அவர்களை தேவன் இணைக்கவில்லை"" -- என்பதை தாங்கள் அறியவும் 😲!! மரியாள் தன் முதற்பேறான குமாரனைப் பெருமளவும் மட்டுமே யோசேப்பு மரியாளை அறியவில்லை என்பதால் -- முதல் குழந்தைக்குப் பின்னர், யோசேப்பு மரியாளை அறிந்து -- அதன் பிறகு மரியாள் அவர்கள் பிள்ளைகளைப் பெற்றிருக்கிறார் என்பதே -- அவ் வசனத்தின் பொருள் 👌👌👌🙄🙄!! இயேசுவுக்குப் பின் மரியாளின் வயிற்றில் பிறந்தவர்களே , வசனத்தின்படி இயேசுவின் சகோதரர் எனப் பட்டனர்👌👌👌🙏🙏🙏!! இதை ஏற்றுக் கொள்வதும் - ஏற்றுக் கொள்ளாததிருப்பதும் உங்கள் விருப்பத்தைப் பொருத்தது😅😅😅🙏🙏!! விவாகமும் மற்றும் இனப்பெருக்கமும் - தேவனால் ஏற்படுத்தப் பட்டுள்ளது 👌👌!! கணவன் - மனைவி உறவு என்பது தேவனுக்கு அருவருப்பானதல்ல என்பதை முதலில் உணர்ந்து கொள்ளுங்கள் 🙄😅😅!! GOD BLESS YOU 🙏!! நன்றி 🙏!
@Catholic_child.
@Catholic_child. 4 ай бұрын
ம்..... நீங்கள் இன்னும் அன்னை மரியாளை அவள் இவள் என்று தான் குறிப்பிடுகிறிர்கள்..... சரி.... நாங்கள் கேட்ட கேள்விக்கு இன்னும் விடை வரவில்லை அய்யா.... மரியாளின் பிள்ளைகள் அல்லது மரியாள் பெற்ற பிள்ளைகள்னு வேதத்தில இருக்கானு கேட்டோம், ஆனால் அதற்கு அதே பழைய வசனம் தான் சொன்னிங்க....... அது எப்படி கடவுளை பெற்றெடுத்த பெண் மறு பிள்ளைகளை பெற்றிருப்பார்??? நீங்கள் செய்வீர்கள்..அன்னை அல்ல.......அன்னை மரியாள் 10 பிள்ளைகள் பெற்றிருந்தார் என்றால் அவர் உடல் எப்படி தாங்கியிருக்கும்???? அறிவியல் அடிப்படையில் பாருங்கள்....,அவர்களின் மனநிலையை எண்ணிப் பாருங்கள்.......என்னவோ........ நான் அதை பாரம்பரியமாக பார்க்கவில்லை மாறாக அதை நான் " கிறித்தவ வரலாறாகத் "தான் பார்க்கிறேன்...... எங்கள் படிப்பினைகள், நம்பிக்கைகள் அனைத்தும் 2000ஆண்டுகளாக வேரூன்றி இன்னும் சத்தியமாக இருக்கிறது...... இடையில் வந்த பிரிவினைகள் தான் தனக்கேற்ற வரலாற்றை வரைந்து கொண்டார்கள்....... சபைக்கு அடித்தளம் அற்றவர்களுக்கு தான் பேச்சு அதிகம்...... ஆதியாகமம் 3:15 வரும் பெண் யார் என்று சொல்லவில்லையே.. .. போய் vulgate Bible, Genesis 3:15 னு ஆராய்ந்து பார்த்தால் தெரியும்...... அது அன்னை தான்.......வேதங்கள் பல உள்ளன, இதனால் தான் Bible only concept அய் ஏற்பதில்லை....நாங்கள் அனைத்தையும் சுவிசேஷமாக தான் ஏற்கிறோம்...ஆனால் குறை கொண்ட வேதத்தை வைத்து கொண்டு பா...என்ன என்ன உபதேசம்.......அய்யோ...நிறைய சான்றுகள் உள்ளன..மார்டின் லூதரின் மாதா பிரசங்கத்தை பார்த்து விட்டு வாருங்கள்....அப்போ தெரியும்..... அன்னை மரியாளை பாவி என்று சொல்வதற்கு நீங்கள் யார்???? அவருக்கு சான்றிதழ் நீங்கள் தரவேண்டாம்..வசனம் இருக்கா??...... தேவ துஸ்னம்....2 பேதுரு 3:16.... வேதத்தை கொடுத்த சபைக்கு தான் அதன் அர்த்தம் தெரியும்........ போய் இரட்சிக்கப்படுவதற்கு என்ன வழியோ அதை பாருங்கள்.... அய்யா.... உங்கள் நல்லது க்கு சொல்கிறேன்......
@maranathakarur
@maranathakarur 4 ай бұрын
மரியாளைப் பாவி என்று எங்குமே நான் குறிப்பிடவில்லை. நான் தந்த வசனங்களை விட உங்கள் பாரம்பரிய நம்பிக்கை முக்கியமா உங்களுக்கு. ஆகவே வேதம் மட்டும் என்பதை ஏற்றால் மரியாளைக் குறித்து நீங்கள் புனைந்து வைத்துள்ள அனைத்தும் அடிபட்டுப்போகும். எனவே உங்களுக்கு வேதம் மட்டும் போதாது.
@Catholic_child.
@Catholic_child. 4 ай бұрын
​​​@@maranathakarurபாரம்பரியம் என்ன சார் பாரம்பரியம்..... இப்ப கூட சொல்கிறேன், நான் வேதத்தை மட்டும் தான் நம்புகிறேன்.... வேதத்தில் பல இடத்தில் அன்னை மரியாளை மறைமுகமாக கூறியுள்ளது...... என்ன புரியலையா? நான் சொன்னது போல் vulgate Bible, Genesis 3:15, னு பாருங்கள்னு சொன்னேன்..... அது மட்டுமா? பழைய ஏற்பாட்டில் உள்ள உடன்படிக்கை பேழையின் பயணத்தையும் அன்னை மரியாள் எலிசபெத் அம்மாள் வீட்டு பயணத்தையும் ஒப்பிட்டு பாருங்கள் சத்தியம் தெரியும்...... ஸ்திரீயின் வித்தாக இயேசு இருக்கிறாரானால் அந்த ஸ்திரீ மரியாள் இல்லையா ? என்ன சார் ஞாயம்??? கலாத்தியர் 4:5 படிங்க, வெளி 12 வருவது அன்னை மரியாள் தான்.... 6 அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார். திருவெளிப்பாடு 12:6 அன்னையும் யோசேப்பும் எகிப்து நாட்டிற்கு ஓடி போனாங்க தான?? அது பாலைவனம் தன??என் இப்படி சத்தியத்தை விழுங்கி விடுகிறிர்கள்...... இறுதியில் சாத்தானால் அன்னையை ஒன்றும் செய்ய முடியவில்லை.... அது போல் தான் நீங்களும்....... வேதத்தை அறிவுத் தெளிவோடு அன்பாக படித்தாலே அன்னை மரியாளை ஏற்றுக் கொள்ளலாம்........ இது பாரம்பரியம் அல்ல இதைத் தான் ஆதித் திருச்சபை கடைப்பிடித்தது....... "Bible only concept ", அ வேதமே ஏற்றுக் கொள்ளல.. 25 இயேசு செய்தவை வேறு பலவும் உண்டு. அவற்றை ஒவ்வொன்றாக எழுதினால், எழுதப்படும் நூல்களை உலகமே கொள்ளாது எனக் கருதுகிறேன். யோவான் நற்செய்தி 21:25 உதாரணத்திற்கு, புனித தோமா , இந்திய வந்து நற்செய்தி பரப்பிய தற்கு வேதத்தில் சான்று இல்லை, ஆனால் வரலாறு கூறுவதை நீங்கள் நம்புகிறார்கள் தானே.இதைமட்டும் எப்படி நம்புறிங்க? ..... கடவுளை ஒரு புத்தகத்தில் அடைப்பது தவறு....... அனேக ஜனங்கள் வேதத்தையும் வரலாற்றையும் படித்து மனம் திரும்புகிறார்கள்........ எனக்கு பாரம்பரியம் முக்கியமல்ல ஆதித் திருச்சபை எதைக் சத்தியத்தோடு கடைப்பிடித்தோ., அதுவே முக்கியம்......உங்கள் மக்களால் கடவுள் மனித அவதாரம் எடுத்ததை கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை எப்படி மகனாகிய கடவுளை பெற்ற தாயை ஏற்றுக் கொள்ள முடியும்???இயேசு விண்ணகத்தில் மாம்சத்தோடு தான் இருக்கிறார்.......நீங்கள் மறைமுக இஸ்லாமியர்களைப் போல் வாழ்கிறிர்கள்...அவர்கள் கூட அன்னையை ஏற்றுக் கொள்கிறார்கள்..... எனவே, வேத வரலாற்றை ஆய்வு செய்து குறைக் கொண்ட வேதத்தை விட்டு விட்டு வீண் வாதங்களை விட்டு இரட்சிக்க படுவதற்கு வழியை தேடுங்கள்..... இதனால் எனக்கும் உங்களுக்கும் நேரம் தான் வீண்....... வேதத்தையும் வரலாற்றையும் அறிந்து சத்தியத்தை அறிவீர்கள்.............God writes the Gospel not in the Bible alone, but also on trees, and in the flowers and clouds and stars. -Martin Luther.... Practical thinking venum, Bible read panna.... Especially in new testament....
@maranathakarur
@maranathakarur 4 ай бұрын
பாரம்பரியத்தைத் தாங்கி நிற்பவர்கள் வெளிப்படையாகத் தெரியும் வசனத்துக்கு மறைமுக அர்த்தம் சொல்வர். தங்கள் நம்பிக்கையை நிலைநாட்ட மறைமுக அர்த்தங்களையும் அள்ளி வருவர். அவர்களுக்கு வசன சூழமைவு எல்லாம் விஷயமே இல்லை. இன்று மரியாள் குறித்து நீங்கள் சொல்பவைகளை முதல் நூற்றாண்டில் நம்பியதற்கு சரித்திர சான்று தரமுடியுமா?
@Catholic_child.
@Catholic_child. 4 ай бұрын
​@@maranathakarur😂😂😂😂! இவ்வளவு நேரம் நான் சொன்ன எதுவும் நீங்கள் புரிந்துகொள்ளாமல் "அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்" என்ற கதைப் போல் உள்ளது.......... ஏங்க பைபிள் என்பது ஒரு தேன் கூடுங்க...... அத படிக்க படிக்க தேனா எடுக்கலாம்.... ஆனால் உங்களைப் போன்ற ஆட்கள் கையில் கொண்டதால் அது விஷமாக மாறியது...... இறை வார்த்தை என்பது உங்களுக்கு நேர் முகமாக வந்து விடுமா??... Bible has many hidden secret verses..... You have to gain the help from holy Spirit ..அதை ஒரு கதை புத்தகமாக மாற்றிவிட்டிற்கள்.......... நான் என் வேத விளக்கத்தை கொடுத்து விட்டேன்.. இன்னும் புரியவில்லை என்றால் அது உங்கள் விருப்பம்........ உலகமே உள்ளங்கையில் உள்ளது அல்லவா.... அதில் உங்கள் கேள்விக்கான பதில்களும், முதல் நூற்றாண்டில் நடந்தவைகளும் அன்னையை பற்றிய வரலாற்றையும் படித்து பயண் பெறுங்கள்...... நானும் அப்படி தான் அறிந்தேன்....அனைத்திற்கும் விடை உண்டு... ஆனால் நான் கேட்ட மரியாளின் பிள்ளைகள் அல்லது மரியாள் பெற்ற பிள்ளைகள் னு இருக்கிற வசனத்த கேட்டேன்..... இன்னும் வரவில்லை...... சத்தியத்தை அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும்..... 🙏🏻
@maranathakarur
@maranathakarur 4 ай бұрын
என்னமோ நான் சொன்னது எல்லாம் உள்வாங்கி பதில் சொன்னது போல நினைக்கிறீர்கள். உங்கள் கருத்துக்கள் அனைத்தும் பரிசீலிக்கப்படும். வீடியோவாக... பொறுத்திருங்கள். ஊத்தாப்பம் மட்டுமல்ல, விருந்தே தரலாம்!
@danyaloy
@danyaloy 3 ай бұрын
5:38 நியாயமாகுமா? ஆனால் ஆவியானவர் அவர்களை இயேசுவின் நேரடியான சகோதரர் அல்ல என்று தான் உணர்த்துகிறார்.
@thomaspushparaj8542
@thomaspushparaj8542 3 ай бұрын
Wrong. Ask the Holi Spirit to teach you. Don't listen the humanoids
@danyaloy
@danyaloy 3 ай бұрын
@@thomaspushparaj8542 Yes, It was from the teaching of the holy spirit to me. Not from others. When I am watching this video, the Holy Spirit teaches me a lot more concepts. I think I should start my own KZbin channel and post holy spirits teachings there. Thank you 👍. Without your comment, I would not take this step. Praise the Lord 🙏
@juditharuldason1369
@juditharuldason1369 3 ай бұрын
அரை குறையாக அறிந்து பீதற்ற வேண்டாம் உங்களூக்கு இப்போது என்ன ஆக வேண்டும் மரியாளைப் பற்றி வீணாக கதைப்பது உங்களின் நீலையை கேவலப்படூத்தாதீர்கள்
@thomaspushparaj8542
@thomaspushparaj8542 3 ай бұрын
Jesus the LORD and God. He alone Holy. No others are Holi from the creation.
@Catholic_child.
@Catholic_child. 3 ай бұрын
​@@thomaspushparaj8542😂அத நீங்க சொல்ல கூடாது......
@samuelsarc997
@samuelsarc997 4 ай бұрын
1 அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது, ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின் மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. வெளிப்படுத்தினத விசேஷம் 12:1
@ranisusai8645
@ranisusai8645 4 ай бұрын
1 Corinthians 2:6 you read this verse. You speak with the wisdom of this world but the Church speaks with the wisdom of the Holy Spirit. You are not defying Maria but the Holy Spirit. The word of God in the Bible cannot be explained with the wisdom of this world. Read and understand the Bible with the wisdom of the Holy Spirit ,the author of the Bible. Pray to the Holy Spirit to give you the wisdom of God
@maranathakarur
@maranathakarur 4 ай бұрын
This verse doesn't talk of wisdom as a private property of one church. Please read it in context. Paul is differentiating between worldly wisdom and spiritual one. The natural man doesn't understand spiritual things. That's all. We have turned the table for upholding tradition.
@MrPaulselvan
@MrPaulselvan 3 ай бұрын
இயேசு அவரிடம், "என்னை இப்படிப் பற்றிக் கொள்ளாதே. நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை. நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், "என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்" எனச் சொல்" என்றார். Dear Maranatha. The above words Jesus said to Maria, go and inform to my brothers that iam going to my father. Now you tell me. Here the word brothers mean who born with Jesus. No Jesus born of virgin Mary. She was conceived by holy spirit before marriage. I think you don't have sense. You're not able to understand the scripture properly. Don't think in different attitude. Check with lord Jesus before you upload the video.
@venkatesanmj61
@venkatesanmj61 4 ай бұрын
WHO IS THE SPIRITUAL FATHER OF JESUS CHRIST ?
@thomaspushparaj8542
@thomaspushparaj8542 3 ай бұрын
He Himself. He is the LORD God
@danyaloy
@danyaloy 3 ай бұрын
தாவீதின் மகன் எப்படி இயேசு வாக முடியும். அவர் தாவீதின் பேரனுக்கு பேரனுக்கு...... பேரன் அல்லவா, இந்த் மத்தேயு 1: 6-16 வசனத்தின் படி. ஆகவே தாவீதின் மகனே என்றால், அது வேறு யாரோ. ஆனால் சகோதரன் என்றால் மட்டும் நேரிடையான சகோதரன். 😂😂😂 வேத வசனம் என்று ஆளாளுக்கு ஒரு கருத்து. விடுதலையும், ஆறுதலும் தரும் வேதத்திற்கு, இப்படி பல விளக்கங்கள். வேத வசனத்தின் படி மனிதனை பிறந்த ஒருவரை இயேசுவை கடவுள் எனக்கூறும் எந்த ஒரு தெளிவான வேத வசனமும் பழைய ஏற்பாட்டில் கிடையாது. ஆனால் அவரைக் கடவுள் என்று எப்படி எடுத்து கொள்கிறீர்களோ, அப்படிதான் மரியாள் குறித்த காரியங்களும்.
@thomaspushparaj8542
@thomaspushparaj8542 3 ай бұрын
Read the Bible properly. Jesus Himself already answered your question
@vincentroch9742
@vincentroch9742 4 ай бұрын
1. முதலாவது சர்வேசுரன் தாமாகவே இருக்கிறார். அச்சிஷ்ட மரியாயே சர்வேசுரனுடைய மாதாவே. கடவுள் தாமாகவே இருக்கிறார், துவக்கம் முடிவு இல்லை என்று சொல்லிவிட்டு அவருக்கு அம்மா இருக்காங்க என்பது சரியா? இயேசு கிறிஸ்துவின் மாதாவே என்பதே சரி. சர்வேசுரன் என்பது பிதா பரிசுத்த ஆவி யும் சேர்ந்தே வரும். 2. மாதா ஆத்ம, சரீரத்தோடு விண்ணகத்திற்கு எடுத்துகொள்ளப்பட்டதை தியானிப்போமாக. மாதா விண்ணக, மண்ணக இராக்கினியாக முடிசூட்டப்பட்டதை தியானிப்போமாக. இந்த மகிமையின் தேவ இரகசியங்கள் எந்த வேதத்தில் இருக்கிறது.
@samuelsarc997
@samuelsarc997 4 ай бұрын
1 அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது, ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின் மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. வெளிப்படுத்தினத விசேஷம் 12:1
@vincentroch9742
@vincentroch9742 3 ай бұрын
@@samuelsarc997 இந்த வசனத்தின் மூலம் என்ன சொல்ல வரீங்க.
@nivitusfernandez3574
@nivitusfernandez3574 3 ай бұрын
@@samuelsarc997 It's not mentioned about Mary.
@Catholic_child.
@Catholic_child. 3 ай бұрын
​@@nivitusfernandez3574😂😂😂Whether, it is not church, Israel, eve, Jerusalem, your pastor aunty.... Etc... Etc.... That's mother Mary🥱
@nivitusfernandez3574
@nivitusfernandez3574 3 ай бұрын
@@Catholic_child. I was a Catholic far in the past. But now I'm not a Catholic_Child Like you. You can follow your tradtional, you do things which is not biblically. but remember there's an end. Just keep in mind, there will come a time when we all face judgment before God
@chrismarhema3372
@chrismarhema3372 4 ай бұрын
பரிதாபம் இந்த பிரிவினை சபை மூடர் கூட்டம்.... சரி ஒரே கேள்வி மாதாவுக்கு(நீங்க சொல்றபடி) பிறந்த பிள்ளைகள் பெயர் என்ன??? விவிலிய ஆதாரத்துடன் பதில் சொல்லவும்.... திரும்ப சகோதர்கள் யாக்கோபு யோசேப்பு யூதா என்று ஆரம்பித்து பிதற்ற வேண்டாம்..... கவனம் மரியாளின் பிள்ளைகள் என்று இருக்கவேண்டும்.... இயேசுவின் சகோதரர் என்று காட்டக்கூடாது.... 2) இயேசுவுக்கு அத்தை மகள் இருந்தாரா??? 3) தாத்தா பாட்டி இருந்தாரா????
@maranathakarur
@maranathakarur 4 ай бұрын
இருக்கிற ஆதாரத்தைப் பரிசீலிக்கச் சொன்னா இல்லாத ஊருக்கு வழி கேட்கும் ஞானிகள்!
@user-nf4xc3li4d
@user-nf4xc3li4d 3 ай бұрын
இயேசு ஆண்டவருக்கு எல்லோரும் சகோதரரே. அவர் திருமனமேசெய்யவில்லை மச்சான் மாமன் உறவே இல்லை.
@saravanaraj866
@saravanaraj866 3 ай бұрын
இயேசுவுக்கு பின்பு மாதா க்கு ஆண் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள் அந்த காலத்து முறைப்படி அனேக பிள்ளைகள் உண்டு. அதை மறுக்க முடியாது.நான் RC தான் சகோதரரே
@Catholic_child.
@Catholic_child. 3 ай бұрын
​@@saravanaraj866வேத வசனம் காட்டுங்க, அல்லது வரலாற்று குறிப்பிடை காட்டுங்க....... மரியாள் பெற்ற பிள்ளைகள் அல்லது மரியாளின் பிள்ளைகள் னு இருக்கும்.....
@saravanaraj866
@saravanaraj866 3 ай бұрын
@@Catholic_child. அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார். மத்தேயு 12:47-50 உம்முடைய தாயாரும் என்று உள்ளதே அது மரியா என்று ஏற்றுக்கொள்ளும் நாம் உம்முடைய சகோதரரும் என்கிற வார்த்தையை ஏற்றுகொள்ள மறுக்கிறோம். தாயை விட தன் சகோதரரை விட தேவனுடைய ராஜ்யத்திற்கு ஏற்றவர்களாக உள்ள தம்முடைய சீடர்களை தான் இயேசு சகோதரர்களாக பாவித்தார். ஆதலால் தான் மாமிச பிரகரமாக பிதா தந்த தன்னுடைய தாயை யோவானிடம் ஒப்படைத்தார். மற்றபடி மரியா இன்பமாக குடும்ப வாழ்க்கை வாழ்ந்து குழந்தைகள் பெற்று நீண்ட நாட்கள் வாழ்ந்தவர் என்பதே சத்தியம்.
@user-do3zq9gq2c
@user-do3zq9gq2c 3 ай бұрын
The word till and until DOES NOT STATE ANYTHING ABOUT THE FUTURE. PL READ: GEN.28:50. ..PSALM 110:1...2 SAM. 6:23. MATH. 28:20. YOU ABSOLUTELY DO NOT KNOW JEWISH KALACHARAM. In Aramaig and Hebrew THERE IS NO WORD TO CALL NEPHEW, NEICE....i e. Ontru vitta sahotharan...sithappa pillai mama, athai pillaigal. Pl. Don't do like these foolish post. God will give you the Truth. I pray for you..and like yours
@anandrajan196
@anandrajan196 4 ай бұрын
இவர்கள் சொல்வது போல் பார்த்தால் நாட்டாமை படத்தில் கவுண்டமனிக்கு பென் பார்க்கும்போது செந்தில் அந்த பென்னின் அப்பா என்று தெரியவரும். அங்கே ஒரு ஆள் மிச்சர் தின்றுக்கொண்டே இருப்பான். அவன் யார் என்று கவுண்டமணி கேட்பார். அதற்கு அந்த பென்னின் தாயார் பொன்னுக்கு இனிசியில் பிரச்சினை வரக்கூடாது என்று நான் தான் சோறு போட்டு வளர்க்கிறேன் என்பாள். அதுபோல் இயேசுவிற்கு இனிஷியல் பிரச்சினை வரக்கூடாது என்று யோசேப்பை மரியாள் கனவனாக சேர்த்துக்கொண்டாளா? மரியாள் கடைசிவரை கன்னியாகவும் யோசேப்பு பிரம்மச்சாரி விரதம் அனுசரித்து வாழ்ந்தார்களா? இருவரும் இரவுநேரங்களில் எழுந்து தண்ணிரில் தலைகுளித்தார்களா? அல்லது வெறும் தரையில் படுத்து தூங்கினார்களா? ஏன் இப்படி குழப்பிக்கொள்கிறார்கள்? கத்தோலிக்கர்கள் இந்துக்கள் செய்யும் எல்லா சடங்குகளையும் மூடநம்பிக்கைகளையும் செய்வார்கள். கோவிலில் ஒரே சர்வேசுவரை விசுவசிக்கிறேன் என்று செபிப்பார்கள். வெளியே வந்தால் சோசியம், சகுணம் பார்ப்பது, மாந்திரிகம் செய்வது, பிறதெய்வங்களை வணங்குவது, மது குடிப்பது, கணவன் மனைவி சன்டையிட்டுக்கொள்வது, தற்கொலை போன்ற எல்லா செயல்களையும் செய்வார்கள். இந்துக்கள் போல் தங்களை கற்பனைக்கேற்றால் போல் மாதக்களை உருவாக்கிக்கொள்வார்கள். மனிதர்கள் அணியும் ஆடைகளை தெய்வங்களுக்கு கொடுத்து பிறமதத்தினர்கள் செய்வது போல் நிலா மேல் நின்றபடி வேளாங்கண்ணி மாதா, கவுண் அணிந்த நிலையில் பிரான்சு லூர்து மாதா, கோணாங்குப்பத்தில் சேலை, ஜாக்கெட் அணிந்தபடி பெரியநாயகி மாதா என்று ஒவ்வொறு ஊரிலும் ஒவ்வொரு வடிவத்தில் மாதா கமலகாசன் போல் ஆடையனிந்து கொண்டு காட்சிகொடுத்ததாக சொல்வார்கள். ஏதோ ஒரு மாதா ரெண்டு மாதா என்றால் பராவயில்லை. ஐயாயிரம் மாதாக்களை உருவாக்கியுள்ளார்கள். இயேசுவின் சீடர்கள் பல நாடுகளுக்கு சென்று நற்செய்தி அறிவித்து இரத்தம் சிந்தி மரித்து கிறிஸ்தவத்தை பரப்பினார்கள். ஆனால் நோகாமல் நொங்கு தின்பது போல் மாதா அந்த பகுதிகளில் காட்சிகொடுத்தாக கத்தோலிக்கர்கள் கதை சொல்கிறார்கள். ஒரு மாதாவைவிட மற்றொரு மாதா சக்திவாய்ந்தவள் என்று பாதிரியார்கள் சொல்வார்கள். புதிய புதிய மாதாக்கள் படங்களை மக்களிடையே கொடுத்து வழிபட சொல்வார்கள் பார்ப்பண பாதிரியார்கள். கத்தோலிக்க கோவில்களில் சாதியடிப்படையில் கல்லறைகள் இருக்கும். பல கிராம கோவில்களில் இரு சாதியினருக்கிடையே தனித்தனி திருப்பிலி நடத்துவார்கள். மக்களை திருத்தும் பணியை செய்யாமல் விவிலிய வசணங்களை மக்களிடையே கொண்டு செல்லாமல் சதாக்காலமும் அன்னை மரியாள், மாதா என்று மக்களிடையே பரப்பிக்கொண்டே இருப்பார்கள் இந்த பார்ப்பண பாதிரியார்கள். இவர்கள் பெரும்பாலும் நகரத்து கோவில்களில் மாற்றாலக மட்டும் விரும்புவார்கள். அதற்கு பாதிரியார்களிடையே கடுமையான போட்டி நிலவும். இவர்கள் நடத்தும் பள்ளிகளில் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் பல பிரிவுகளாக பிரிந்து சண்டைபோட்டுக்கொள்வார்கள். ஒரு கத்தோலிக்கனுக்கும் விவிலியம் என்ன போதிக்கிறது, விவிலிய வசனம், கடவுள், பரிசுத்த ஆவி என்று எதுவும் தெரியாது. கத்தோலிக்கனுக்கு தெரிந்ததெல்லாம் மாதா, அந்தோணியார், இப்படிதான். இவனுங்க இந்துக்கள் செய்யும் எல்லா மூடநம்பிக்கைகளையும் கடைபிடிப்பானுங்க. இந்துக்களுக்கே நல்ல நாள் குறித்து கொடுப்பானுங்க. கோவில் தேர்திருவிழாக்களில் எப்பவும் சன்டை, கலவரம் இப்படிதான் இருக்கும். இந்து மதத்தில் பார்ப்பணர்கள் எப்படி சாதியை கட்டமைத்துவிட்டு அதை பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் முன்னோர் வழிபாடு என்று சொல்கிறார்களோ அது போல் கத்தோலிக்கர்கள் பாரம்பரியம் என்று எந்த காலத்திலோ சில போப் ஆண்டவர்கள் சுயநலத்திற்காகவும் வியாபாரத்திற்காகவும் கற்பித்த நம்பிக்கைகளை இன்னும் காப்பாறுவதற்றாக அதையே கண்மூடித்தனமாக நம்புவானுங்க. இந்த கத்தோலிக்கனுக்கு இயேசுவோ, ஆவியானவரோ, தேவனோ இரட்சிப்போ தேவைகிடையாது. பார்ப்பண பாதிரியார்களுக்கு முட்டுக்கொடுத்தே வாழ்வானுங்கள். எப்படி இந்துக்கள் சாதிகளை பிடித்துக்கொண்டு தொங்குகிறார்களோ அதுபோல் தான் இந்த கத்தோலிக்கர்களும்; தங்களுக்கு என்ன போதித்து என்பதை சுயபரிசோதனை செய்துகொள்ளாமல் ஆராயாமல் அதை பிடித்துக்கொண்டு பிடிவாதமாக தொங்குவார்கள். இவர்களிடம் புரியவைப்பதும் விவாதம் செய்வதும் வீண்வேலை. கள்ளனை நம்பினாலும் கத்தோலிக்கனை நம்பக்கூடாது என்பது என் வாழ்வில் கிடைந்த அனுபவம்.
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 4 ай бұрын
@ஆனந்த ராஜன்: மிக நேர்த்தியாக புரிந்து கொண்டு , மிகச் சரியான பதில் தந்துள்ளீர்கள் 👌👌👌!!பாராட்டுக்கள் 👍 வாழ்த்துக்கள் 👍🙏🙏!!
@pandidurai7448
@pandidurai7448 2 ай бұрын
Pure True true true true true true true true true true true true true true true
@pandidurai7448
@pandidurai7448 2 ай бұрын
En manathil pattathai Appadiye sollitinga
@yaadhumariyaan3717
@yaadhumariyaan3717 3 ай бұрын
அப்போ இயேசு ஒரு முறை தவறி பெறப்பட்ட பிள்ளைதானே ?
@sundarkani2649
@sundarkani2649 3 ай бұрын
பைபிள் படி சத்தியத்தை அறிவிற்கள் சத்தியம் உங்களை விடுதலைஆக்கும்
1 கொரி 15:29 சொல்வது என்ன?
14:22
Maranatha Karur
Рет қаралды 1 М.
هذه الحلوى قد تقتلني 😱🍬
00:22
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 90 МЛН
ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் ! | ஜாலி டைம் | Jolly Time | Sis. Ashley Miracle
22:16
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 76 М.
மருமகளும் இன்னொரு மகள்தான் || இனிய இல்லறம் || Iniya Illaram | Episode 27
57:42
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 115 М.
அவசரத்தில் முடிவு எடுக்காதே ! | Episode 36 | இனிய இல்லறம் | Jesus Redeems
56:44
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 96 М.
தாயின் போதகத்தை தள்ளாதே ||  Iniya Illaram || Episode 18
56:08
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 128 М.