பெரியார் ஒரு புரளி ; போலி பிம்பம் - பாரிசாலன் ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 512,952

Aadhan Tamil

2 жыл бұрын

For Advertisement Enquiries : +91 86670 52845
To Join Our Telegram Channel : bit.ly/3zZeYMM
பெரியார் ஒரு புரளி ; போலி பிம்பம் - பாரிசாலன் ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan Tamil
#பாரிசாலன் #Periyar #Gandhi
To Download Our App:
For Android Users: bit.ly/2leHJnn
For iOS Users: apple.co/2NJYPok
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : AadhanTamil
Twitter : Aadhan_Tamil
Instagram: aadhantamil

Пікірлер: 6 662
@archananair9928
@archananair9928 2 жыл бұрын
யாரும் நெறியாளரை திட்டாதீங்க. ஏன்னா அவரு நம்ம ஆளு எப்படி அவரால பெரியாரை திட்ட முடியாது. அதனால் தன் கேள்விகள் மூலம் பாரி யை வைத்து திட்டி மகிழ்ச்சி அடைகிறார். சிலிப்பர் செல். ராஜன்நாயர்.
@ramv9589
@ramv9589 2 жыл бұрын
வேற லெவல் Bro, எனக்கும் அதே Doubt தான்
@rajeshkr2614
@rajeshkr2614 2 жыл бұрын
He is sleeper cell 😂😂😂
@saathmigashree7265
@saathmigashree7265 2 жыл бұрын
🤔
@nishanthansunil3625
@nishanthansunil3625 2 жыл бұрын
Correct bro
@boysking2642
@boysking2642 2 жыл бұрын
Absolutely right
@user-nuture
@user-nuture 2 жыл бұрын
சவுக்கு சங்கர் இதை பார்த்தால் செத்து விடுவான் 😆😆😆
@dhanushkumardhanush1372
@dhanushkumardhanush1372 2 жыл бұрын
🤣🤣💥💥💥
@vinothg4735
@vinothg4735 24 күн бұрын
Avan oru mananam kettavan
@karthikj3167
@karthikj3167 2 жыл бұрын
விருந்தினரை விட நெறியாளர் அதிகமா பேசிட்டு இருக்காரு 😂😂 அடேய்ய் மாதேஷூ 😝
@அணில்-ம1ன
@அணில்-ம1ன 2 жыл бұрын
ஒவ்வொரு தமிழனும் பாரி போல் தமிழ் உணர்வு கொண்டு எழவேண்டும்.
@Rana_theeran
@Rana_theeran 2 жыл бұрын
எனக்கெனமோ மாதேஷ் மேலே தா doubt அ இருக்கு பெரியாருக்கு முட்டு கொடுக்கிற மாதிரி கலாய்க்கிறான்
@vigneshkumarvk8
@vigneshkumarvk8 2 жыл бұрын
Aama bro mathesh periyar ah parri vaayala kevalama pesa vekurano nu thonuthu😂
@sundaramsundaram6396
@sundaramsundaram6396 2 жыл бұрын
அவன் ரொம்ப நாளாவே அதைத்தான் செஞ்சிட்டிருக்கான்!!!!
@stephenkstephen1766
@stephenkstephen1766 2 жыл бұрын
@@sundaramsundaram6396 எ
@stephenkstephen1766
@stephenkstephen1766 2 жыл бұрын
@@sundaramsundaram6396 ன்ன்
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 8 ай бұрын
😂😂😂 💯💯💯💯
@sangeethagounder5988
@sangeethagounder5988 2 жыл бұрын
மாதேஷ்: அவர் ஒரு போராளி.... பாரி : அவர் ஒரு புரளி 😂😂😂😂😂 மரண மாஸ் பாரி😎 Edit : thanks for 2.2 likes😳😌🙋
@chithambarammohanathass9127
@chithambarammohanathass9127 2 жыл бұрын
🤣🤣🤣
@hellohi4197
@hellohi4197 2 жыл бұрын
😂😂😂
@அ.செல்வராசன்
@அ.செல்வராசன் 2 жыл бұрын
Parisalan correct modesh is falls.
@pap4606
@pap4606 2 жыл бұрын
தல கொன்னுட்ட
@selvabluemoon432
@selvabluemoon432 2 жыл бұрын
The host Mathesh doesn't want to accept any truth. What is the point of discussing with Mahesh?. Hats off to Parri.
@veerapandi3995
@veerapandi3995 2 жыл бұрын
இது எத்தனாவது attempt மாதேஷ்😂 ஒவ்வொரு தடவையும் கோபாலபுரம் போய் training எடுத்துட்டு வர்றாரு... ஆனாலும் அரியர் விழுந்துருது 😂
@vthiyaguv2437
@vthiyaguv2437 2 жыл бұрын
அவர் கோபாலபுரம் போய் மேட்டர் கலெக்ட பண்ணி வரதால தான் ஒவ்வொரு முறையும் சொதப்புகிறார்???
@sfapl4015
@sfapl4015 2 жыл бұрын
Not only that every day Bata rs 200 also cut due to poor performance.
@jayachandrans7266
@jayachandrans7266 2 жыл бұрын
Perfect comments Bro...
@meenakshianu9576
@meenakshianu9576 2 жыл бұрын
பயிற்சி தேவை மாது
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 2 жыл бұрын
Gopalapurathula irukkura periya thatti, evar oru kutti thatti
@sugunaranijesudoss5910
@sugunaranijesudoss5910 6 ай бұрын
மிக சிறப்பாக பேசுவீர்கள் பாரிசில் நன்றி
@hariprasath5950
@hariprasath5950 2 жыл бұрын
ராமசாமிய பொரட்டி பொரட்டி வெளுத்து விட்ட பாரிக்கு கோடான கோடி நன்றிகள்.. 🔥🔥🔥🙏🙏🙏🙏🙏
@gopalkrishnan4087
@gopalkrishnan4087 2 жыл бұрын
Super bro 😂😂😎
@Doc555
@Doc555 2 жыл бұрын
மிகவும் அருமை என் நண்பனே
@sakthijayakamalan2910
@sakthijayakamalan2910 2 жыл бұрын
டேய் மாதேசு... எவ்வளவு தான் டா அந்த பாரிசாலன் கிட்ட செருப்படி வாங்குவ.? வெட்கமே இல்ல...😂😂
@RaviRavikumar-yi9wr
@RaviRavikumar-yi9wr 2 жыл бұрын
Super
@anbuselvan280974
@anbuselvan280974 2 жыл бұрын
ஒரு நாள் பாரிசாலனை வென்றே தீர்வேன்.....101 வது முறையாவது வெல்வேன்..... மாதேஷ்
@sakthijayakamalan2910
@sakthijayakamalan2910 2 жыл бұрын
@@anbuselvan280974 😂😂😂
@singamsingam5900
@singamsingam5900 2 жыл бұрын
🤣🤣🤣
@SHRI-d7s
@SHRI-d7s 2 жыл бұрын
பாரிஜாலன் என்ற முத்திப்போன பைத்தியம்.. kzbin.info/www/bejne/p6OyaIegn7-CfZo
@meenatchisundaram2462
@meenatchisundaram2462 2 жыл бұрын
ஈ வே ரா சோலி முடிஞ்சு போச்... முதல் ஓவரிலேயே மாதேஷ் அவுட். மத்த ஓவரெல்லாம் சும்மா ஆட்டத்தை காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டு இருந்தார்..😀😂🤣 பாவம் மாதேஷ் தம்பி.. கொஞ்சம் விறைப்பா உக்காருங்க..🤣
@mass5391
@mass5391 2 жыл бұрын
போட்டதே ஒரு பால்தான்... அதுவும் நோபால்.. அதைச் சரியாக்க இத்தனை நோபால் போட்டிருக்கார்...
@gratitude1450
@gratitude1450 2 жыл бұрын
செம்ம.
@gratitude1450
@gratitude1450 2 жыл бұрын
செம்ம பதில் தில்
@RishiKumar-ui7ej
@RishiKumar-ui7ej 2 жыл бұрын
வடக்கு பட்டி ராம்சாமி செத்து போச்சி 🤣🤣🤣
@sanjaysivaprakash2767
@sanjaysivaprakash2767 2 жыл бұрын
Madhesh: பெரியார் ஒரு போராளி Pari: பெரியார் ஒரு புரளி 🤣🤣👌👌👌
@rajuraman8046
@rajuraman8046 2 жыл бұрын
பாரிசாலன் காரி துப்பி விட்டீர்கள்.நெறியாளன் என்ற போர்வையிலுள்ள இந்த கோட்டு போட்ட பண்ணியை என் பங்கிற்கு நானும் காரி துப்பிடுறேன்
@skalipandian9887
@skalipandian9887 2 жыл бұрын
😂😂 நானும் காரி துப்பிக்கிறேன்
@arivayuthanspeech2526
@arivayuthanspeech2526 2 жыл бұрын
ஈவெராமசாமியின் யோக்கியதைகளை சொல்லும் கட்டுரைகளை கொண்டு வரும் சானல். m.kzbin.info/door/O0dAqNVFSFplHWNIhVuQXgvideos
@SHRI-d7s
@SHRI-d7s 2 жыл бұрын
பாரிஜாலன் என்ற முத்திப்போன பைத்தியம்.. kzbin.info/www/bejne/p6OyaIegn7-CfZo
@tamiltamilan4489
@tamiltamilan4489 2 жыл бұрын
தம்பி இப்படி ஒரு செருப்படி பதில்கள் அவர் கேட்ட கேள்விமூலம்தான் கிடைத்தது திட்டாதீங்கப்பா அப்புறம் இப்படிபட்ட அரப்புதமான பதில்கள் நமக்கு கிடைக்காது..
@sundaramsundaram6396
@sundaramsundaram6396 2 жыл бұрын
@@tamiltamilan4489 ஆமாம்!! நானும் தெரியாம திட்டிட்டேன் சாரி பா!!!!
@தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள
@தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள 2 жыл бұрын
டேய் இதுல யாருடா பேட்டியாளர் ? யாருடா நிருபர்?😆😆😆😁😁😀😀 பாவம் மாதேஷை ,மன்னித்து விடுங்கள் பாரி 😆😆😆
@logeshdurai9595
@logeshdurai9595 2 жыл бұрын
Periya periya media la parisalanai kuputu oru vivadham medai nadathi parisalanai vendru kattunga da pakkalam.pichai edukanum media lam
@nedumarank6166
@nedumarank6166 2 жыл бұрын
Madesh you are reporter. But you are making stupid argument.
@SIVACHOLATAMILAN
@SIVACHOLATAMILAN 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@Optimusprime123-p7p
@Optimusprime123-p7p 2 жыл бұрын
இவனை வேலூரில் வாயை உடைத்தது சரிதான்🤣😂🤣
@hellohi4197
@hellohi4197 2 жыл бұрын
Madhesh ku serupadi
@suri2557
@suri2557 2 жыл бұрын
மாதேஷ்: பெரியாரை நீங்கள் முழுசாக படிக்கவில்லை. பாரி: இதுக்கு மேல படிச்சா எனக்கு கோவம் வரும்..🤣🤣🤣
@thamizhbalachandar1993
@thamizhbalachandar1993 2 жыл бұрын
😄😄
@arivayuthanspeech2526
@arivayuthanspeech2526 2 жыл бұрын
ஈவெராமசாமியின் யோக்கியதைகளை சொல்லும் கட்டுரைகளை கொண்டு வரும் சானல். m.kzbin.info/door/O0dAqNVFSFplHWNIhVuQXgvideos
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
திருக்குறழை "தங்க தட்டில் வைத்த மலம்" என்று அதை அழிக்க போட்ட சதி பலிக்காததால் பின் பொது மறை என மாற்ற திட்டம் இடப்பட்டு நடந்து வருகின்றது! இந்துக்களுக்கு பெருமை தரும் எதுவும் இருக்க கூடாது என்பதால் இங்கிலாந்து உளவுத் துறை வழிகாட்டலில் உருவாக்கப்பட்டவன் இந்த ஈவேரா! திருக்குறளை தங்க தட்டில் வைத்த மலம் என அழிக்க எடுத்த முயற்சி பலிக்காததால் பொதுமறை என கூறி வள்ளுவருக்கு காவி நீக்கி வெள்ளை ஆடை அணிந்து மதம் அற்றவர் போல் காட்டி எம் முன்னோர் சிறப்புக்களை அழிக்க ஈவோரா மற்றும் நீதி கட்சி பெற்றது பணம் மாத்திரம் இல்லை! வெள்ளை கிறிஸ்தவ விபசாரிகள் மது போத்தில்கள்! அதனால்தான் வெள்ளையனை வெளியேறாதே என காலை பிடித்து கெஞ்சினான் இந்த சொறியான் ராமசாமி!
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
ஈரோட்டு ராம்சாமிஎவ்வளவு போராட்டம் நடத்தினார், உருண்டார் , புரண்டார் , தொங்கினார் என சொன்னால் அதன் உள்நோக்கம் கவனிக்கதக்கது யாரை எதிர்த்து நடத்தினார், ? பிராமணனை எதிர்த்து அப்பொழுது ஆண்டுகொண்டிருந்தது யார்? பிரிட்டிஷ்காரன் சமூக கொடுமை இருந்ததென்றால் அதை களைய சட்டமியற்ற சொல்லவேண்டுமா இல்லை தெருவில் உருண்டு புரள வேண்டுமா? சட்டம் இயற்ற சொல்ல வேண்டும் சட்டம் யார் இயற்றமுடியும், அதிகாரம் யாரிடம் இருந்தது? வெள்ளையனிடம் இருந்தது பின் ஏன் வெள்ளையனை எதிர்க்காமல் அவனிடம் அடிமையாக இருந்த பிராமணனை எதிர்த்தார்? அதுதான் யாருக்கும் புரியவில்லை, ராம்சாமி வெள்ளையன் அடிமையாய் இருந்தால் தவிர இப்படி பைத்தியமாய் புலம்ப வாய்ப்பே இல்லை சதி எனும் உடன்கட்டை வழக்கம், குழந்தை திருமணம் எல்லாம் தடுக்க வெள்ளையனை சட்டமியற்ற வைத்தான் ராஜாராம் மோகன்ராய் சட்டபடி சமூக கொடுமையினை தடுத்தான் அவன், ராம்சாமி ஏன் அதை செய்யவில்லை அல்லது செய்ய துணியவில்லை? ராஜாராம் மோகன்ராய்க்கு 800 வருடங்களுக்கு முன்பே கன்னட பசவய்யா எனும் சீர்திருத்தவாதி இருந்தான்,லிங்காயத் பிரிவு அவன் தொடங்கி வைத்தது சமூகத்தை சீர்திருத்தினான், பெண் அடிமைதனம் ஒழித்தான்இன்றும் அங்கு பெண்கள் ஆண்களுக்கு தாலிகட்டுவார்கள் ஆனால் கடவுள் இல்லை என காட்டுமிராண்டிதனம் செய்யவில்லை , கிளைகளை செம்மைபடுத்தினாரே தவிர வேரினை வெட்டவில்லை இன்னும் எவ்வளவோ சீர்திருத்தவாதிகள் வந்தனர், எதை செய்ய வேண்டுமோ அதை செய்தனர், குளம் கெட்டுவிட்டால் பழைய நீரை வெளியேற்றி புதுநீர் பாய்ச்சவேண்டும் , இவர்கள் அதைத்தான் செய்தார்கள் ஈரோட்டு ராம்சாமி குளத்தை மூடி மண்மேடாக்கினான், குளத்தின் பலன்களை அவன் நினைக்கவே இல்லை , அறிவுள்ளவன் அச்செயலை செய்வானா? அதை செய்தவன் எவ்வளவு பெரும் மூடனாக இருத்தல் வேண்டும்? பசுவய்யா, ராஜாராம் மோகன்ராய் போன்றோருக்கு அறிவு இருந்தது, எதை செய்யவேண்டும் எதை செய்ய கூடாது எனும் தெளிவும் ஞானமும் இருந்தது காரணம் அவர்கள் தூய இந்துவாய் நல்லறிவாளனாய் இருந்தார்கள் , உண்மையான சமூக நோக்கமும் புரட்சி மனப்பான்மையும் முற்போக்கு மனமும் அவனுக்கு இருந்தது ஈரோட்டு ராம்சாமிக்கு வெறுப்பும் விரக்தியும் வெறுப்பும் முட்டாள்தனமுமே இருந்தது, அதனால் தெருவிலே புரண்டு அழுதான், எதை செய்யவேண்டுமோ அதை செய்யவில்லை கடைசி வரை வெள்ளையனை அவன் எதிர்க்கவே இல்லை மாறாக சக அடிமையாக இருந்த பிராமணன் மேல் கம்பு சுற்றுவதிலே காலம் கடத்தினான், இதன் பெயர்தான் சிந்தனை, புரட்சி, புண்ணாக்கு
@arulmurugan5454
@arulmurugan5454 2 жыл бұрын
பாரிசாலன சூப்பர்
@manandhan6049
@manandhan6049 2 жыл бұрын
பாரிசாலன் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி பரிசாலன்
@thamizhkutty7576
@thamizhkutty7576 2 жыл бұрын
பெரியார் பொம்மை....😂🤣😂🤣 மாதேஷ் - அண்ணன்.., பாரி அண்ணன் சொன்னா கேளுன பெரியார் சுதந்திர போராட்ட வீரர்'ன...😥😥😥 மாதேஷ் - பெரியார் ஒரு போராளி'ன அண்ணன் பாரி - அது ஒரு புரளி..😂 அண்ணன் பாரி நெருப்பு பதிலடி...🙏🏿❤️
@SSurendran-vv8mv
@SSurendran-vv8mv 2 жыл бұрын
வாங்கி கட்டுறதே வேலையா போச்சு மாதேஷ்க்கு... சிறப்பு பாரி.....
@rajensam4031
@rajensam4031 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣 yes true...
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
ஈவேராவை முரசொலி பத்திரிகையில் கருணாநிதியால் கேட்கப்பட்ட பகுத்தறிவு கேள்விகளில் சில: - 1. இவரின் (ஈவேரா) உண்மையான தந்தை பெயர் என்ன? 2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது? 3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ? 4. இவர் 5 - ஆம் வகுப்பு படிக்கும்போது இடுப்பை கிள்ளியதால் இவரை (ஈவேராவை) செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன? 5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிரூபணமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய பெண் குழந்தை, யாருக்குப் பிறந்தது? 6. எதனால் மனைவிமேல் கோபம் கொண்டு இவர், காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார்? 7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மணியிடம் எதற்காக செருப்படி வாங்கினார்? 8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ? 9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார். (முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்பட்டு இருக்கிறது தெரியுமா? 10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதட்காக? 11. 72 ஆம் வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதற்காக? இதுபோன்று இன்னும் பலகேவலமான அர்ச்சனைகள் (ஈவேரா) பெரியாருக்கு தொடர்ந்தன. அவை தொடர்ந்து கருணாநிதி ஆசிரியராக இருந்த முரசொலியில் வெளியாகின. எந்த வகையிலும் தகுதியே இல்லாதவர் என்று கருணாநிதியால் 'சான்றிதழ்' வழங்கப்பட்டவர்தான் பெரியார் என்ற ஈவேரா. அந்த பெரியார் வாழ்க என்று பாராளுமன்றத்தில் கத்துகிறார் கனிமொழி கருணாநிதி. சரி, பெரியாருக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம்? இவை எல்லாம் திராவிட அசிங்கங்கள்....
@sakthivel.l9653
@sakthivel.l9653 2 жыл бұрын
பாரிசாலன் சிறந்த தமிழ் தேசியவாதி 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@meenakshianu9576
@meenakshianu9576 2 жыл бұрын
மாது அசடு வழியுது உனக்கு இந்த அவமானம் தேவையான நீ வாங்கற இருநூறு ரூபாய்க்கு
@RaviRavikumar-yi9wr
@RaviRavikumar-yi9wr 2 жыл бұрын
Super
@pap4606
@pap4606 2 жыл бұрын
ஏண்டா மாதேஷ் பாரி ஒண்ணு சொல்லவந்தா நீ ஒன்பது எடுத்துக்கொடுக்கர.☺☺☺☺☺☺
@sfapl4015
@sfapl4015 2 жыл бұрын
Same side 9 goals....may be this week payment not received by him, so he is showing other color.
@hariknalini
@hariknalini 2 жыл бұрын
@@sfapl4015 Correct
@sikkandersikkander3867
@sikkandersikkander3867 2 жыл бұрын
வாழ்த்தனும் மாதேஷை!!
@rainbowsubbu5365
@rainbowsubbu5365 2 жыл бұрын
பெரியாரை பற்றி உன்மைகளை கொண்டு வந்த ஆதன் ஊடகதிற்க்கு நன்றி.
@Rajanrajan-lx2dd
@Rajanrajan-lx2dd 4 ай бұрын
எதற்க்கு பெரியார் என்று எழுதுகீறீர் ஈவெ ராஎன்று எழுதவும்
@ArunaMakeoverArtist
@ArunaMakeoverArtist 2 ай бұрын
சரி
@piraisoodantamil6136
@piraisoodantamil6136 2 жыл бұрын
பாரியின் கேள்விக்கு பெரியாரால் கூட பதில் சொல்ல முடியாது 🔥🔥🔥 மிகவும் அருமையாக சொன்னீர்கள் பாரி.
@Kannansuba7581
@Kannansuba7581 2 жыл бұрын
"ஈவேராவை இனியும் படித்தால் கோவம் வரும் "😄வேற லெவல் 👌👌🙏🙏🙏நன்றி பாரி அண்ணன்.
@nelson.s718
@nelson.s718 2 жыл бұрын
💯
@amaladassarockiadass5143
@amaladassarockiadass5143 2 жыл бұрын
Periyar is a Betrayer of Tamils and Tamil language
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
ஈரோட்டு ராம்சாமிஎவ்வளவு போராட்டம் நடத்தினார், உருண்டார் , புரண்டார் , தொங்கினார் என சொன்னால் அதன் உள்நோக்கம் கவனிக்கதக்கது யாரை எதிர்த்து நடத்தினார், ? பிராமணனை எதிர்த்து அப்பொழுது ஆண்டுகொண்டிருந்தது யார்? பிரிட்டிஷ்காரன் சமூக கொடுமை இருந்ததென்றால் அதை களைய சட்டமியற்ற சொல்லவேண்டுமா இல்லை தெருவில் உருண்டு புரள வேண்டுமா? சட்டம் இயற்ற சொல்ல வேண்டும் சட்டம் யார் இயற்றமுடியும், அதிகாரம் யாரிடம் இருந்தது? வெள்ளையனிடம் இருந்தது பின் ஏன் வெள்ளையனை எதிர்க்காமல் அவனிடம் அடிமையாக இருந்த பிராமணனை எதிர்த்தார்? அதுதான் யாருக்கும் புரியவில்லை, ராம்சாமி வெள்ளையன் அடிமையாய் இருந்தால் தவிர இப்படி பைத்தியமாய் புலம்ப வாய்ப்பே இல்லை சதி எனும் உடன்கட்டை வழக்கம், குழந்தை திருமணம் எல்லாம் தடுக்க வெள்ளையனை சட்டமியற்ற வைத்தான் ராஜாராம் மோகன்ராய் சட்டபடி சமூக கொடுமையினை தடுத்தான் அவன், ராம்சாமி ஏன் அதை செய்யவில்லை அல்லது செய்ய துணியவில்லை? ராஜாராம் மோகன்ராய்க்கு 800 வருடங்களுக்கு முன்பே கன்னட பசவய்யா எனும் சீர்திருத்தவாதி இருந்தான்,லிங்காயத் பிரிவு அவன் தொடங்கி வைத்தது சமூகத்தை சீர்திருத்தினான், பெண் அடிமைதனம் ஒழித்தான்இன்றும் அங்கு பெண்கள் ஆண்களுக்கு தாலிகட்டுவார்கள் ஆனால் கடவுள் இல்லை என காட்டுமிராண்டிதனம் செய்யவில்லை , கிளைகளை செம்மைபடுத்தினாரே தவிர வேரினை வெட்டவில்லை இன்னும் எவ்வளவோ சீர்திருத்தவாதிகள் வந்தனர், எதை செய்ய வேண்டுமோ அதை செய்தனர், குளம் கெட்டுவிட்டால் பழைய நீரை வெளியேற்றி புதுநீர் பாய்ச்சவேண்டும் , இவர்கள் அதைத்தான் செய்தார்கள் ஈரோட்டு ராம்சாமி குளத்தை மூடி மண்மேடாக்கினான், குளத்தின் பலன்களை அவன் நினைக்கவே இல்லை , அறிவுள்ளவன் அச்செயலை செய்வானா? அதை செய்தவன் எவ்வளவு பெரும் மூடனாக இருத்தல் வேண்டும்? பசுவய்யா, ராஜாராம் மோகன்ராய் போன்றோருக்கு அறிவு இருந்தது, எதை செய்யவேண்டும் எதை செய்ய கூடாது எனும் தெளிவும் ஞானமும் இருந்தது காரணம் அவர்கள் தூய இந்துவாய் நல்லறிவாளனாய் இருந்தார்கள் , உண்மையான சமூக நோக்கமும் புரட்சி மனப்பான்மையும் முற்போக்கு மனமும் அவனுக்கு இருந்தது ஈரோட்டு ராம்சாமிக்கு வெறுப்பும் விரக்தியும் வெறுப்பும் முட்டாள்தனமுமே இருந்தது, அதனால் தெருவிலே புரண்டு அழுதான், எதை செய்யவேண்டுமோ அதை செய்யவில்லை கடைசி வரை வெள்ளையனை அவன் எதிர்க்கவே இல்லை மாறாக சக அடிமையாக இருந்த பிராமணன் மேல் கம்பு சுற்றுவதிலே காலம் கடத்தினான், இதன் பெயர்தான் சிந்தனை, புரட்சி, புண்ணாக்கு
@thanthamizh-5644
@thanthamizh-5644 2 жыл бұрын
நன்றி மாதேஷ். நீங்க பாரிசாலன், கிஷோர் சாமி, அர்ஜுன் சம்பத்,பாண்டே போன்ற மிகப்பெரிய ஆளுமைகளை பேட்டி காணவில்லை என்றால் ராமசாமி, சுபவீ, த.க, திமுக போன்றவர்களின் இந்து தமிழின விரோதம் எங்களுக்குத் தெரிந்திருக்காது. தொடர்ந்து இதுபோன்ற பேட்டிகளை நடத்துங்கள் .அப்போது தான் இன்னும் பல உண்மைகள் தெரிய வரும். பிரான்ஸ் தமிழச்சி கூறிய சுபவீ லோலோ குரூப் தொடர்பு பற்றியும் விரிவாக விவாதிக்கவும்.
@thalaivar877
@thalaivar877 2 жыл бұрын
Poda deiii
@tharaniveth7292
@tharaniveth7292 2 жыл бұрын
ஒரு ஆங்கில அடிமையை எதற்காக சுதந்திர போராட்ட வீரராக கட்டமைக்கின்றீர்கள் ???
@mamimamie2130
@mamimamie2130 2 жыл бұрын
அதான் புரியல
@guruprasath4596
@guruprasath4596 2 жыл бұрын
பாரி அண்ணா கருத்துக்கள் முற்றிலும் உண்மை சொரியாருக்கு சோப்பு போடுவதை நிருத்து
@akashravi2774
@akashravi2774 2 жыл бұрын
Maridhas was the one who exposed this UNESCO Periyar 😃
@arivayuthanspeech2526
@arivayuthanspeech2526 2 жыл бұрын
ஈவெராமசாமியின் யோக்கியதைகளை சொல்லும் கட்டுரைகளை கொண்டு வரும் சானல். m.kzbin.info/door/O0dAqNVFSFplHWNIhVuQXgvideos
@arivayuthanspeech2526
@arivayuthanspeech2526 2 жыл бұрын
@@ondrekulamoruvanedevan சப்ஸ்கிரைப் பண்ணிங்களா.
@arulsurya2148
@arulsurya2148 2 жыл бұрын
உருவம் -பொம்ம போராளி - பொறளி 😆😆😆😆😆😆😆😆 பாரி சாலன் ❤❤❤❤
@njpravin
@njpravin 2 жыл бұрын
That was ultimate
@vijayalakhsmi3103
@vijayalakhsmi3103 2 жыл бұрын
👍👍👍
@muralemorgan1611
@muralemorgan1611 Жыл бұрын
ஒன்னும் புரியில.நீ எதை சொல்கிறாய் என்று
@gobikrish
@gobikrish 2 жыл бұрын
திராவிடம் ஒரு புரளி என்பதை மீண்டும் மீண்டும் பாரியை பேச வைத்து உறுதி படுத்தும்....மாதேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 😂😂😂😂😂😂
@hariknalini
@hariknalini 2 жыл бұрын
correct
@paperidvillain2360
@paperidvillain2360 2 жыл бұрын
Lusu ah da nengalam
@marimuthuveeranan3362
@marimuthuveeranan3362 2 жыл бұрын
அருமை அருமை மிகவும் அருமையான தெளிவான பதிவு நன்றி வாழ்த்துக்கள் திரு பாரிசாலன் ப்ரோ....👍👍👍
@Ottulee
@Ottulee 2 жыл бұрын
Yes hidden agenda 😜
@aravindcsd8689
@aravindcsd8689 2 жыл бұрын
@@paperidvillain2360 neeinga ketathu keela conform panditanuinga paruinga 😂🤣
@dhanushwaran6075
@dhanushwaran6075 2 жыл бұрын
பாரி அண்ணன் சிறப்பு 🔥🔥🔥
@lawralawrance7067
@lawralawrance7067 2 жыл бұрын
மாதேஷ்..... பாரிசாலன் கிட்ட புத்தகம் வாங்கி நிறைய படி.... இல்லனா தி.மு.க தொறந்து வச்சுருக்கற ஒயின்சாப் ல குவாட்டர் வாங்கி குடி....
@harrymaha8381
@harrymaha8381 2 жыл бұрын
🙏🙏🤣🤣
@Tamil-an
@Tamil-an 2 жыл бұрын
👍
@nishanthp4154
@nishanthp4154 2 жыл бұрын
haha
@giridharanvasu1013
@giridharanvasu1013 2 жыл бұрын
apdiya ennelam puthagam andha monna naai padichirukanu ketu sollungalen.
@arun_vlog98
@arun_vlog98 2 жыл бұрын
🤣😂🤣😂🤣😂
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
ஈவேரா: டேய் மாதேஷ் ! நீ எனக்கு முட்டு கொடுக்கறியா ? இல்ல போட்டுக் கொடுக்கிறயாடா ?
@Mos--od2ct
@Mos--od2ct 2 жыл бұрын
😂😂😂😂
@vickyvignesh110
@vickyvignesh110 2 жыл бұрын
🤭🤭🤭
@இராவணன்-ட8ப
@இராவணன்-ட8ப 2 жыл бұрын
😁😁😁
@இராவணன்-ட8ப
@இராவணன்-ட8ப 2 жыл бұрын
😁😁😁
@pravi8700
@pravi8700 2 жыл бұрын
😊😊😊😊😊👌
@venkatraman2699
@venkatraman2699 2 жыл бұрын
பாரி.... rocks.... திராவிட சொம்பு மாதேஷ் பாவம்...... கதறக் கதற டவுசர் கிழிக்கப்பட்டு அழுத காட்சி !!
@srinivasan9741
@srinivasan9741 2 жыл бұрын
மீண்டும் பாரி தர்க்கத்தில் மாதேஷை வீழ்த்திவிட்டார்
@manikandanvana
@manikandanvana 2 жыл бұрын
Kudos to Nationalist Maridas to expose Periyar UNESCO award 😂
@bsaisundar
@bsaisundar 2 жыл бұрын
He's speaking against evr before maridhas
@Sarabheswaran7010
@Sarabheswaran7010 2 жыл бұрын
@@bsaisundar but mari ji also is as contributing as paarisalan
@bsaisundar
@bsaisundar 2 жыл бұрын
@@Sarabheswaran7010 agreed, but he's speaking before him for many years when KZbin were not much watched by us when internet was not free like now
@sibikarthikeyan2426
@sibikarthikeyan2426 2 жыл бұрын
dai...unga nationalist sanngis kum dravida thirudar galukum sarupadii kudukarathuku than da naaga tamil nationalist irrukom!!
@Sarabheswaran7010
@Sarabheswaran7010 2 жыл бұрын
@@sibikarthikeyan2426 sangis la pala perum tamil nationalist pala perum ore vishayathuku than poraduranga. Tamizh culture is part of Hindu culture by definition and Tamizh and Sanatana culture are intertwined.👍
@Editorjohny
@Editorjohny 2 жыл бұрын
பாரி : மாதேஷ்... போன வாரந்தான எங்கிட்ட அசிங்கப்பட்ட? மாதேஷ் : அது போன வாரம்... இது இந்த வாரம்...
@sanchanarejith2619
@sanchanarejith2619 2 жыл бұрын
who is this build-up ? how many research publications he has made on communalism periarism aryan....This guy funded by rss is just blabbering
@மதுரைமித்ரன்
@மதுரைமித்ரன் 2 жыл бұрын
😄😄😄
@arunpandi6762
@arunpandi6762 2 жыл бұрын
😂😂😂😂
@Mos--od2ct
@Mos--od2ct 2 жыл бұрын
😂😂😂😂
@novo9979
@novo9979 2 жыл бұрын
😁
@venkatnathan5641
@venkatnathan5641 2 жыл бұрын
பெரியார் என்ற பர்னிச்சரை.பாரிசாலன் இடது கையால் தட்டி மிக இலகுவாக உடைத்ததற்கு நன்றி.
@jeevanantham775
@jeevanantham775 Жыл бұрын
பெரியாரைபற்றி தவறாக பேசுவது மிகபெரியதவறு
@தமிழன-ட6ய
@தமிழன-ட6ய 2 жыл бұрын
இது தமிழ் மண் நான்‌ தமிழன் 😎🔥என்று செல்லும்போது தான் நான் பெருமிதம் கொள்கிறேன் 😎
@niraianbu
@niraianbu 2 жыл бұрын
"பெரியார் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்றால் கோட்சே மற்றும் சாவக்கர் ஆகியோரும் சுதந்திர போராட்ட வீரர்கள் தான் !!!"🤣🤣🤣🤣 சிறியாரின் கதைகள் முடிவுக்கு வந்துவிட்டன !🙂😁 நீடோழி வாழ்க தமிழ் தாய்💖💯!
@mohansackthi1169
@mohansackthi1169 2 жыл бұрын
வாட்ஸப் யூனிவர்சிட்டியில் படித்தால் இப்படி தான் மொட்டை தலைக்கும் முழங்காலும் முடிச்சி போடுவதை போல் யோசிக்க தோன்றும்.
@thamilasubram5909
@thamilasubram5909 2 жыл бұрын
@@mohansackthi1169 Gopalapuram Koththadimai unakku enn intha polaippu
@mohansackthi1169
@mohansackthi1169 2 жыл бұрын
@@thamilasubram5909 கோமியம் குடித்தால் இப்படி தான் யோசிக்க தோன்றும் 😘😘😘😘😘
@kramachandran1443
@kramachandran1443 2 жыл бұрын
Now we know about periyar by brother parisalan
@niraianbu
@niraianbu 2 жыл бұрын
@@mohansackthi1169 😅 dmk IT wing youtubers kasu vangitu pesuranga illa yetho palan irukaruthunala pesuranga ana pachaya puluvaran . Paari kasukaka pesala , unmaya pesararu 💐👌!
@தமிழ்நேயன்-ழ3ச
@தமிழ்நேயன்-ழ3ச 2 жыл бұрын
டேய் ஊல உதாரு மாதேசு சாணில முக்கி செருப்படி வாங்குறதே உனக்கு வேலயா போச்சு 😂🤣😂
@pnathankisohr29
@pnathankisohr29 2 жыл бұрын
அருமையான பதிவு பாரிசாலன் மாதேஷ்சின் சொருப்பை கழட்டி அவன் கையில் கொடுத்து தான்னை தானே அடித்து கொண்டது போல் இருக்கு நன்றி பாரிசாலன்
@gopinathan6501
@gopinathan6501 2 жыл бұрын
14:20 பாரி: பெரியார் எதையெல்லாம் சுயநினைவோடு இருக்கும்போது எழுதினாரு எதையெல்லாம் மகிழ்ச்சியோடு இருக்கும்போது எழுதினாரு.....என்னங்க இது........ சூப்பர்
@engway6393
@engway6393 2 ай бұрын
நான் இலங்கையைச் சேர்ந்தவன். எகிப்து பல்கலைக்கழக பட்டதாரி. எனக்கு அறிஞர்களை மிகவும் பிடிக்கும். அந்த வகையில் அறிஞர் பாரிசாலன் அவர்களின் அறிவுபூர்வமான பேச்சு எப்போதும் என்னை கல்வியைத் தேடத் தூண்டுகிறது. You are a gem for humanity parisalan sir
@chandrasekaran698
@chandrasekaran698 2 жыл бұрын
பெரியார் என்ற பிம்பம் மட்டும் வளர்க்கப்பட்டதால் நாங்கள் நம்பினோம்...ஆனால் பிறகு தெரிந்தது பெரியாரின் வண்டவாளம்....
@SHRI-d7s
@SHRI-d7s 2 жыл бұрын
பாரிஜாலன் என்ற முத்திப்போன பைத்தியம்.. kzbin.info/www/bejne/p6OyaIegn7-CfZo
@prabhupallavan
@prabhupallavan 2 жыл бұрын
ஒரு காலத்துல நானும் ஈவேரா வுக்காக சில்லறையை சிதறவிட்டவன்தான்....! அப்புறம்தான் தெரிஞ்சுது அவனே ஒரு சில்றன்னு...!!
@blacksoulsound4924
@blacksoulsound4924 2 жыл бұрын
😂😂😂😂
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
🤣🤣
@NammaVayarkaaduOrganicshop
@NammaVayarkaaduOrganicshop 2 жыл бұрын
😂😂😂
@ayyanargayyanarg9029
@ayyanargayyanarg9029 2 жыл бұрын
Bro enga erukinga super seeeeeema
@bathrikugan8171
@bathrikugan8171 2 жыл бұрын
செம
@paultom1485
@paultom1485 2 жыл бұрын
மங்குனி மாதேஷ்: இன்னும் பயிற்ச்சி வேண்டுமோ,😰😰😰 பாரி : நீ படிச்ச School ல நான் Head master Da..😎😎
@RameshR-vr3ij
@RameshR-vr3ij 2 жыл бұрын
திராவிடத்தை ஒழித்தால் தமிழ் வளரும்.
@KOPRA299
@KOPRA299 2 жыл бұрын
சொரியார் சிதைக்கப்பட்டார் 😂
@tamilarasanr9878
@tamilarasanr9878 2 жыл бұрын
இதுக்கு மேல பெரியார் எல்லாம் படித்தால் எனக்கு கோபம் வரும்
@nr776
@nr776 2 жыл бұрын
Periyar Palam kzbin.info/www/bejne/kJ6uanuDat6YnK8
@GODFATHER-zi1fb
@GODFATHER-zi1fb 2 жыл бұрын
மாதேஷ் :பெரியார் போராளி பாரி :பெரியார் புரளி ❤🤣
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
ஈரோட்டு ராம்சாமிஎவ்வளவு போராட்டம் நடத்தினார், உருண்டார் , புரண்டார் , தொங்கினார் என சொன்னால் அதன் உள்நோக்கம் கவனிக்கதக்கது யாரை எதிர்த்து நடத்தினார், ? பிராமணனை எதிர்த்து அப்பொழுது ஆண்டுகொண்டிருந்தது யார்? பிரிட்டிஷ்காரன் சமூக கொடுமை இருந்ததென்றால் அதை களைய சட்டமியற்ற சொல்லவேண்டுமா இல்லை தெருவில் உருண்டு புரள வேண்டுமா? சட்டம் இயற்ற சொல்ல வேண்டும் சட்டம் யார் இயற்றமுடியும், அதிகாரம் யாரிடம் இருந்தது? வெள்ளையனிடம் இருந்தது பின் ஏன் வெள்ளையனை எதிர்க்காமல் அவனிடம் அடிமையாக இருந்த பிராமணனை எதிர்த்தார்? அதுதான் யாருக்கும் புரியவில்லை, ராம்சாமி வெள்ளையன் அடிமையாய் இருந்தால் தவிர இப்படி பைத்தியமாய் புலம்ப வாய்ப்பே இல்லை சதி எனும் உடன்கட்டை வழக்கம், குழந்தை திருமணம் எல்லாம் தடுக்க வெள்ளையனை சட்டமியற்ற வைத்தான் ராஜாராம் மோகன்ராய் சட்டபடி சமூக கொடுமையினை தடுத்தான் அவன், ராம்சாமி ஏன் அதை செய்யவில்லை அல்லது செய்ய துணியவில்லை? ராஜாராம் மோகன்ராய்க்கு 800 வருடங்களுக்கு முன்பே கன்னட பசவய்யா எனும் சீர்திருத்தவாதி இருந்தான்,லிங்காயத் பிரிவு அவன் தொடங்கி வைத்தது சமூகத்தை சீர்திருத்தினான், பெண் அடிமைதனம் ஒழித்தான்இன்றும் அங்கு பெண்கள் ஆண்களுக்கு தாலிகட்டுவார்கள் ஆனால் கடவுள் இல்லை என காட்டுமிராண்டிதனம் செய்யவில்லை , கிளைகளை செம்மைபடுத்தினாரே தவிர வேரினை வெட்டவில்லை இன்னும் எவ்வளவோ சீர்திருத்தவாதிகள் வந்தனர், எதை செய்ய வேண்டுமோ அதை செய்தனர், குளம் கெட்டுவிட்டால் பழைய நீரை வெளியேற்றி புதுநீர் பாய்ச்சவேண்டும் , இவர்கள் அதைத்தான் செய்தார்கள் ஈரோட்டு ராம்சாமி குளத்தை மூடி மண்மேடாக்கினான், குளத்தின் பலன்களை அவன் நினைக்கவே இல்லை , அறிவுள்ளவன் அச்செயலை செய்வானா? அதை செய்தவன் எவ்வளவு பெரும் மூடனாக இருத்தல் வேண்டும்? பசுவய்யா, ராஜாராம் மோகன்ராய் போன்றோருக்கு அறிவு இருந்தது, எதை செய்யவேண்டும் எதை செய்ய கூடாது எனும் தெளிவும் ஞானமும் இருந்தது காரணம் அவர்கள் தூய இந்துவாய் நல்லறிவாளனாய் இருந்தார்கள் , உண்மையான சமூக நோக்கமும் புரட்சி மனப்பான்மையும் முற்போக்கு மனமும் அவனுக்கு இருந்தது ஈரோட்டு ராம்சாமிக்கு வெறுப்பும் விரக்தியும் வெறுப்பும் முட்டாள்தனமுமே இருந்தது, அதனால் தெருவிலே புரண்டு அழுதான், எதை செய்யவேண்டுமோ அதை செய்யவில்லை கடைசி வரை வெள்ளையனை அவன் எதிர்க்கவே இல்லை மாறாக சக அடிமையாக இருந்த பிராமணன் மேல் கம்பு சுற்றுவதிலே காலம் கடத்தினான், இதன் பெயர்தான் சிந்தனை, புரட்சி, புண்ணாக்கு
@MuruganMurugan-ct1sl
@MuruganMurugan-ct1sl 2 жыл бұрын
அடநாயேஅவன்என்னடாஒருபோராளி
@dhanushkumardhanush1372
@dhanushkumardhanush1372 2 жыл бұрын
🤣🤣🤣🤣😅
@Ottulee
@Ottulee 2 жыл бұрын
Marana maaassss
@divyaprasadyoga
@divyaprasadyoga 2 жыл бұрын
அல்டிமேட்
@gokulnathaeronautical3342
@gokulnathaeronautical3342 Жыл бұрын
பாரி அண்ணா... உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி...
@Curtisjackson501975
@Curtisjackson501975 2 жыл бұрын
From interviews with Kishore, Pari and Ravindran Duraisamy, it is very clear that Madhesh doesn't know anything, but he is blindly Muttu koduthing for DK/DMK. But when Savukku or DK guys speaks, he is only listening. Keep your personal agenda outside the profession madhesh
@aananthsankar7294
@aananthsankar7294 2 жыл бұрын
Correct one
@srinivasan9741
@srinivasan9741 2 жыл бұрын
Yes madesh main agenda is to get 200 rs from his owners 🤑🤑🤑🤑
@bharathibharathi4640
@bharathibharathi4640 2 жыл бұрын
Mr. Mahesh has lot of patience. He know to get correct and more views for his interview. Congrats Mr. Mathesh. But my all time favourite Mr. Pari. Kalakkunga bro.
@saravananu7991
@saravananu7991 2 жыл бұрын
Fact fact 💯
@martinthomasvaz4608
@martinthomasvaz4608 2 жыл бұрын
They are from a political party, but EVR was a man who advertised his policy Lonely, without being a member of a political party, there is nothing wrong in supporting EVR who fought against caste and creed
@dheenadheena7589
@dheenadheena7589 2 жыл бұрын
கோட்சே சுதந்திர போராட்ட வீரர் என்று மாதேஷ் அவர்கள் ஒப்புக் கொண்டார்
@vthiyaguv2437
@vthiyaguv2437 2 жыл бұрын
கோட் சே சுதந்திர போராட்ட வீரர் மட்டுமல்ல இந்த பாரதத்துக்கு மிகப்பெரிய சேவை ஆற்றியவர் பல உண்மைகளை மறைத்து காந்தியை தேசத் தந்தை ஆக்கியது ஒரு கூட்டம்
@rajaganesh6823
@rajaganesh6823 2 жыл бұрын
@@vthiyaguv2437 இதை வைத்து உடனே கோட்சே ஒரு புனிதர் என்று கட்டமைக்க வேண்டாம் அவன் ஒரு துரோகி
@vthiyaguv2437
@vthiyaguv2437 2 жыл бұрын
@@rajaganesh6823 ஊடகங்கள் இல்லாத காலத்தில்,,தங்களை இருளில் மறைத்துக் கொண்டு உத்தமராய் திரிந்தது ஒரு கூட்டம்! அதை எதிர்த்தவர்கள் எவராயினும் அவரை ஆதரிக்கத் தான் வேண்டும். அவ்வகையில் கோட்சேவின் செயல் அதிகப்படியானது என்றாலும் நியாயமானதே
@babus8008
@babus8008 2 жыл бұрын
இந்த இளைஞர் தெளிவாக, தைரியமாகப் பேசுகிறார்👍
@hundredandone7406
@hundredandone7406 Жыл бұрын
தைரியமா விமர்சனம் செய்வது சரிதான் ஆனா ஆதாரம் இல்லாமல் லூசு மாதிரி பேசுறாரு
@harikumar9821
@harikumar9821 Жыл бұрын
Notturan
@nelson.s718
@nelson.s718 Жыл бұрын
​@@hundredandone7406 enna proof venum sollunga nanba....
@nelson.s718
@nelson.s718 Жыл бұрын
​@@harikumar9821 23. 00 open challenge pantrarula ponga
@parimalagoundar7629
@parimalagoundar7629 10 ай бұрын
என்னப்பா தம்பி மாதேஷ் நீ மிக மிக்கோன்றி முட்டுக்கொடுக்கிறாய் நிறூத்திக்கொள் .தமிழ்மண்ணில் திராவிடம் தி மு க பெரியார் போன்ற சொற்கள் இறுக்கூடாது வாழ்த்துக்கள் பாரிசாலன் சாபா
@karthick_chellaiah_1045
@karthick_chellaiah_1045 2 жыл бұрын
பேச தெரியாமல் மாட்டிகிட்டன் மாதேஷ்..... கோவம் வந்துரும் ultimate
@Palanikumarkbd
@Palanikumarkbd 2 жыл бұрын
மாதேஷ் : பெரியார் தமிழ்ர்களுக்காகத்தானே பாரி போராடினார், பாரி :என்ன போராடினார் மாதேஷ், மாதேஷ் : போராடினார் பாரி தமிழர்கள் : அதுதான் என்ன மாதேஷ் ?...
@srsubin5654
@srsubin5654 2 жыл бұрын
😂😂😂😂😂 last varaikum varala, varavum seiyaathu 😂😂
@vasanthbala8690
@vasanthbala8690 2 жыл бұрын
😂😂😂
@Palanikumarkbd
@Palanikumarkbd 2 жыл бұрын
@@srsubin5654 பெரியார் மட்டும் இல்லைனா S RSubin இப்படி ரிப்ளை செய்ய முடிந்திருக்குமா😄
@srsubin5654
@srsubin5654 2 жыл бұрын
@@Palanikumarkbd 😂😂😂😂crct sir...or Phant, shirt than poturupoma 🤣🤣🤣
@Sheik41
@Sheik41 2 жыл бұрын
ஐய்யோ சிரிச்சி வைருஹ் வளிகி
@MusicDanceDramaArtFun
@MusicDanceDramaArtFun 2 жыл бұрын
பாரிசாலன் அவர்களே! எங்கள் மனதில் உயரத்தில் அமர்ந்து விட்டீர்கள்..
@quick-relaxation
@quick-relaxation 2 жыл бұрын
Super
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 2 жыл бұрын
பெரியார் ஒரு புரளி - பாரி மாஸ் 🔥🔥
@vijayalakhsmi3103
@vijayalakhsmi3103 2 жыл бұрын
👍👍👍
@akcstudiostamil786
@akcstudiostamil786 2 жыл бұрын
👍👍👍
@mr.dosstechnicalvideos9271
@mr.dosstechnicalvideos9271 2 жыл бұрын
உம் அறிவை கண்டு வியக்கிறோம் பாரி....
@sounderstyle0373
@sounderstyle0373 2 жыл бұрын
மக்களின் பார்வைக்காக சொன்ன நெறியாளர் 😂... ஈ.வெ.ரா சுதந்திர போராட்ட தியாகி இல்லை என்பது தான்....... பாரிசாலன் 🔥🔥வேறலெவல்.. தமிழர்களின் வரலாறுகளை பொய்யர்களிடம் இருந்து காப்பாற்றியமைக்கு🙏💐
@arivayuthanspeech2526
@arivayuthanspeech2526 2 жыл бұрын
ஈவெராமசாமியின் யோக்கியதைகளை சொல்லும் கட்டுரைகளை கொண்டு வரும் சானல். m.kzbin.info/door/O0dAqNVFSFplHWNIhVuQXgvideos
@manivannanthangavelu8026
@manivannanthangavelu8026 2 жыл бұрын
in 1920 s periyar in cong and worked for freedom after that he left cong and started pagutharivumovements dont be silly boy
@mahijb4055
@mahijb4055 2 жыл бұрын
@@manivannanthangavelu8026 poda soriyar punda.
@ariyalurananth5756
@ariyalurananth5756 2 жыл бұрын
வீரமணி Mindvoice : திராவிடியா நாட்டுக்கு நாங்க எங்கடா போவோம் 😀😀😀😀😀
@silverpoint4911
@silverpoint4911 2 жыл бұрын
Ha ha ha.....
@HariHaran-rf2zv
@HariHaran-rf2zv 2 жыл бұрын
😂😂😂
@sarawananare
@sarawananare 2 жыл бұрын
ஈழத்துக்கு பக்கத்துல தான்னே..
@basithsmiler343
@basithsmiler343 2 жыл бұрын
Adai innum neengallam thirunthave maattengaladaa
@RajKumar-eh2gi
@RajKumar-eh2gi 2 жыл бұрын
😀😀🤣🤣🤣🤣
@vihaan2188
@vihaan2188 2 жыл бұрын
வரலாற்று உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த அண்ணன் பாரி அவர்களுக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்.....
@visuvisu498
@visuvisu498 2 жыл бұрын
பாரிசாலனிடம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது.நன்றிகள் பல.
@sureshselvam1371
@sureshselvam1371 2 жыл бұрын
சிரிப்பு தாங்க முடியல 🤣🤣🤣🤣 பாரிசாலன் 🔥🔥🔥
@aswinm5173
@aswinm5173 2 жыл бұрын
Madash mind voice - என்னா கிழி கிழிக்கிறான்🤣🤣🤣
@aarumadhavanaaru6529
@aarumadhavanaaru6529 2 жыл бұрын
🤣🤣🤣
@muralisivasubramanian6828
@muralisivasubramanian6828 2 жыл бұрын
மாதேஷ் உங்கள் திராவிட இயக்களுக்கு செருப்படி அடித்த பதில் கொடுத்த பாரிக்கு நன்றி🙏🙏
@arivayuthanspeech2526
@arivayuthanspeech2526 2 жыл бұрын
ஈவெராமசாமியின் யோக்கியதைகளை சொல்லும் கட்டுரைகளை கொண்டு வரும் சானல். m.kzbin.info/door/O0dAqNVFSFplHWNIhVuQXgvideos
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 2 жыл бұрын
Fanatic attachment to false heros always dullens one's intellect, if at at all he has it! Paari saalan's arguments are absolutely logical! He deserves Kudos!
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
திருக்குறழை "தங்க தட்டில் வைத்த மலம்" என்று அதை அழிக்க போட்ட சதி பலிக்காததால் பின் பொது மறை என மாற்ற திட்டம் இடப்பட்டு நடந்து வருகின்றது! இந்துக்களுக்கு பெருமை தரும் எதுவும் இருக்க கூடாது என்பதால் இங்கிலாந்து உளவுத் துறை வழிகாட்டலில் உருவாக்கப்பட்டவன் இந்த ஈவேரா! திருக்குறளை தங்க தட்டில் வைத்த மலம் என அழிக்க எடுத்த முயற்சி பலிக்காததால் பொதுமறை என கூறி வள்ளுவருக்கு காவி நீக்கி வெள்ளை ஆடை அணிந்து மதம் அற்றவர் போல் காட்டி எம் முன்னோர் சிறப்புக்களை அழிக்க ஈவோரா மற்றும் நீதி கட்சி பெற்றது பணம் மாத்திரம் இல்லை! வெள்ளை கிறிஸ்தவ விபசாரிகள் மது போத்தில்கள்! அதனால்தான் வெள்ளையனை வெளியேறாதே என காலை பிடித்து கெஞ்சினான் இந்த சொறியான் ராமசாமி!
@mohansackthi1169
@mohansackthi1169 2 жыл бұрын
@@logeswarangajendran7938 நீங்க பொலம்புவதை பார்த்தால் இவரால் நீங்க ரொம்ப பாதிக்க பட்டமாதிரியே தெரிகிறது
@logeswarangajendran7938
@logeswarangajendran7938 2 жыл бұрын
@@mohansackthi1169 ஈவேராவை முரசொலி பத்திரிகையில் கருணாநிதியால் கேட்கப்பட்ட பகுத்தறிவு கேள்விகளில் சில: - 1. இவரின் (ஈவேரா) உண்மையான தந்தை பெயர் என்ன? 2. இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது? 3. கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் ? 4. இவர் 5 - ஆம் வகுப்பு படிக்கும்போது இடுப்பை கிள்ளியதால் இவரை (ஈவேராவை) செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன? 5. பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிரூபணமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய பெண் குழந்தை, யாருக்குப் பிறந்தது? 6. எதனால் மனைவிமேல் கோபம் கொண்டு இவர், காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார்? 7. காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மணியிடம் எதற்காக செருப்படி வாங்கினார்? 8. தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது ? 9. தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார். (முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்பட்டு இருக்கிறது தெரியுமா? 10. ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஓடினார். எதட்காக? 11. 72 ஆம் வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதற்காக? இதுபோன்று இன்னும் பலகேவலமான அர்ச்சனைகள் (ஈவேரா) பெரியாருக்கு தொடர்ந்தன. அவை தொடர்ந்து கருணாநிதி ஆசிரியராக இருந்த முரசொலியில் வெளியாகின. எந்த வகையிலும் தகுதியே இல்லாதவர் என்று கருணாநிதியால் 'சான்றிதழ்' வழங்கப்பட்டவர்தான் பெரியார் என்ற ஈவேரா. அந்த பெரியார் வாழ்க என்று பாராளுமன்றத்தில் கத்துகிறார் கனிமொழி கருணாநிதி. சரி, பெரியாருக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம்? இவை எல்லாம் திராவிட அசிங்கங்கள்....
@muthupandi3264
@muthupandi3264 2 жыл бұрын
பாரி அண்ணா வாழ்க ❤️❤️❤️
@ilanilavan1995
@ilanilavan1995 2 жыл бұрын
பாரியிடம் செருப்படி வாங்குவதே மாதேசுக்கு வேலையா போச்சு.... செம்ம பாரி🔥🔥🔥🔥
@copycatwithfun4378
@copycatwithfun4378 2 жыл бұрын
Intha comment ah thaan naanum poda vanthen bro😁😁😁
@kamaraja1082
@kamaraja1082 2 жыл бұрын
இந்த திறமை எல்லாம் போதாது மாதேஷ் பாரியை வீழ்த்த இன்னும் பயிற்சி வேண்டும்😁😁😁 சவுக்கு சங்கர் நேர்காணலில் இவ்வளவு வேகம் இல்லையே மாதேஷ்🤔🤨🤨
@kumaresan6357
@kumaresan6357 2 жыл бұрын
🙏🏻🕉️🙏🏻 பாரிசாலன் பதிலுரை தெளிவாக உள்ளது வாழ்க வளமுடன் 🙏🏻🕉️🙏🏻👍🏻🇮🇳👍🏻
@ayyappanayyappa3154
@ayyappanayyappa3154 25 күн бұрын
அருமையான விளக்கம்🎉
@நாடோடிவாழ்க்கை
@நாடோடிவாழ்க்கை 2 жыл бұрын
பெரியார்ரிஸ்ட்: இது பெரியார் மண் ஒரு விவசாயி: அப்படியா புதுசா இருக்கு அந்த மண்ணில் என்ன நல்லா விலையும் மற்றொரு தமிழ் சிந்தனைவாதி: பொய் பித்தலாட்டம் இது அமோகமாக விலையும் ஆமாம் உதாரணம் இதோ கோட் போட்ட பெரியார்
@Lakshmi-fl5sw
@Lakshmi-fl5sw 2 жыл бұрын
நெறியாளர் மாதேஷ் நீங்க நேர்மையான அறிவார்ந்த கேள்வியை கேளுங்கள். ஒரு தலை பட்சமாக பேசாதீர்கள். அதற்கு பதில் நீங்கள் காணொளியை போட வேண்டாம்.
@msm6835
@msm6835 2 жыл бұрын
சொரியானின் உண்மைகளை புட்டு புட்டு வைத்து,வெச்சு செஞ்சதிற்க்காகவே சங்கியாகிய நான் எங்க வார்டில் நாதக க்கு vote பண்ண போறேன்😀😀😀
@mohansackthi1169
@mohansackthi1169 2 жыл бұрын
நீங்க போட்டவுடனேயே அவர் ஜெயிச்சிடுவார் 🤣🤣🤣🤣
@dhilibantraders9474
@dhilibantraders9474 2 жыл бұрын
தமிழன் இப்படி ஒரு எழுச்சவாயனாக 60 ஆண்டு காலம் இருந்திருக்கின்றான் என்று நினைக்கும் பொழுது நானும் ஒரு தமிழன் என சொல்லுவதற்காக வெட்கப்படுகின்றேன்
@Muthu98765
@Muthu98765 2 жыл бұрын
அண்ணன் பாரிசாலனிடம் வாங்கி கட்டிகொள்ள காத்திருக்கும் மாதேஷுக்கு வாழ்துகள்.
@rajkumarjoseph8482
@rajkumarjoseph8482 2 жыл бұрын
பாாிசாலமன் கோமாளி
@luxmanwinten7755
@luxmanwinten7755 2 жыл бұрын
@@rajkumarjoseph8482 நீ பெரிய உத்தமனா?
@shanmugamporpatham8952
@shanmugamporpatham8952 2 жыл бұрын
@@rajkumarjoseph8482 ராஜ்குமார் ஒரு திராவிட கோமாளி
@rajkumarjoseph8482
@rajkumarjoseph8482 2 жыл бұрын
நாதகவில் உள்ள எவனுக்கும் சுயபுத்தி கிடையாது எல்லாம் சங்கிபயக மாதிாிதான் பேசுவானுங்க முழுசா திராவிடத்தை வாசிச்சா தொியும் இவனுங்க எல்லாரும் அரைமண்டையா இருந்தா இப்படிதான்.............கைமுட்டியை தூக்கிபேசுனாமட்டும் போதாது உண்மையை பேசனும் அதுதான் சைமன் தும்பிகளுக்கு இல்லையே ???????? முதலில் உங்கொண்ணனை நடிகை விஜயலெட்சுமிக்கு பதிலை சொல்ல சொல்லுங்க இல்ல உங்கொண்ணனுக்காக பாதி சங்கியா இருக்கும் நாதக காரனுங்க பதிலைச்சொல்லுங்க !!!!!!
@Muthu98765
@Muthu98765 2 жыл бұрын
@@rajkumarjoseph8482 இந்தா 200ருவா. வாங்கிட்டு ஓடி போய்ரு..
@sharminijayaraman9624
@sharminijayaraman9624 2 жыл бұрын
EVR pōrālī illai, porali... that was the best one-liner EVER on EVR ! Fantastic job by Pārisālan.
@muralemorgan1611
@muralemorgan1611 Жыл бұрын
பாரி தம்பி நீங்கள் சொல்வது சரியே.நான் உங்களை அன்புடன் வணங்குகிறேன்.
@ajaydharshiniajaydharshini3270
@ajaydharshiniajaydharshini3270 2 жыл бұрын
Pari Vera leaval speech 💯💯💯
@veerav1651
@veerav1651 2 жыл бұрын
வாழ்த்துக்கள் பாரிசாலன்.. மறுபடியும் மாதேஷ் ஒரு குறைக்குடம் என்பது நிரூபணம்.
@pulikodi2.087
@pulikodi2.087 2 жыл бұрын
திராவிடத்தை காலி பன்ன பேர் உதவி செய்த தலைவர் மாதேஷ் அவர்களை போற்றி கொண்டாடுவோம் தமிழர்களே
@balakrishnan8940
@balakrishnan8940 2 жыл бұрын
தமிழ்தேசிய ஆளுமைகள் வளர்ச்சி..... தமிழ்நாடு விடுதலை வளர்ச்சியே.......
@mohansackthi1169
@mohansackthi1169 2 жыл бұрын
தமிழ் நாடு விடுதலையா? யோவ் உள்ளே தூக்கி போட்டுடப்போறாங்க இவனுங்களை நம்பி ஏற்கனவே நானுறு பேர்கள் வாழ்க்கை போய்விட்டது நீயும் சேர்ந்து நானுற்று ஒன்றாக ஆகிவிடாதே
@ragavendrankragavendrank7098
@ragavendrankragavendrank7098 2 жыл бұрын
The first time, i am watching pari interview, he is on fire with lot's of facts and arguments
@sjsurya237
@sjsurya237 2 жыл бұрын
பெரியார் ஒரு போராளி அவரு ஒரு புரளி 🤣சிறப்பு பாரி அண்ணா 🙏🏻
@narayanaswamyrajagopalan5058
@narayanaswamyrajagopalan5058 2 жыл бұрын
பாரிசாலனின் பேச்சு நியாயமாக இருந்தது. மாதேஷ் ஈவெராவை கண்மூடித்தனமாக நம்புவது வெளிப்படை.
@gururaavanan5111
@gururaavanan5111 2 жыл бұрын
Nambunatha soru poduvan nu solliruppanga sago
@gratestemperor
@gratestemperor 2 жыл бұрын
மாதேஷிக்கு சரியான சவால். துணிவு இருந்தால் பேட்டிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். செருப்படி பதில்கள். பாரிசாலன் வேற லெவல் பதில்கள்
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 2 жыл бұрын
மாதேஷ் நாம் நன்றி சொல்லவேண்டும் ஏன் என்றால் இவ்வளவு பதில். கிடைத்திருக்குமா? நம்மை தெளிவுபடித்திய பாரிசாலன் பதில்கள் அருமை.
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 2 жыл бұрын
Madhesh neeraya training eddukkanum.I support Parisalan meaningful. speech..jarugaantee...jarugantee...
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 2 жыл бұрын
Mutharchattey natram edukkum evanavathu Kitts varuna...
@ravikarthigesu3207
@ravikarthigesu3207 Жыл бұрын
தமிழர்கள் இனிமேல் “பெரியார்” என்னும் பட்டத்தை உண்மையாக தமிழுக்கும் தமிழருக்கும் சேவையாற்றியவர்களுக்கு கொடுக்கவேண்டும்.
@ravikarthigesu3207
@ravikarthigesu3207 Жыл бұрын
பரிசாலன் அதை ஆரம்பித்து வைக்கலாம்.
@sapaliah4277
@sapaliah4277 2 жыл бұрын
பலரால் நல்லவர் என்று கட்டமைத்து புகழப்பட்ட ஒருவரை கெட்டவர் என்று இன்று இறைவன் நமக்கு உணரவைக்கிறான். நன்றி இறைவா🙏
@agstv2141
@agstv2141 2 жыл бұрын
பாரி, என்னும்தமிழ்மைந்தன், தமிழ்நாட்டின்வரலாற்றுபெட்டகம், நீடுபுகழுடன்வாழ்க, வளர்க, வெல்க, நலம்பெறுக இப்படிக்கு,, ஆதி,, அறிவுடைநம்பி,
@thamizhansaravana8404
@thamizhansaravana8404 2 жыл бұрын
வரலாற்று அறிவு மிக அதிகமாக காணப்படுகிறது பாரிசாலனிடம்.. 🤝💪
@DineshKumar-vh4qf
@DineshKumar-vh4qf 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@giridharanvasu1013
@giridharanvasu1013 2 жыл бұрын
edhu ariva, poora poi sollitu thiriyiran.
@starmadhu0704
@starmadhu0704 2 жыл бұрын
🤦🤦🤦🤦
@karthikvpc
@karthikvpc 2 жыл бұрын
ஈவேரா: டேய் மாதேஷ் ! நீ எனக்கு முட்டு கொடுக்கறியா ? இல்ல போட்டுக் கொடுக்கிறயாடா ?
@rajakr950
@rajakr950 2 жыл бұрын
@@giridharanvasu1013 இதில் பாரியின் ஒரு பொய்யையாவது நிரூபியுங்கள் முடிந்தால்... ஆதாரங்களுடன் தான் பாரிசாலன் பேசுகிறார்
@பரிதிகருணாநிதி
@பரிதிகருணாநிதி 2 жыл бұрын
இங்க என்ன உணர்வு பரிசோதனையா நடத்துறோம்😂😂😂😂😂😂😂😂👌
@Ganesh_61
@Ganesh_61 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣🤣
@twilight0057
@twilight0057 2 жыл бұрын
😅🤣🤣🤣
@harihazard
@harihazard Ай бұрын
Paarisaalan, tearing apart the Dravida movement piece by piece.👌
@fireballofficial9542
@fireballofficial9542 2 жыл бұрын
பெரியார் பொளக்கப்பட்டார்😂😂
@நிவேதன்நிவேதன்
@நிவேதன்நிவேதன் 2 жыл бұрын
பாரியின் உணர்வினை பாரினில் வாழும் ஒவ்வொரு தமிழனும் பெறவேண்டும்.
@bhothybhothy8898
@bhothybhothy8898 2 жыл бұрын
Oomba vendum
@gowthamthiru6698
@gowthamthiru6698 2 жыл бұрын
@@bhothybhothy8898 wine bottle spoted😂🤣
@YuvanBalaji
@YuvanBalaji 2 жыл бұрын
@@bhothybhothy8898 Periyar soothai nakkiyadhu podhum tholare.
@shanmuganathanpatchakany385
@shanmuganathanpatchakany385 2 жыл бұрын
அருமை பாரி.... இந்த மாதேசுக்கு எத்தனை தடவ செருப்படி வாங்கினாலும் சூடு சுரணை வராது போல இருக்கு.
@கருத்துசுதந்திரம்
@கருத்துசுதந்திரம் 2 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 ரொம்ப நல்லவன்டா இந்த ஆதன் குண்டன் மாதேஸ்.. எவ்ளோ அடிச்சாலும் தாங்கறான்டா👌👌😂
@kumarg4608
@kumarg4608 2 жыл бұрын
🤣🤣 dravidam stock appadi tan
@kajinir6046
@kajinir6046 2 жыл бұрын
மாதேசுக்கு பேட்டி எடுக்க ஆளே கிடைக்கலையா தரமற்றவர்களிடம் பேட்டி எடுப்பதை தவிர்க்க வேண்டும் அது உங்கள் தரத்தை கெடுத்துவிடும் மிகவும் சல்லிதனமான பேச்சு
@hinduvij
@hinduvij 2 жыл бұрын
Makku madesh ku muttu koduththal...
@AynthinaiTamizha
@AynthinaiTamizha 2 жыл бұрын
இனி யாரும் பெரியார் என்று பதிவிட வேண்டாம் ,வெறும் இராமசாமி என்றே பதிவிடுங்கள் எதற்காக இந்த போலியான பட்ட பெயர் இவருக்கு
@billamohan1814
@billamohan1814 2 жыл бұрын
Bayapaduriya kumaru
@hifisarosgaming8474
@hifisarosgaming8474 2 жыл бұрын
பாரியின் தெளிவான விளக்கம் அருமை நன்றி பாரி 🙏🙏🙏
@arivayuthanspeech2526
@arivayuthanspeech2526 2 жыл бұрын
ஈவெராமசாமியின் யோக்கியதைகளை சொல்லும் கட்டுரைகளை கொண்டு வரும் சானல். m.kzbin.info/door/O0dAqNVFSFplHWNIhVuQXgvideos
@venkattamil4195
@venkattamil4195 2 жыл бұрын
@@arivayuthanspeech2526 I will promote your channel in fb
@sridharanpushpa4924
@sridharanpushpa4924 2 жыл бұрын
பெரியார் வரலாறும் இந்ததெசத்திற்க்கு தேவையற்றது அந்த ஆளுடைய சிலைகள் அகற்றவேண்டும்
@கற்றதுதமிழ்-ப6த
@கற்றதுதமிழ்-ப6த 2 жыл бұрын
Anchor at end: வலிக்குது..... அழுதுடுவேன்...... 😭
@muruganb2328
@muruganb2328 2 жыл бұрын
ஆமா
@arunpandi6762
@arunpandi6762 2 жыл бұрын
😂😂
@bavaearth
@bavaearth 2 жыл бұрын
பாரி மிக அருமையாக கிழித்து தொங்கவிட்டார் Anchor ஐ
@selvamselvam6246
@selvamselvam6246 2 жыл бұрын
@@muruganb2328 zqqawaaa qr d
@m.navassheriff1158
@m.navassheriff1158 2 жыл бұрын
Paari mental thaioly
@tharaniveth7292
@tharaniveth7292 10 ай бұрын
சிறப்பாக கேள்விகள் கேட்டு ஈ.வெ.ராவின் முகமூடி கிழியவைத்ததற்கு.... நன்றி....
@dheenadheena7589
@dheenadheena7589 2 жыл бұрын
பாரியின் சவாலுக்கு ரெடியா Aadhan🔥
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv 2 жыл бұрын
Nottuvan
@rameshgovind9567
@rameshgovind9567 2 жыл бұрын
Pari periya pudinki, pathomea bike showroom video awesome
@krishnaraja4569
@krishnaraja4569 2 жыл бұрын
@@rameshgovind9567 moodringla, avanunga aambalaya iruntha neradiya mothiruklaame, atha panama oru velaya vanthavara adichutu oodi olinjukutanunga, apram vanthu mannipu ketaanunga, unaku onnume theriyama pesatha, sariya 😃
@YuvanBalaji
@YuvanBalaji 2 жыл бұрын
@@rameshgovind9567 joker govindan 2₹ sent.
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
@@rameshgovind9567 ஈ இராமசாமி செய்த விபச்சாரத் தொழிலை ஆதாரத்துடன் பதிந்து திராவிடம் பேசும் திருட்டு கூட்டங்களுக்கு மறக்கமுடியாத செருப்படி கொடுத்த சீதையின் மைந்தன் ஈவே ராமசாமி செய்த விபச்சார தொழில் ஆதாரங்கள் காணொளியில் kzbin.info/www/bejne/l4fInZKLobaYebs
@manikandanr7345
@manikandanr7345 2 жыл бұрын
ஆயிரம் அறிவாளிகளிடம் விவாதம் செய்யலாம். ஆனால் ஒரு மாதேஷிடம்(முட்டாளிடம்) விவாதம் செய்வது வீண்.
@sathya3618
@sathya3618 2 жыл бұрын
தமிழ்தேசிய களத்தில் பாரிசாலனின் சிந்தனை அபரிமிதமானது.....கருத்தாழத்தில் திளைக்கும் பாரிக்கு வாழ்த்துகள் ❤👏
@suryaramkumar4148
@suryaramkumar4148 2 жыл бұрын
This is the first time I'm watching Pari's interview... He naild it... 🤣😂🤣 EVR spoke a lot of equality which shouldbe praised and followed, but we must also understand what he did and spoke apart from that, Pari was superb! Dravidam always spoken by people who are from other state, and people of TN must understand this and if we do the same, I fear we might end up destroying TN and it's culture and its actual politics which we followedfrom centuries... We must follow Muthuramalingam, if we really wants to direct our politics in a right way...
@agentK1896
@agentK1896 11 ай бұрын
He did his part. His followers multiplied it by 100
@கோ.காசிவிசுவநாதன்
@கோ.காசிவிசுவநாதன் 2 жыл бұрын
அருமை பாரிசாலா யாரும் பேச தயங்கியதை பேசிய உனக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 12 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН