Рет қаралды 31,785
தைரியசாலி ஒரு முறை தான் சாகிறான்
கோழையோ தினம் தினம் சாகிறான்" என்கிற சிந்தனையில்....
அல்ஹம்துலில்லாஹ் சிந்தனைக்காக சில நிமிடத்தை தொடர்ந்து உங்களின் முழு ஆதரவோடு பயத்தை வெல்வோம் என்ற இந்த தொடர் பதிவின் மூலம் அனைவருக்கும் இருக்க கூடிய பய உணர்வை அதானால் ஏற்படும் மன அழுத்தம், இரத்த அழுத்தம் நோயினால் அநேக மக்கள் நம் நாட்டிலும் சரி மேலை நாட்டிலும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
அச்சம் ஆளையே கொள்ளும்
வயது வித்தியாசம் இல்லமால் இன்றைக்கு Depression என்ற நிலையில் தான் வாழ்க்கையில் ஓடி கொண்டு இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் பயத்தை வெல்வோம் என்ற என்னுடைய தொடர் பதிவை தொடர்ந்து பார்க்கும் அனைவரும் பயத்தை வென்று மன தைரியம் அதிகரித்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவும் பயத்தினால் ஏற்படக்கூடிய மனநோய் என்ற நிலைக்கு வராமல் வழி வகுக்க என்னால் முடிந்த அளவு பயம் பற்றிய அறிய தகவல்கள் பதிவிட்டு ஆண் பெண் அனைவரும் பயன்பெறும் வகையில் என் கருத்து இருக்க வேண்டும் என்று முழு முயற்சியுடன் ஈடுபட உள்ளேன்.
1. பயத்தை வெல்வோம்
• பயத்தை வெல்வோம்.. |sul...
2.பயம் என்றால் என்ன
• பயம் என்றால் என்ன?? |ய...
3.பயத்திற்க்கு ஆசிரியர் யார்
• பயத்திற்க்கு ஆசிரியர்...
#sulthanaparveen #sulthanaparveenj #motivationaltamil #sulthaparveenspeaker #sulthanaparveenspeech #sindhanaikagasilanimidam #motivationaltamilspeech #sulthanaparveentamil #speakersulthana #tamilspeech #tamilpattimandram #pattimandramspeaker #sulthanaparveenvideo #sulthanatamilspeech #tamilmotivationvideos #sulthanashorts #sulthanaparveenshorts #speakersulthanashorts #youtubeshortsvideo #youtubesulthanavideos #tamilvideos