No video

பெரியார் பற்றிய கேள்விகள், வதந்திகள், பொய்கள்! Lies & Rumors about Periyar E.V.Ramasamy ஈ.வெ.ராமசாமி

  Рет қаралды 198,297

Second Show

Second Show

Күн бұрын

This video is an attempt to answer to all questions, rumours and fake news spread around E.V.Ramasamy who is also fondly called as Periyar.
'பகுத்தறிவு பகலவன்' தந்தை பெரியார் அவர்கள் பற்றிய கேள்விகள், வதந்திகளுக்கு பதில் சொல்லும் ஒரு முயற்சி!
00:00 Intro
01:07 1. "பெரியார் பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தார்; இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததை துக்க நாள் என சொன்னார்."
02:16 2. "தமிழை படிக்காதீங்க.. இங்கிலீஷ் படிங்க என சொன்னார் பெரியார்"
02:56 3. "தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி, தமிழர்கள் முட்டாள் என்று சொன்னார் பெரியார்"
10:03 4. "பெரியாரை எல்லாம் கொண்டாடாதீங்க, அவர் ஒரு தெலுங்கன்... காமராஜர் அய்யாவையும், நம்மாழ்வார் அய்யாவையும் கொண்டாடுங்க"
12:33 5. "பெரியார் ஹிந்து மதத்தை மட்டுமே விமர்சித்தார், மற்ற மதங்களை ஆதரித்தார்"
15:25 6. "அரசியலமைப்பு சட்டத்தையே நெருப்பில் போட்டு கொளுத்தினார் பெரியார், அவர் ஒரு தேசத்துரோகி"
16:06 7. "பெரியார் தன் சொந்த மகளையே திருமணம் செய்த ஒரு காமுகன்"
18:59 8. "ஊருக்கெல்லாம் உபதேசம் செய்த பெரியார், தன் பெயருக்கு பின்னால் ஜாதியை போட்டுக்கொண்டார்"
20:17 9. "கோவிலில் உள்ள கடவுள் சிலைகளை உடைக்க சொன்னார் பெரியார்"
21:32 10. "பேர்ல ஜாதியை போடவிடாம பெரியார் பண்ணிட்டதால, யார் தமிழன் யார் வந்தேறின்னே தெரியாம போச்சு"
22:39 11. "பாம்பையும் பார்ப்பனனையும் கண்டால், பாம்பை விட்டுட்டு பார்ப்பனனை அடி என பெரியார் சொன்னார்"
25:43 12. "ராமர் சீதை சிலைகளை பெரியார் நிர்வாணமாக ஊர்வலம் எடுத்து சென்றார்"
32:13 13. "வைக்கம் போராட்டத்தில் பெரியார் எதையுமே செய்யவில்லை!"
39:30 14. "கீழ்வெண்மணி படுகொலையை ஆதரித்தார் பெரியார்"
42:07 15. "பெரியாருக்கு UNESCO விருது கொடுக்கப்படவில்லை"
#தந்தைபெரியார்
#EVRamasamy
#PeriyarRamasamy

Пікірлер: 2 400
@Krishna_rationalist
@Krishna_rationalist 3 жыл бұрын
நல்ல பதிவு நண்பா... 👏 இப்படி ஒரு பதிவை திராவிடர் கழக சார்பு channelல் கூட போட மாட்டாங்க.. உங்கள் கடின உழைப்பு'க்கு வாழ்த்துகள்...👍
@SecondShowTamil
@SecondShowTamil 3 жыл бұрын
திராவிடர் கழகமோ, இல்ல திராவிட கட்சிகளோ பெரியார் பேரை ஓட்டுக்கும், அவங்க புகழுக்கும் மட்டும்தான் use பண்றாங்க.. திராவிடம், பெரியாஸம் எல்லாம் அவங்களுக்கு வெறும் ஓட்டு கணக்கு தான்... கொள்கைகளை எல்லாம் காத்துல பறக்க விட்டுட்டாங்க. இன்னைக்கு... பெரியாரை உண்மையா பின்தொடரும் கட்சி இங்கே எதுவுமே இல்லங்கிறது தான் நிதர்சனம்! நாம தான் பெரியாரை அடுத்த தலைமுறைக்கு கொண்டு போகணும்... ❤ பெரியார் சிந்தனைகள் தான் நம்ம அரண், நம்ம பலம்! ❤❤
@awesomeservice
@awesomeservice 3 жыл бұрын
@@SecondShowTamil சரி ஓரளவுக்காவது பின்பற்றும் கட்சிகள் இருக்குதுல்ல. இன்னமும் சமூக நீதின்னு atleast பேசுறாங்க தானே.
@Krishna_rationalist
@Krishna_rationalist 3 жыл бұрын
@@SecondShowTamil கண்டிப்பாக நண்பா... நம்மை போன்ற இளைய தலைமுறை பெரியாரின் சிந்தனைகளை தூக்கி செல்வோம்....!
@kishoretakeredits5414
@kishoretakeredits5414 3 жыл бұрын
@@Krishna_rationalist senjita pochu
@tamizhazhagan6948
@tamizhazhagan6948 3 жыл бұрын
Fact fact fact
@vicansebinesar8511
@vicansebinesar8511 3 жыл бұрын
Emotionally affecte my Heart💔 What a Man🥺♥️
@asramtex
@asramtex 3 жыл бұрын
இந்த காணேழிக்கு பதில் சொல் kzbin.info/www/bejne/bKu7hp1tZd-VaNE
@aravind2503
@aravind2503 3 жыл бұрын
kzbin.info/www/bejne/foTGd6Jtbdt6qJo
@kishore6052
@kishore6052 3 жыл бұрын
@@asramtex காணொளி nu type panna therla 🤦🏻‍♂️🤦🏻‍♂️ தமிழை இப்டியே கொன்றுவீங்க போலயே..... அதுக்கு பதில் சொல்ல ஒன்னும் இல்ல இவரே தெளிவா விடியோல சொல்லி இருக்காரு....
@parthasarathiprakash4728
@parthasarathiprakash4728 3 жыл бұрын
@@kishore6052 யாரு ராச குழப்பினர் இவரா இல்லை அவரா பெரியார் பன்னிர்கார்தான் ஆனால் அவர் மட்டும் என்று சொல்றதுதான் தவறான செயல்.நல்ல முட்டு.
@kishore6052
@kishore6052 3 жыл бұрын
@@parthasarathiprakash4728 வரலாறு படித்தால் இப்படி பேச தோணாது உங்களுக்கு ..... KZbin video வில் சொல்வதை உண்மை என நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள்....... போய் வரலாறை படித்துவிட்டு வாருங்கள்.... பிறகு யார் செய்தார் என உங்களுக்கே தெரியும்
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
பெரியார் பற்றி தெரியாத சில தகவல்கள் உங்கள் பதிவு மூலம் பயன் அடைந்தேன். மிக்க நன்றி 🙏.
@vasanthvasee5002
@vasanthvasee5002 3 жыл бұрын
ரொம்ப காலமாவே இந்த UNESCO Award, காட்டுமிராண்டி மொழி, பாம்பு-பார்ப்பான் பத்திலாம் சரியான விளக்கம், புரிதல் இல்லாம இருந்துச்சு.. மிகச் சிறந்த விளக்கங்கள் கொடுத்திருக்கிங்க.. மிக்க நன்றி தோழரே.. 🙏🙏🙏
@maheshanirudhradhakrishnan3257
@maheshanirudhradhakrishnan3257 2 жыл бұрын
Periyar sir was a born with silver spoon The discrimination during his time was much worse than now Despite these The legend never backed down he was/is/and forever will be a Leader and Inspiration for generations and He is someone who is celebrated by generations who never had the chance to be in or even born during his period
@ashokkumargopal7717
@ashokkumargopal7717 3 жыл бұрын
இன்றைய சூழலிற்கு மிக அவசியமான படைப்பு. தரவுகளுடன் அய்யாவின் பேச்சுக்களையும் இணைத்தது சிறப்பு.வாழ்த்துகள் தோழர்.❤️🖤
@Amirth-po6bq
@Amirth-po6bq 3 жыл бұрын
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு... அருமை சகோதரா.
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
நன்பரே இவர் பல பொய்களையும், பல வரலாறு நிகழ்வுகளை மறைத்தும், குருகிறார், நம்பாதீர்கள், ஒவ்வொன்றாக கூறுகிறான் 1. பெரியார் தெலுங்கர்னு சொல்றார்,ஒருமுறை மறைமலை அடிகள் உடன் விவாதத்தின் போது நீங்கள் தெலுங்கர் என்பதால் உங்களுக்கு அவர்கள் மேல் கரிசனம் என்று சொல்லும்போது பதில் ஏதும் சொல்லாதவர், சில மாதம் கழித்து தான் கன்னடர்னு அறிக்கை விட்டார், இதற்கு காரணம் அப்போது நீதி கட்சி பெருமளவில் தெலுங்கர் கட்டுப்பாட்டில் இருந்தது, எனவே அதை எதிர்த்தனர் தமிழர்கள், 2.கீழ் வெண்ணமணி கொலைப்பற்றி சொல்லும்போது ஏ வே ரா மருத்துவ மனையில் இருந்தார்னு சொல்றார், ஆனால் மருத்துவ மனையில் இருந்து அவர் இரண்டு அறிக்கை விட்டார், அதில் "தொழிலாளர்கள் தங்கள் கிடைக்கும் கூலி யில் ஏப்டி வாழ வேண்டும்ன்னு கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்ல வில்லை, இந்த படுகொலைக்கிக்கு கம்யூனிஸ்ட்டுகிக்ள் தான் காரணம்" என்று கூறியவர், அவரது அறிக்கையில் கொலை செய்த கோபல நாயுடு பற்றி ஒரு வரி கூட இருக்காது, அப்போது அந்த மக்களுக்காக மிக பெரும் தியாகம் செய்தவர்கள் கம்யூனிஸ்ட்கள், அவர்களை ஒழிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் யாரையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க ககூடாதுன்னு பேசியவர் e வே ரா, 3. வைக்கம் போராட்டம் பற்றி கூறும்போது அதை அரும்பாடு பட்டு அதற்காக முதலில் காந்தியிடம் பேசி மிக பெரிய போராட்டத்தை முன்னேடுத்தவர் tk மாதவன், அவருடன் பலர் பல மாதம் சொல்ல போனால் e வே ரா வை விட அதிக நாட்கள் சிறை சென்றவர்கள் பலர், இதில் கொடுமை எண்ணகவென்றால், அவர்களை மறைத்தது மட்டும் அல்லாமல் கி வீரமணி தனது வைக்கம் போராட்ட வரலாறு புத்தகத்தில் காந்தி அந்த போராட்டதை ஆதரிக்கவில்லை எதிர்த்தார்னு பச்சையா பொய் சொல்லி வகிச்ச்சுரப்பார், மேலும் "காந்தியின் சத்தியாக்கிரகம் போராட்டம் மக்களை காலிகளாக்குகிறது "என சொல்லிட்டு வைக்கம் போய் சத்தியாக்ரகம் நடத்தியவர் e வே ரா,!! வைக்கம் போராட்டம் பற்றி காந்தி இ வே ரா க்கு அழைப்பு விடுத்தபோது உடனே அவர் நான் அதில் கலந்து கொள்ளத்தான் வேண்டுமா என 2 முறை கேட்டுள்ளார் , இறுதியாக வைக்கம் நுழைவு போராட்டம் காந்தி அவர்களால் அங்கு சென்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, காந்தியின் அந்த இறுதி போராட்டத்திலும் பங்குகொல்லாதவர் e வே ரா, e வே ரா அதில் போராடினார் மாற்று கருத்தில்லை, சிறை சென்றார் மாற்று கருத்தில்லை, ஆனால் உண்மையில் அதற்கான தியாகம் செய்தது tk மாதவன் முதல் அவரது குருநாதர் வரை பலர் உள்ளனர், e வே ரா அந்த போராட்டத்தை ஆரம்பிக்கவும் இல்லை முடிக்கவ்வும் இல்லை 4. தமிழில் பழைய புராண மூட நம்பிக்கை ஒழிக்க தமிழை படிக்காதீர்கள்னு சொன்னவர், மொழி போரில் ஒரு இனத்தின் அடி நாத மான மொழியை அழிக்க "நான் மொழி போரில் ஹிந்தியை எதிர்ப்பது தமிழ் வாழ வேண்டும் என்பதகிர்க்ககிக அல்ல, ஆங்கிலம் நாம் படிக்கக்வேண்டும்னு சொல்லி தமிழை அழிக்க முயன்றவர், சரி ஹிந்தி யைத்தான் எதிர்த்தார்னு பார்த்த 1919 காந்தியின் ஹிந்தி பிரச்சர் சபாவில் தன்னை இணைத்து கொண்டு ஈரோடு இல் ஹிந்தி school ஒன்றை திறந்து வக்கித்தவர் இவர், ஆரம்பத்தில் திருக்குறள் மல நாற்றம் அடிக்கும் நூல், தோல்க்காப்பியர் ஒரு பாராபன அடிவருடினு சொன்னாவ ர் திடீர்னு ஒருமுறை இந்த நூல்களை ஏற்று கொண்டார். ,5, சாதியை ஒழிக்க பாடுபட்டவர்னு சொல்றார், ஆனால் நாயுடு கள் தங்கள் உரிமைக்காகக் மாநாடு நடத்துங்கள், சாதி உணர்வு வேண்டும்ன்னு பேசிறுக்கார்!!! 6. மணியம்மை பற்றி பேசியவர் அதற்கு முன் தனது முதல் மனைவியை தனது ***** தொழிலுக்கு தனக்கு உதவியாக இருத்தார்னு என்பதை "தமிழர் தலைவர் பெரியார் இ வே ரா வரலாறு என்ற 1939 ஆண்டு பெரியார் அவர்களால் மேற்பார்வை இட்டு பெரியார் அவர்களாலேயே திருத்தம் செய்ய பட்டு வெளியிடபட்ட புத்தகத்தில் உள்ளது!!தான் சென்று கடற்கரையில் பலருடன் கூத்தடிக்க தனது மனைவியை வேலைக்காரி மாதிரி படுத்தியவர் ,,,,,, இதையெல்லாம் வசதியா மறைத்து விட்டார்,, தனது 25ஆம் வயதில் க்கடவுளை தேடிபோனார்னு சொல்கிறார், அது உண்மை இல்லை, அவரது சொந்த ஊரில் அவரது அப்பா வெங்கட்ட நயக்கர் மற்றும் அம்மா சின்னதாயம்மாள் நடத்தும் மளிகை கடை தன் பெயரில் எழுது தர சொல்லி கோபித்து கொண்டு எள்ளுர் போனார்,மீண்டும் தனது தந்தை அழைப்பின் பெயரில் தங்கையின் கணவர் மூலம் விஷயம் தெரிந்து திரும்பி வந்து கடை அவரது பெயரில் எழுதி வைக்க பட்டது, கோபத்தில் நான் சன்னியாசி ஆக போறேன்னு சொன்னதை திரித்துவிட்டனர்,
@kumaresans2508
@kumaresans2508 2 жыл бұрын
periyarai ethetho chappa karanangalai.kati avarai kurai soldra avar pen adimai pesunathuke avarai kondadalam athuku mumn inga kalathula irangi velai seithargal..endrum sanadana sangigalukum sathi veri ina verikkum avar endrum villan ..manuda samathuvathin .. vazil pogum engaluku ..avar endrum hero..mass kurayatha hero
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
தமிழ் பைத்தியம் தமிழ் சனியன் ஒழியட்டும் தமிழ் காட்டுமிராண்டி மொழி வீட்டு வேலைக்காரி கூட தமிழில் பேசாதீர்கள் சிலப்பதிகாரம் விபச்சாரிகளின் காப்பியம் திருக்குறள் மலம் தமிழர்கள் முட்டாள்கள் வள்ளுவன் நாலடியார் வெங்காயம் காட்டுமிராண்டி காலத்தில் உருவானவன் ஆயிரம் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் எப்படி அறிவு இருந்திருக்க முடியும் நான் இந்திய எதிர்த்தது இந்தி நீங்கி தமிழ்மொழி வரவேண்டும் என்பதற்காக இல்லை தமிழ் நீங்கி ஆங்கில மொழி வற வேண்டும் என்பதற்காக வீட்டில் ஆங்கிலத்தில் பேசு பொண்டாட்டியுடன் ஆங்கிலத்தில் பேசு என்று சொன்னவன் தமிழ்நாட்டில் துணி விலை கூறியதற்கு காரணம் தாழ்த்தப்பட்ட தமிழச்சிகள் ஜாக்கெட் போட்டது தான் காரணம் தனது மனைவியை விபச்சாரி என்று தனது கைத்தடியளுக்கு அறிமுகம் செய்து வைத்தவன் ஒரு பெண் 5-6 ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் போதித்தவன் உனது உணர்ச்சியை அடக்க முடியவில்லை என்றால் சகோதரியுடன் தாயுடன் பெற்ற பிள்ளைகளுடன் காமநீர் என்று கூறி கிழட்டு வயதில் வளர்த்த மகளின் கற்பை சூரையாடி திருமணம் முடித்த கன்னட ராமசாமி நாயகனுக்கு தமிழ் முட்டாள் பாசங்களில் மொழியாகத்தான் தெரியும் கிழட்டு நாய் ரஷ்யா சென்று ஆண்கள் பெண்களுடன் உடுப்பை கலட்டி அம்மணமாக குளித்து காம வெறியாட்டம் போட்ட காம வெறியன் இவனைப் பெரியார் என்று சொல்வதை நிறுத்தி கன்னட இனவெறியன் இ வே ராமசாமி துரோகி என்று சொல்லவேண்டும் தமிழர்களை தமிழ்மொழியை இவனைப் போல இழிவுபடுத்திய சனியன் வேறு யாருமில்லை இந்த நாய் தான் திராவிடத்தை பகுத்தறிவை போதித்த பெரியாராம். தூ..... பகுத்தறிவு பேசி தமிழர்களை இறைவழிபாட்டில் இருந்து வெளியேற்றி தமிழர்களின் புனிதமான கோயில்கள் இடிந்து பாழடைந்து போக விட்டு விட்டு சிலைகளை கடத்தி விலைபேசி விற்பனை செய்யும் நிலையை உருவாக்கி தாலி அறுப்பு போராட்டங்களை செய்து தமிழ் கலாச்சாரத்தை மொழியை தொன்றுதொட்ட வாழ்வை நாகரிகத்தை திட்டமிட்டு சிதைந்த கன்னட ஈவே ராமசாமி பேசிய பகுத்தறிவு செத்த புனம் திராவிட பகுத்தறிவு தமிழ்நாட்டில் தமிழ் மக்களைச் சுரண்டி பிழைப்பு நடத்திய திருட்டு ஊழல்வாதிகளின் பிணத்தை மெரினா வில் புதைத்து மணிமண்டபம் கட்டி மாலை போட்டு தீபம் ஏற்றி கும்பிட வைத்ததுதான் திராவிடம் செய்த சாதனை இன்று தனது தாய் மொழியை சொல்ல துணிவு அற்றவர்கள் தான் திருட்டு திராவிடர் தாயை கூட்டி கொடுப்பவனும் தாய் மொழியை மறந்து பிழைப்பு நடத்துபவனும் இழிவானவர்கள் அருவருக்கத்தக்க மனித மிருகங்கள் திராவிடம் என்றால் தமிழர் அல்லாத வந்தேறிகள் சுயநலத்துக்காக தூக்கிப்பிடித்த செத்த பிணம் நாறிய மலம் என்று தமிழர் வரலாறு காரித்துப்பும் ஆரியம் திராவிடம் சிங்களம் தமிழ் இனத்திற்கு கேடு
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
@@madhanb402 இது இராமசாமியை எதிர்த்தது முரசொலி பத்திரிகையில் கருணாநிதியால் கேட்கப்பட்ட பகுத்தறிவு கேள்விகளில் சில:- இவரின் (ஈவேரா) உண்மையான தந்தை பெயர் என்ன இவர் தாயை வப்பாட்டியாக வைத்திருந்த வெங்கட்ட நாயக்கரின் பூர்வீகம் எது கிருஷ்ணசாமி, கண்ணம்மா ஆகிய இருவரும் யாருக்குப் பிறந்தவர்கள் இவர் 5- ஆம் வகுப்பு படிக்கும்போது இடுப்பை கிள்ளியதால் இவரை (ஈவேராவை) செருப்பால் அடித்த ஆசிரியை பெயர் என்ன பிறவியிலேயே, அம்மை நோயால் ஆண்மை இல்லை என்று நிரூபணமாகிய இவருக்குப் பிறந்தாகக் கூறிய பெண் குழந்தை யாருக்குப் பிறந்தது எதனால் மனைவிமேல் கோபம் குழந்தை யாருக்குப் பிறந்தது எதனால் மனைவிமேல் கோபம் கொண்டு இவர், காசிக்கு எந்த வருடம் துறவரம் சென்றார் காசியில், சத்திரத்தில் வேலை செய்த பெண்மணியிடம் எதற்காக செருப்படி வாங்கினார் தனக்கு பிறந்ததாக கூறிய பெண் குழந்தையை 5 மாதம் இருக்கும்பொழுது, கற்பழித்துக்கு கொன்றதற்காக, இவர் மேல் ஒரு புகார் இருந்த காவல் நிலையம் எது தினமும் விபச்சாரிகளை அழைத்து கொண்டு வந்து கூத்து அடித்தார் (முதல் மனைவி நாகம்மை வீட்டில் இருக்கும் பொழுது). இது பதிவு செயப்பட்டு இருக்கிறது தெரியுமா ஜெர்மனியில் ஒரு குழுவுடன் நிர்வாணமாக ஒடினார். ஒரு குழுவுடன் எதட்காக ஆம் வயதில், 26 வயதான மணியம்மையை மணந்து புரட்சி பண்ணினார். எதற்காக இதுபோன்று இன்னும் பலகேவலமான அர்ச்சனைகள் (ஈவேரா) பெரியாருக்கு தொடர்ந்தன அவை தொடர்ந்து கருணாநிதி ஆசிரியராக இருந்த முரசொலியில் வெளியாகின எந்த வகையிலும் தகுதியே இல்லாதவர் என்று கருணாநிதியால் சான்றிதழ்' வழங்கப்பட்டவர்தான் பெரியார் என்ற ஈவேரா அந்த பெரியார் வாழ்க என்று பாராளுமன்றத்தில் கத்துகிறார் கனிமொழி கருணாநிதி சரி, பெரியாருக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம்? இவை எல்லாம் திராவிட அசிங்கங்கள்
@chidambaramsaminathan8957
@chidambaramsaminathan8957 Жыл бұрын
சிறந்த உரை. பெரியார் வாழ்க. தமிழா, இன உணர்வு கொள்.
@Madhan.M536
@Madhan.M536 3 жыл бұрын
Cryed after hearing periyaar voice 😭😭
@jinuchezhiyan2702
@jinuchezhiyan2702 3 жыл бұрын
மறுபிறவி மூட நம்பிக்கை என்றாலும் மனம் ஏனோ மறுபடியும் வருவாயோ என்றே உன்னையே தேடுகிறது பெருசு.. நான் நீ வாழ்ந்த காலத்தில் இல்லை மாறாக நீ உருவாக்கிய காலத்தில் வாழ்கிறேன். நன்றிக்கு கடைமை பட்டவன்.
@tablamurugesan
@tablamurugesan 3 жыл бұрын
அருமை நண்பா.
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 3 жыл бұрын
மகிழ்ச்சி தோழர் ! தங்களுக்குத் தெரிந்த அனைத்து சமூக ஊடகங்களிலும் இந்தக் காணொளியைப் பகிருங்கள். தமிழ்ச் சமூகம் சீர்திருத்த உணர்வை மீட்டெடுக்கட்டும்! 🙏💪🔵⚫🔴
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
நன்பரே இவர் பல பொய்களையும், பல வரலாறு நிகழ்வுகளை மறைத்தும், குருகிறார், நம்பாதீர்கள்
@iis9822
@iis9822 3 жыл бұрын
மறுபிறவி மூடநம்பிக்கை என்றால், சாந்தி தேவி போன்ற உண்மை நிகழ்வுகளை பெரியார் விளக்குவாரா ? நம்ம திராவிட குஞ்சு, பெரியாரின் உண்மை சொரூபத்தை காண்பிக்கவில்லை போல, உதாரணம் : dravidianatheism2.files.wordpress.com/2009/12/e0aea8e0aebfe0aeb0e0af8de0aeb5e0aebee0aea3-e0ae89e0aeb1e0af81e0aeaae0af8de0aeaae0aebfe0aea9e0aeb0e0af8de0ae95e0aeb3e0af81e0ae9fe0aea9.jpg ; dravidianatheism.files.wordpress.com/2009/12/kvr043.jpg ;
@satheshelango873
@satheshelango873 2 жыл бұрын
Super sanghi thaakapattar 🤣🤣🤣
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
செகண்ட் ஷோவின் இந்த ஆண்டின் சிறந்த வீடியோ இது. இதற்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து கொடுத்து , சமயம் கிடைக்கும் போதெல்லாம் அப்லோடு செய்யலாம் ! * பெரியாரின் குரலை இணைத்தது மிகச்சிறப்பு. வாழ்த்துகள்! 🖤
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 3 жыл бұрын
அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்பப்படவேண்டிய காணொளி
@asramtex
@asramtex 3 жыл бұрын
இந்த காணேழிக்கு பதில் சொல் kzbin.info/www/bejne/bKu7hp1tZd-VaNE
@marlosnithin3199
@marlosnithin3199 3 жыл бұрын
@@asramtex dei nee potruka video ku thaan da intha video pathil uh...sangatamizhan um oru inavathi thaan ah avan solrathu epdi namba mudiyum😏😏
@ramdosramdos5948
@ramdosramdos5948 3 жыл бұрын
@@marlosnithin3199 udanhe Enoda you tube dp ah Pattuthu na brahmin nu Nanechirada nanum saadharana tamizhan Daan!!!
@marlosnithin3199
@marlosnithin3199 3 жыл бұрын
@@ramdosramdos5948 naanum tamilan thaan , Periyar binpatha udaikurathu naala ungaluku oru nanmaiyum illa ,sangihaluku thaan nanmai...konjam yosichu paatha unaku puriyum
@sunithanarayanan2162
@sunithanarayanan2162 3 жыл бұрын
The ending gave me goosebumps. Excellent content. Thank you for the loads of information. அருமை 👌🏾
@sounderrajan8243
@sounderrajan8243 2 жыл бұрын
நான் என் 15 வயது முதல் பெரியாரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு வருபவன். தங்கள் video என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்த்துக்கள் தம்பி.👌👏👏
@prakashsivakumar7532
@prakashsivakumar7532 3 жыл бұрын
தந்தை பெரியார் இது ஒரு சகாப்தம் இதைப்பற்றி விமர்சிப்பவர்கள் அவரைப்பற்றி படித்திருந்தார்கள் என்றால் திருந்தி இருப்பார்கள் இவரை படித்து நான் திருந்தி விட்டேன் என்னுடன் இருப்பவர்களையும் திருத்த முயற்சி செய்து கொண்டே இருப்பேன் என் வாழ்வின் கடைசி மூச்சு வரை வாழ்க பெரியார் 🖤
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
நன்பரே இவர் பல பொய்களையும், பல வரலாறு நிகழ்வுகளை மறைத்தும், குருகிறார், ஒவ்வொன்றாக கூறுகிறான் 1. பெரியார் தெலுங்கர்னு சொல்றார்,ஒருமுறை மறைமலை அடிகள் உடன் விவாதத்தின் போது நீங்கள் தெலுங்கர் என்பதால் உங்களுக்கு அவர்கள் மேல் கரிசனம் என்று சொல்லும்போது பதில் ஏதும் சொல்லாதவர், சில மாதம் கழித்து தான் கன்னடர்னு அறிக்கை விட்டார், இதற்கு காரணம் அப்போது நீதி கட்சி பெருமளவில் தெலுங்கர் கட்டுப்பாட்டில் இருந்தது, எனவே அதை எதிர்த்தனர் தமிழர்கள், 2.கீழ் வெண்ணமணி கொலைப்பற்றி சொல்லும்போது ஏ வே ரா மருத்துவ மனையில் இருந்தார்னு சொல்றார், ஆனால் மருத்துவ மனையில் இருந்து அவர் இரண்டு அறிக்கை விட்டார், அதில் "தொழிலாளர்கள் தங்கள் கிடைக்கும் கூலி யில் ஏப்டி வாழ வேண்டும்ன்னு கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்ல வில்லை, இந்த படுகொலைக்கிக்கு கம்யூனிஸ்ட்டுகிக்ள் தான் காரணம்" என்று கூறியவர், அவரது அறிக்கையில் கொலை செய்த கோபல நாயுடு பற்றி ஒரு வரி கூட இருக்காது, அப்போது அந்த மக்களுக்காக மிக பெரும் தியாகம் செய்தவர்கள் கம்யூனிஸ்ட்கள், அவர்களை ஒழிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் யாரையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க ககூடாதுன்னு பேசியவர் e வே ரா, 3. வைக்கம் போராட்டம் பற்றி கூறும்போது அதை அரும்பாடு பட்டு அதற்காக முதலில் காந்தியிடம் பேசி மிக பெரிய போராட்டத்தை முன்னேடுத்தவர் tk மாதவன், அவருடன் பலர் பல மாதம் சொல்ல போனால் e வே ரா வை விட அதிக நாட்கள் சிறை சென்றவர்கள் பலர், இதில் கொடுமை எண்ணகவென்றால், அவர்களை மறைத்தது மட்டும் அல்லாமல் கி வீரமணி தனது வைக்கம் போராட்ட வரலாறு புத்தகத்தில் காந்தி அந்த போராட்டதை ஆதரிக்கவில்லை எதிர்த்தார்னு பச்சையா பொய் சொல்லி வகிச்ச்சுரப்பார், மேலும் "காந்தியின் சத்தியாக்கிரகம் போராட்டம் மக்களை காலிகளாக்குகிறது "என சொல்லிட்டு வைக்கம் போய் சத்தியாக்ரகம் நடத்தியவர் e வே ரா,!! வைக்கம் போராட்டம் பற்றி காந்தி இ வே ரா க்கு அழைப்பு விடுத்தபோது உடனே அவர் நான் அதில் கலந்து கொள்ளத்தான் வேண்டுமா என 2 முறை கேட்டுள்ளார் , இறுதியாக வைக்கம் நுழைவு போராட்டம் காந்தி அவர்களால் அங்கு சென்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, காந்தியின் அந்த இறுதி போராட்டத்திலும் பங்குகொல்லாதவர் e வே ரா, e வே ரா அதில் போராடினார் மாற்று கருத்தில்லை, சிறை சென்றார் மாற்று கருத்தில்லை, ஆனால் உண்மையில் அதற்கான தியாகம் செய்தது tk மாதவன் முதல் அவரது குருநாதர் வரை பலர் உள்ளனர், e வே ரா அந்த போராட்டத்தை ஆரம்பிக்கவும் இல்லை முடிக்கவ்வும் இல்லை 4. தமிழில் பழைய புராண மூட நம்பிக்கை ஒழிக்க தமிழை படிக்காதீர்கள்னு சொன்னவர், மொழி போரில் ஒரு இனத்தின் அடி நாத மான மொழியை அழிக்க "நான் மொழி போரில் ஹிந்தியை எதிர்ப்பது தமிழ் வாழ வேண்டும் என்பதகிர்க்ககிக அல்ல, ஆங்கிலம் நாம் படிக்கக்வேண்டும்னு சொல்லி தமிழை அழிக்க முயன்றவர், சரி ஹிந்தி யைத்தான் எதிர்த்தார்னு பார்த்த 1919 காந்தியின் ஹிந்தி பிரச்சர் சபாவில் தன்னை இணைத்து கொண்டு ஈரோடு இல் ஹிந்தி school ஒன்றை திறந்து வக்கித்தவர் இவர், ஆரம்பத்தில் திருக்குறள் மல நாற்றம் அடிக்கும் நூல், தோல்க்காப்பியர் ஒரு பாராபன அடிவருடினு சொன்னாவ ர் திடீர்னு ஒருமுறை இந்த நூல்களை ஏற்று கொண்டார். ,5, சாதியை ஒழிக்க பாடுபட்டவர்னு சொல்றார், ஆனால் நாயுடு கள் தங்கள் உரிமைக்காகக் மாநாடு நடத்துங்கள், சாதி உணர்வு வேண்டும்ன்னு பேசிறுக்கார்!!! 6. மணியம்மை பற்றி பேசியவர் அதற்கு முன் தனது முதல் மனைவியை தனது ***** தொழிலுக்கு தனக்கு உதவியாக இருத்தார்னு என்பதை "தமிழர் தலைவர் பெரியார் இ வே ரா வரலாறு என்ற 1939 ஆண்டு பெரியார் அவர்களால் மேற்பார்வை இட்டு பெரியார் அவர்களாலேயே திருத்தம் செய்ய பட்டு வெளியிடபட்ட புத்தகத்தில் உள்ளது!!தான் சென்று கடற்கரையில் பலருடன் கூத்தடிக்க தனது மனைவியை வேலைக்காரி மாதிரி படுத்தியவர் ,,,,,, இதையெல்லாம் வசதியா மறைத்து விட்டார்,, தனது 25ஆம் வயதில் க்கடவுளை தேடிபோனார்னு சொல்கிறார், அது உண்மை இல்லை, அவரது சொந்த ஊரில் அவரது அப்பா வெங்கட்ட நயக்கர் மற்றும் அம்மா சின்னதாயம்மாள் நடத்தும் மளிகை கடை தன் பெயரில் எழுது தர சொல்லி கோபித்து கொண்டு எள்ளுர் போனார்,மீண்டும் தனது தந்தை அழைப்பின் பெயரில் தங்கையின் கணவர் மூலம் விஷயம் தெரிந்து திரும்பி வந்து கடை அவரது பெயரில் எழுதி வைக்க பட்டது, கோபத்தில் நான் சன்னியாசி ஆக போறேன்னு சொன்னதை திரித்துவிட்டனர்,
@dinusiva3019
@dinusiva3019 3 жыл бұрын
மகிழ்ச்சியான ஒரு காணொளி ரொம்ப நாள் கழிச்சு பார்கிறேன் நண்பா !!! அருமை 🙏🙏🙏🙏
@prabudeva2473
@prabudeva2473 3 жыл бұрын
பெரியார் ஒரு கடல், பெரியாரை பற்றிய அடுத்த காணொளிகாட்சி காக காத்திருக்கிறேன்.நன்றிகள் பல.
@mrpaunyt1325
@mrpaunyt1325 2 жыл бұрын
சத்யராஜ் அவர்கள் நடித்த பெரியார் திரைபடம் என்னை Periyarist ஆக மாற்றியது 🔥🔥🔥பிறகு புத்தகங்கள் வாயிலாக அவரை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன் 🖤🖤🖤-கடவுள் எதிரி அல்ல... ஆதிக்கமே முதல் எதிரி 🔥🔥வாழ்க பெரியாரின் கொள்கைகள் 🔥🔥
@rohitsunvengatesan3052
@rohitsunvengatesan3052 3 жыл бұрын
பெரியாரை பற்றி நெறைய தெரிந்துகொண்டேன் நண்பா ❤️
@parthasarathiprakash4728
@parthasarathiprakash4728 3 жыл бұрын
kzbin.info/www/bejne/foTGd6Jtbdt6qJo இன்னும் தெரிந்துகொள்ளுங்கள் நண்பா ❤️
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
நன்பரே இவர் பல பொய்களையும், பல வரலாறு நிகழ்வுகளை மறைத்தும், குருகிறார், ஒவ்வொன்றாக கூறுகிறான் 1. பெரியார் தெலுங்கர்னு சொல்றார்,ஒருமுறை மறைமலை அடிகள் உடன் விவாதத்தின் போது நீங்கள் தெலுங்கர் என்பதால் உங்களுக்கு அவர்கள் மேல் கரிசனம் என்று சொல்லும்போது பதில் ஏதும் சொல்லாதவர், சில மாதம் கழித்து தான் கன்னடர்னு அறிக்கை விட்டார், இதற்கு காரணம் அப்போது நீதி கட்சி பெருமளவில் தெலுங்கர் கட்டுப்பாட்டில் இருந்தது, எனவே அதை எதிர்த்தனர் தமிழர்கள், 2.கீழ் வெண்ணமணி கொலைப்பற்றி சொல்லும்போது ஏ வே ரா மருத்துவ மனையில் இருந்தார்னு சொல்றார், ஆனால் மருத்துவமனையில் இருந்து அவர் அறிக்கை விட்டார், அதில் "தொழிலாளர்கள் தங்கள் கிடைக்கும் கூலி யில் ஏப்டி வாழ வேண்டும்ன்னு கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்ல வில்லை, இந்த படுகொலைக்கு கம்யூனிஸ்ட்டுகள் தான் காரணம்" என்று கூறியவர், அவரது அறிக்கையில் கொலை செய்த கோபல நாயுடு பற்றி ஒரு வரி கூட இருக்காது, அப்போது அந்த மக்களுக்காக மிக பெரும் தியாகம் செய்தவர்கள் கம்யூனிஸ்ட்கள், அவர்களை ஒழிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் யாரையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க ககூடாதுன்னு பேசியவர் e வே ரா, 3. வைக்கம் போராட்டம் பற்றி கூறும்போது அதை அரும்பாடு பட்டு அதற்காக முதலில் காந்தியிடம் பேசி மிக பெரிய போராட்டத்தை முன்னேடுத்தவர் tk மாதவன், அவருடன் பலர் பல மாதம் சொல்ல போனால் e வே ரா வை விட அதிக நாட்கள் சிறை சென்றவர்கள் பலர், இதில் கொடுமை எண்ணவென்றால், அவர்களை மறைத்தது மட்டும் அல்லாமல் கி வீரமணி தனது வைக்கம் போராட்ட வரலாறு புத்தகத்தில் காந்தி அந்த போராட்டதை ஆதரிக்கவில்லை எதிர்த்தார்னு பச்சையா பொய் சொல்லி வச்சுரப்பார், மேலும் "காந்தியின் சத்தியாக்கிரகம் போராட்டம் மக்களை காலிகளாக்குகிறது "என பிற்பகுதியில் சொல்லியவர், வைக்கம் போய் சத்தியாக்ரகம் நடத்தினார் வைக்கம் போராட்டம் பற்றி காந்தி இ வே ரா க்கு அழைப்பு விடுத்தபோது உடனே அவர் நான் அதில் கலந்து கொள்ளத்தான் வேண்டுமா என 2 முறை கேட்டுள்ளார் , இறுதியாக வைக்கம் நுழைவு போராட்டம் காந்தி அவர்களால் அங்கு சென்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, காந்தியின் அந்த இறுதி போராட்டத்திலும் பங்குகொல்லாதவர் e வே ரா, e வே ரா அதில் போராடினார் சிறை சென்றார் மாற்று கருத்தில்லை, ஆனால் உண்மையில் அதற்கான தியாகம் செய்தது tk மாதவன் முதல் அவரது குருநாதர் வரை பலர் உள்ளனர், e வே ரா அந்த போராட்டத்தை ஆரம்பிக்கவும் இல்லை முடிக்கவ்வும் இல்லை 4. தமிழில் பழைய புராண மூட நம்பிக்கை ஒழிக்க தமிழை படிக்காதீர்கள்னு சொன்னவர், மொழி போரில் ஒரு இனத்தின் அடி நாத மான மொழியை அழிக்க "நான் மொழி போரில் ஹிந்தியை எதிர்ப்பது தமிழ் வாழ வேண்டும் என்பதற்காக அல்ல, ஆங்கிலம் நாம் படிக்கக்வேண்டும்னு சொல்லி தமிழை அழிக்க முயன்றவர், சரி ஹிந்தி யைத்தான் எதிர்த்தார்னு பார்த்த 1919 காந்தியின் ஹிந்தி பிரச்சர் சபாவில் தன்னை இணைத்து கொண்டு ஈரோடு இல் ஹிந்தி school ஒன்றை திறந்து வைத்தவர் 1919 முதல் 37 வரை அவரது ஹிந்தி எதிர்ப்பு பல்லை காட்டும், அதை தனியாக ஒரு கட்டுரை கொடுக்கிறேன் ,5, சாதியை ஒழிக்க பாடுபட்டவர்னு சொல்றார், ஆனால் நாயுடு கள் தங்கள் உரிமைக்காகக் மாநாடு நடத்துங்கள், சாதி உணர்வு வேண்டும்ன்னு பேசிறுக்கார்!!! 6. மணியம்மை பற்றி பேசியவர் அதற்கு முன் தனது முதல் மனைவி யை வைத்து நடந்த கொடுமைகளை "தமிழர் தலைவர் பெரியார் இ வே ரா வரலாறு என்ற 1939 ஆண்டு பெரியார் அவர்களால் மேற்பார்வை இட்டு பெரியார் அவர்களாலேயே திருத்தம் செய்ய பட்டு வெளியிடபட்ட புத்தகத்தில் உள்ளது! குடியரசு பத்திரிகையிலும் உள்ளது,இதையெல்லாம் வசதியா மறைத்து விட்டார்,, தனது 25ஆம் வயதில் க்கடவுளை தேடிபோனார்னு சொல்கிறார், அது உண்மை இல்லை, அவரது சொந்த ஊரில் அவரது அப்பா வெங்கட்ட நயக்கர் மற்றும் அம்மா சின்னதாயம்மாள் நடத்தும் மளிகை கடை தன் பெயரில் எழுது தர சொல்லி கோபித்து கொண்டு எள்ளுர் போனார்,மீண்டும் தனது தந்தை அழைப்பின் பெயரில் தங்கையின் கணவர் மூலம் விஷயம் தெரிந்து திரும்பி வந்து கடை அவரது பெயரில் எழுதி வைக்க பட்டது, கோபத்தில் நான் சன்னியாசி ஆக போறேன்னு சொன்னதை திரித்துவிட்டனர்,
@marlosnithin3199
@marlosnithin3199 3 жыл бұрын
@@karpagakumark3196 dei antha videoku thaan ithu reply
@ranjithabishek
@ranjithabishek 3 жыл бұрын
Most Awaited Video❤️ SecondShow On 🔥🔥🔥
@mgcreativeofficial7976
@mgcreativeofficial7976 Жыл бұрын
அருமையான பதிவு தோழர் 🤝 நான் படித்து வியந்த மனிதர் தந்தை பெரியார் அவர்கள். 🙏 உங்களது பதிவு மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்…🤝👍
@gurunathanthanuskodi1502
@gurunathanthanuskodi1502 3 жыл бұрын
Vera level Nanba!! உங்கள் மெனககெடலுக்கு எனது பாராட்டுக்கள்❤️
@masterchennai8473
@masterchennai8473 3 жыл бұрын
மிகவும் நன்றி நன்றி தம்பி 🤝🤝🤝 பெரியார் என்றும் வாழ்வார் 👍👍👍
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
நன்பரே இவர் பல பொய்களையும், பல வரலாறு நிகழ்வுகளை மறைத்தும், குருகிறார், நம்பாதீர்கள், ஒவ்வொன்றாக கூறுகிறான் 1. பெரியார் தெலுங்கர்னு சொல்றார்,ஒருமுறை மறைமலை அடிகள் உடன் விவாதத்தின் போது நீங்கள் தெலுங்கர் என்பதால் உங்களுக்கு அவர்கள் மேல் கரிசனம் என்று சொல்லும்போது பதில் ஏதும் சொல்லாதவர், சில மாதம் கழித்து தான் கன்னடர்னு அறிக்கை விட்டார், இதற்கு காரணம் அப்போது நீதி கட்சி பெருமளவில் தெலுங்கர் கட்டுப்பாட்டில் இருந்தது, எனவே அதை எதிர்த்தனர் தமிழர்கள், 2.கீழ் வெண்ணமணி கொலைப்பற்றி சொல்லும்போது ஏ வே ரா மருத்துவ மனையில் இருந்தார்னு சொல்றார், ஆனால் மருத்துவ மனையில் இருந்து அவர் இரண்டு அறிக்கை விட்டார், அதில் "தொழிலாளர்கள் தங்கள் கிடைக்கும் கூலி யில் ஏப்டி வாழ வேண்டும்ன்னு கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்ல வில்லை, இந்த படுகொலைக்கிக்கு கம்யூனிஸ்ட்டுகிக்ள் தான் காரணம்" என்று கூறியவர், அவரது அறிக்கையில் கொலை செய்த கோபல நாயுடு பற்றி ஒரு வரி கூட இருக்காது, அப்போது அந்த மக்களுக்காக மிக பெரும் தியாகம் செய்தவர்கள் கம்யூனிஸ்ட்கள், அவர்களை ஒழிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் யாரையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க ககூடாதுன்னு பேசியவர் e வே ரா, 3. வைக்கம் போராட்டம் பற்றி கூறும்போது அதை அரும்பாடு பட்டு அதற்காக முதலில் காந்தியிடம் பேசி மிக பெரிய போராட்டத்தை முன்னேடுத்தவர் tk மாதவன், அவருடன் பலர் பல மாதம் சொல்ல போனால் e வே ரா வை விட அதிக நாட்கள் சிறை சென்றவர்கள் பலர், இதில் கொடுமை எண்ணகவென்றால், அவர்களை மறைத்தது மட்டும் அல்லாமல் கி வீரமணி தனது வைக்கம் போராட்ட வரலாறு புத்தகத்தில் காந்தி அந்த போராட்டதை ஆதரிக்கவில்லை எதிர்த்தார்னு பச்சையா பொய் சொல்லி வகிச்ச்சுரப்பார், மேலும் "காந்தியின் சத்தியாக்கிரகம் போராட்டம் மக்களை காலிகளாக்குகிறது "என சொல்லிட்டு வைக்கம் போய் சத்தியாக்ரகம் நடத்தியவர் e வே ரா,!! வைக்கம் போராட்டம் பற்றி காந்தி இ வே ரா க்கு அழைப்பு விடுத்தபோது உடனே அவர் நான் அதில் கலந்து கொள்ளத்தான் வேண்டுமா என 2 முறை கேட்டுள்ளார் , இறுதியாக வைக்கம் நுழைவு போராட்டம் காந்தி அவர்களால் அங்கு சென்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, காந்தியின் அந்த இறுதி போராட்டத்திலும் பங்குகொல்லாதவர் e வே ரா, e வே ரா அதில் போராடினார் மாற்று கருத்தில்லை, சிறை சென்றார் மாற்று கருத்தில்லை, ஆனால் உண்மையில் அதற்கான தியாகம் செய்தது tk மாதவன் முதல் அவரது குருநாதர் வரை பலர் உள்ளனர், e வே ரா அந்த போராட்டத்தை ஆரம்பிக்கவும் இல்லை முடிக்கவ்வும் இல்லை 4. தமிழில் பழைய புராண மூட நம்பிக்கை ஒழிக்க தமிழை படிக்காதீர்கள்னு சொன்னவர், மொழி போரில் ஒரு இனத்தின் அடி நாத மான மொழியை அழிக்க "நான் மொழி போரில் ஹிந்தியை எதிர்ப்பது தமிழ் வாழ வேண்டும் என்பதகிர்க்ககிக அல்ல, ஆங்கிலம் நாம் படிக்கக்வேண்டும்னு சொல்லி தமிழை அழிக்க முயன்றவர், சரி ஹிந்தி யைத்தான் எதிர்த்தார்னு பார்த்த 1919 காந்தியின் ஹிந்தி பிரச்சர் சபாவில் தன்னை இணைத்து கொண்டு ஈரோடு இல் ஹிந்தி school ஒன்றை திறந்து வக்கித்தவர் இவர், ஆரம்பத்தில் திருக்குறள் மல நாற்றம் அடிக்கும் நூல், தோல்க்காப்பியர் ஒரு பாராபன அடிவருடினு சொன்னாவ ர் திடீர்னு ஒருமுறை இந்த நூல்களை ஏற்று கொண்டார். ,5, சாதியை ஒழிக்க பாடுபட்டவர்னு சொல்றார், ஆனால் நாயுடு கள் தங்கள் உரிமைக்காகக் மாநாடு நடத்துங்கள், சாதி உணர்வு வேண்டும்ன்னு பேசிறுக்கார்!!! 6. மணியம்மை பற்றி பேசியவர் அதற்கு முன் தனது முதல் மனைவியை தனது ***** தொழிலுக்கு தனக்கு உதவியாக இருத்தார்னு என்பதை "தமிழர் தலைவர் பெரியார் இ வே ரா வரலாறு என்ற 1939 ஆண்டு பெரியார் அவர்களால் மேற்பார்வை இட்டு பெரியார் அவர்களாலேயே திருத்தம் செய்ய பட்டு வெளியிடபட்ட புத்தகத்தில் உள்ளது!!தான் சென்று கடற்கரையில் பலருடன் கூத்தடிக்க தனது மனைவியை வேலைக்காரி மாதிரி படுத்தியவர் ,,,,,, இதையெல்லாம் வசதியா மறைத்து விட்டார்,, தனது 25ஆம் வயதில் க்கடவுளை தேடிபோனார்னு சொல்கிறார், அது உண்மை இல்லை, அவரது சொந்த ஊரில் அவரது அப்பா வெங்கட்ட நயக்கர் மற்றும் அம்மா சின்னதாயம்மாள் நடத்தும் மளிகை கடை தன் பெயரில் எழுது தர சொல்லி கோபித்து கொண்டு எள்ளுர் போனார்,மீண்டும் தனது தந்தை அழைப்பின் பெயரில் தங்கையின் கணவர் மூலம் விஷயம் தெரிந்து திரும்பி வந்து கடை அவரது பெயரில் எழுதி வைக்க பட்டது, கோபத்தில் நான் சன்னியாசி ஆக போறேன்னு சொன்னதை திரித்துவிட்டனர்,
@kathiravansurya7018
@kathiravansurya7018 3 жыл бұрын
நிறைய பெரியார் வீடியோக்களை பார்த்து இருக்கிறேன்.. நீங்கள் சொன்ன விளக்கம் மெய்சிலிர்க்கும் வகையில் இருந்தது... அனைத்து தமிழ் மக்களும் பார்த்து புரிந்து கொள்ளவேண்டிய அற்புதமான காணொளி 👍👍👍 வாழ்த்துக்கள் நன்றி ரகுமான்..❤️ வாழ்க பெரியார் 💪💪
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
நன்பரே இவர் பல பொய்களையும், பல வரலாறு நிகழ்வுகளை மறைத்தும், குருகிறார், ஒவ்வொன்றாக கூறுகிறான் 1. பெரியார் தெலுங்கர்னு சொல்றார்,ஒருமுறை மறைமலை அடிகள் உடன் விவாதத்தின் போது நீங்கள் தெலுங்கர் என்பதால் உங்களுக்கு அவர்கள் மேல் கரிசனம் என்று சொல்லும்போது பதில் ஏதும் சொல்லாதவர், சில மாதம் கழித்து தான் கன்னடர்னு அறிக்கை விட்டார், இதற்கு காரணம் அப்போது நீதி கட்சி பெருமளவில் தெலுங்கர் கட்டுப்பாட்டில் இருந்தது, எனவே அதை எதிர்த்தனர் தமிழர்கள், 2.கீழ் வெண்ணமணி கொலைப்பற்றி சொல்லும்போது ஏ வே ரா மருத்துவ மனையில் இருந்தார்னு சொல்றார், ஆனால் மருத்துவ மனையில் இருந்து அவர் இரண்டு அறிக்கை விட்டார், அதில் "தொழிலாளர்கள் தங்கள் கிடைக்கும் கூலி யில் ஏப்டி வாழ வேண்டும்ன்னு கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்ல வில்லை, இந்த படுகொலைக்கிக்கு கம்யூனிஸ்ட்டுகிக்ள் தான் காரணம்" என்று கூறியவர், அவரது அறிக்கையில் கொலை செய்த கோபல நாயுடு பற்றி ஒரு வரி கூட இருக்காது, அப்போது அந்த மக்களுக்காக மிக பெரும் தியாகம் செய்தவர்கள் கம்யூனிஸ்ட்கள், அவர்களை ஒழிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் யாரையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க ககூடாதுன்னு பேசியவர் e வே ரா, 3. வைக்கம் போராட்டம் பற்றி கூறும்போது அதை அரும்பாடு பட்டு அதற்காக முதலில் காந்தியிடம் பேசி மிக பெரிய போராட்டத்தை முன்னேடுத்தவர் tk மாதவன், அவருடன் பலர் பல மாதம் சொல்ல போனால் e வே ரா வை விட அதிக நாட்கள் சிறை சென்றவர்கள் பலர், இதில் கொடுமை எண்ணகவென்றால், அவர்களை மறைத்தது மட்டும் அல்லாமல் கி வீரமணி தனது வைக்கம் போராட்ட வரலாறு புத்தகத்தில் காந்தி அந்த போராட்டதை ஆதரிக்கவில்லை எதிர்த்தார்னு பச்சையா பொய் சொல்லி வகிச்ச்சுரப்பார், மேலும் "காந்தியின் சத்தியாக்கிரகம் போராட்டம் மக்களை காலிகளாக்குகிறது "என சொல்லிட்டு வைக்கம் போய் சத்தியாக்ரகம் நடத்தியவர் e வே ரா,!! வைக்கம் போராட்டம் பற்றி காந்தி இ வே ரா க்கு அழைப்பு விடுத்தபோது உடனே அவர் நான் அதில் கலந்து கொள்ளத்தான் வேண்டுமா என 2 முறை கேட்டுள்ளார் , இறுதியாக வைக்கம் நுழைவு போராட்டம் காந்தி அவர்களால் அங்கு சென்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, காந்தியின் அந்த இறுதி போராட்டத்திலும் பங்குகொல்லாதவர் e வே ரா, e வே ரா அதில் போராடினார் மாற்று கருத்தில்லை, சிறை சென்றார் மாற்று கருத்தில்லை, ஆனால் உண்மையில் அதற்கான தியாகம் செய்தது tk மாதவன் முதல் அவரது குருநாதர் வரை பலர் உள்ளனர், e வே ரா அந்த போராட்டத்தை ஆரம்பிக்கவும் இல்லை முடிக்கவ்வும் இல்லை 4. தமிழில் பழைய புராண மூட நம்பிக்கை ஒழிக்க தமிழை படிக்காதீர்கள்னு சொன்னவர், மொழி போரில் ஒரு இனத்தின் அடி நாத மான மொழியை அழிக்க "நான் மொழி போரில் ஹிந்தியை எதிர்ப்பது தமிழ் வாழ வேண்டும் என்பதகிர்க்ககிக அல்ல, ஆங்கிலம் நாம் படிக்கக்வேண்டும்னு சொல்லி தமிழை அழிக்க முயன்றவர், சரி ஹிந்தி யைத்தான் எதிர்த்தார்னு பார்த்த 1919 காந்தியின் ஹிந்தி பிரச்சர் சபாவில் தன்னை இணைத்து கொண்டு ஈரோடு இல் ஹிந்தி school ஒன்றை திறந்து வக்கித்தவர் இவர், ஆரம்பத்தில் திருக்குறள் மல நாற்றம் அடிக்கும் நூல், தோல்க்காப்பியர் ஒரு பாராபன அடிவருடினு சொன்னாவ ர் திடீர்னு ஒருமுறை இந்த நூல்களை ஏற்று கொண்டார். ,5, சாதியை ஒழிக்க பாடுபட்டவர்னு சொல்றார், ஆனால் நாயுடு கள் தங்கள் உரிமைக்காகக் மாநாடு நடத்துங்கள், சாதி உணர்வு வேண்டும்ன்னு பேசிறுக்கார்!!! 6. மணியம்மை பற்றி பேசியவர் அதற்கு முன் தனது முதல் மனைவியை தனது ***** தொழிலுக்கு தனக்கு உதவியாக இருத்தார்னு என்பதை "தமிழர் தலைவர் பெரியார் இ வே ரா வரலாறு என்ற 1939 ஆண்டு பெரியார் அவர்களால் மேற்பார்வை இட்டு பெரியார் அவர்களாலேயே திருத்தம் செய்ய பட்டு வெளியிடபட்ட புத்தகத்தில் உள்ளது!!தான் சென்று கடற்கரையில் பலருடன் கூத்தடிக்க தனது மனைவியை வேலைக்காரி மாதிரி படுத்தியவர் ,,,,,, இதையெல்லாம் வசதியா மறைத்து விட்டார்,, தனது 25ஆம் வயதில் க்கடவுளை தேடிபோனார்னு சொல்கிறார், அது உண்மை இல்லை, அவரது சொந்த ஊரில் அவரது அப்பா வெங்கட்ட நயக்கர் மற்றும் அம்மா சின்னதாயம்மாள் நடத்தும் மளிகை கடை தன் பெயரில் எழுது தர சொல்லி கோபித்து கொண்டு எள்ளுர் போனார்,மீண்டும் தனது தந்தை அழைப்பின் பெயரில் தங்கையின் கணவர் மூலம் விஷயம் தெரிந்து திரும்பி வந்து கடை அவரது பெயரில் எழுதி வைக்க பட்டது, கோபத்தில் நான் சன்னியாசி ஆக போறேன்னு சொன்னதை திரித்துவிட்டனர்,
@PaulSolomon777
@PaulSolomon777 6 ай бұрын
பொது நலத்திற்கு இவ்வளவு பிரயாசப்பட்ட பெரியாரை விமர்சிப்பது நாகரீகம் இல்லை. நாம் எதையாவது செய்தோமோ என்பதை யோசித்துப் பாருங்கள்.
@battousaihimura
@battousaihimura 3 жыл бұрын
Excellent video 👌🏻👌🏻 Wish there was subtitles/CC, would be easier to get non-tamilians to watch this video and get them to lose their misconceptions on Periyar.
@selvamp8281
@selvamp8281 3 жыл бұрын
படித்த மற்றும் படிக்காத அனைத்து இளைஞர்களுக்கு சமர்பணம்....💐💐💐
@ganapathym3664
@ganapathym3664 3 жыл бұрын
எவ்வளவு உழைப்பு. அருமை சகோ. நிறைய குழப்பளுங்கு தெளிவு கொடுத்திருக்கீங்க. நன்றி.
@ijegan
@ijegan 3 жыл бұрын
தங்களது காணோளிக்கு வாழ்த்துக்கள் சகோ.,அருமை.. புரிதலுக்கும், மேனக்கெடுதலுக்கும் நன்றி🎊🙌🙏🏼
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 3 жыл бұрын
மகிழ்ச்சி தோழர் ! தங்களுக்குத் தெரிந்த அனைத்து சமூக ஊடகங்களிலும் இந்தக் காணொளியைப் பகிருங்கள். தமிழ்ச் சமூகம் சீர்திருத்த உணர்வை மீட்டெடுக்கட்டும்! 🙏💪🔵⚫🔴
@selvayuva42
@selvayuva42 3 жыл бұрын
நன்றி தெய்வமே.... இவ்வளவு நாட்களாக நான் தேடிக்கொண்டு இருந்த அத்தனை கேள்விகளுக்கும் அருமையான தெளிவான விளக்கம்... வாழ்த்துக்கள்...
@arasuarasu4718
@arasuarasu4718 3 жыл бұрын
நல்ல பதிவு நன்றி தோழர். சா 🔥 தீ அனணக்படவேண்டும் கலப்பு திருமணம் என்ற போர்வை சரியான தீர்வு
@vignesh.m9338
@vignesh.m9338 3 жыл бұрын
அண்ணா வாழ்த்துக்கள் கீழவன் பேரன் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மண் ஜெய்பீம் 🔵🔵🔵💪💪💪
@sivasubramanian589
@sivasubramanian589 3 жыл бұрын
பெரியாரின் குரலாகவே ஒலித்து அவரை பற்றி பொய் பிரச்சாரங்களுக்கு அருமையாக பதிலளித்தீர்கள். பெரியார் மீது எனக்கு பெரிய அபிமானம் இருப்பினும் அவரைப் பற்றிய பொய் பரப்புரைகளுக்கு எனக்கும் விளக்கம் கிடைத்தது. சிறந்த பதிவு. இதுபோன்ற உண்மை விளக்கங்கள் பொரிபாரின் கொள்கையை இன்றைய தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கும். உங்கள் முயற்சியை தொடருங்கள்.
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 3 жыл бұрын
மகிழ்ச்சி தோழர் ! தங்களுக்குத் தெரிந்த அனைத்து சமூக ஊடகங்களிலும் இந்தக் காணொளியைப் பகிருங்கள். தமிழ்ச் சமூகம் சீர்திருத்த உணர்வை மீட்டெடுக்கட்டும்! 🙏💪🔵⚫🔴
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
நன்பரே இவர் பல பொய்களையும், பல வரலாறு நிகழ்வுகளை மறைத்தும், குருகிறார், ஒவ்வொன்றாக கூறுகிறான் 1. பெரியார் தெலுங்கர்னு சொல்றார்,ஒருமுறை மறைமலை அடிகள் உடன் விவாதத்தின் போது நீங்கள் தெலுங்கர் என்பதால் உங்களுக்கு அவர்கள் மேல் கரிசனம் என்று சொல்லும்போது பதில் ஏதும் சொல்லாதவர், சில மாதம் கழித்து தான் கன்னடர்னு அறிக்கை விட்டார், இதற்கு காரணம் அப்போது நீதி கட்சி பெருமளவில் தெலுங்கர் கட்டுப்பாட்டில் இருந்தது, எனவே அதை எதிர்த்தனர் தமிழர்கள், 2.கீழ் வெண்ணமணி கொலைப்பற்றி சொல்லும்போது ஏ வே ரா மருத்துவ மனையில் இருந்தார்னு சொல்றார், ஆனால் மருத்துவ மனையில் இருந்து அவர் இரண்டு அறிக்கை விட்டார், அதில் "தொழிலாளர்கள் தங்கள் கிடைக்கும் கூலி யில் ஏப்டி வாழ வேண்டும்ன்னு கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்ல வில்லை, இந்த படுகொலைக்கிக்கு கம்யூனிஸ்ட்டுகிக்ள் தான் காரணம்" என்று கூறியவர், அவரது அறிக்கையில் கொலை செய்த கோபல நாயுடு பற்றி ஒரு வரி கூட இருக்காது, அப்போது அந்த மக்களுக்காக மிக பெரும் தியாகம் செய்தவர்கள் கம்யூனிஸ்ட்கள், அவர்களை ஒழிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் யாரையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க ககூடாதுன்னு பேசியவர் e வே ரா, 3. வைக்கம் போராட்டம் பற்றி கூறும்போது அதை அரும்பாடு பட்டு அதற்காக முதலில் காந்தியிடம் பேசி மிக பெரிய போராட்டத்தை முன்னேடுத்தவர் tk மாதவன், அவருடன் பலர் பல மாதம் சொல்ல போனால் e வே ரா வை விட அதிக நாட்கள் சிறை சென்றவர்கள் பலர், இதில் கொடுமை எண்ணகவென்றால், அவர்களை மறைத்தது மட்டும் அல்லாமல் கி வீரமணி தனது வைக்கம் போராட்ட வரலாறு புத்தகத்தில் காந்தி அந்த போராட்டதை ஆதரிக்கவில்லை எதிர்த்தார்னு பச்சையா பொய் சொல்லி வகிச்ச்சுரப்பார், மேலும் "காந்தியின் சத்தியாக்கிரகம் போராட்டம் மக்களை காலிகளாக்குகிறது "என சொல்லிட்டு வைக்கம் போய் சத்தியாக்ரகம் நடத்தியவர் e வே ரா,!! வைக்கம் போராட்டம் பற்றி காந்தி இ வே ரா க்கு அழைப்பு விடுத்தபோது உடனே அவர் நான் அதில் கலந்து கொள்ளத்தான் வேண்டுமா என 2 முறை கேட்டுள்ளார் , இறுதியாக வைக்கம் நுழைவு போராட்டம் காந்தி அவர்களால் அங்கு சென்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, காந்தியின் அந்த இறுதி போராட்டத்திலும் பங்குகொல்லாதவர் e வே ரா, e வே ரா அதில் போராடினார் மாற்று கருத்தில்லை, சிறை சென்றார் மாற்று கருத்தில்லை, ஆனால் உண்மையில் அதற்கான தியாகம் செய்தது tk மாதவன் முதல் அவரது குருநாதர் வரை பலர் உள்ளனர், e வே ரா அந்த போராட்டத்தை ஆரம்பிக்கவும் இல்லை முடிக்கவ்வும் இல்லை 4. தமிழில் பழைய புராண மூட நம்பிக்கை ஒழிக்க தமிழை படிக்காதீர்கள்னு சொன்னவர், மொழி போரில் ஒரு இனத்தின் அடி நாத மான மொழியை அழிக்க "நான் மொழி போரில் ஹிந்தியை எதிர்ப்பது தமிழ் வாழ வேண்டும் என்பதகிர்க்ககிக அல்ல, ஆங்கிலம் நாம் படிக்கக்வேண்டும்னு சொல்லி தமிழை அழிக்க முயன்றவர், சரி ஹிந்தி யைத்தான் எதிர்த்தார்னு பார்த்த 1919 காந்தியின் ஹிந்தி பிரச்சர் சபாவில் தன்னை இணைத்து கொண்டு ஈரோடு இல் ஹிந்தி school ஒன்றை திறந்து வக்கித்தவர் இவர், ஆரம்பத்தில் திருக்குறள் மல நாற்றம் அடிக்கும் நூல், தோல்க்காப்பியர் ஒரு பாராபன அடிவருடினு சொன்னாவ ர் திடீர்னு ஒருமுறை இந்த நூல்களை ஏற்று கொண்டார். ,5, சாதியை ஒழிக்க பாடுபட்டவர்னு சொல்றார், ஆனால் நாயுடு கள் தங்கள் உரிமைக்காகக் மாநாடு நடத்துங்கள், சாதி உணர்வு வேண்டும்ன்னு பேசிறுக்கார்!!! 6. மணியம்மை பற்றி பேசியவர் அதற்கு முன் தனது முதல் மனைவியை தனது ***** தொழிலுக்கு தனக்கு உதவியாக இருத்தார்னு என்பதை "தமிழர் தலைவர் பெரியார் இ வே ரா வரலாறு என்ற 1939 ஆண்டு பெரியார் அவர்களால் மேற்பார்வை இட்டு பெரியார் அவர்களாலேயே திருத்தம் செய்ய பட்டு வெளியிடபட்ட புத்தகத்தில் உள்ளது!!தான் சென்று கடற்கரையில் பலருடன் கூத்தடிக்க தனது மனைவியை வேலைக்காரி மாதிரி படுத்தியவர் ,,,,,, இதையெல்லாம் வசதியா மறைத்து விட்டார்,, தனது 25ஆம் வயதில் க்கடவுளை தேடிபோனார்னு சொல்கிறார், அது உண்மை இல்லை, அவரது சொந்த ஊரில் அவரது அப்பா வெங்கட்ட நயக்கர் மற்றும் அம்மா சின்னதாயம்மாள் நடத்தும் மளிகை கடை தன் பெயரில் எழுது தர சொல்லி கோபித்து கொண்டு எள்ளுர் போனார்,மீண்டும் தனது தந்தை அழைப்பின் பெயரில் தங்கையின் கணவர் மூலம் விஷயம் தெரிந்து திரும்பி வந்து கடை அவரது பெயரில் எழுதி வைக்க பட்டது, கோபத்தில் நான் சன்னியாசி ஆக போறேன்னு சொன்னதை திரித்துவிட்டனர்,
@ahdhithya622
@ahdhithya622 3 жыл бұрын
@@karpagakumark3196 உண்மை தான், அனைத்தையும் ஆராயவேண்டும்
@Bala-tn2zx
@Bala-tn2zx 3 жыл бұрын
சங்கத்தமிழன் channel oda கேள்விகளுக்கு பதில் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், ஒரு வீடியோ போடுங்க அண்ணா 🙏
@Sabarivasan2000
@Sabarivasan2000 3 жыл бұрын
அருமை நண்பா...... உங்கள் தேடலையும் மொழி நடையையும் பார்த்து வியக்கிறேன்... நண்பர்களே இந்த பதிவு மிக முக்கியமான பதிவு முடிந்த வரை இதை அதிகமாக பகிருங்கள்
@sabanayagamvivekananthan8785
@sabanayagamvivekananthan8785 3 жыл бұрын
அருமை தோழர், உங்கள் கடின உழைப்பு வீண் போகவில்லை. உங்கள் பேச்சின் மணிமகுடம் இன்று. நன்றி.
@utirupathy
@utirupathy 3 жыл бұрын
இன்றைய இளைஞர்கள், தந்தை பெரியாரை பற்றி எளிதில் புரிந்து கொள்ளும் படி மிக சிறப்பாக விளக்கிய உங்களுக்கு நன்றி, தந்தை பெரியாரை பற்றிய தாங்களின் அடுத்த காணொளியயை எதிர் நோக்கி காத்திருப்பவர்களில் நானும் ஒருவன்.🙏🤝
@PM-pr4gw
@PM-pr4gw 3 жыл бұрын
I learned so much about thalivar Periyar. First time I heard his voice :)
@a.8903
@a.8903 3 жыл бұрын
உண்மையில் பெரியார். பெரியார்தான். அவரைப் பற்றி புரிந்துகொள்ளாதவர்கள்தான் அவரை குற்றம் கூறுவார்கள்.
@josephraj902
@josephraj902 3 жыл бұрын
அருமையான முயற்சி. தம்பிக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்
@user-bs9ib5le2u
@user-bs9ib5le2u 3 жыл бұрын
பெரியாரை பற்றி வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி சகோதரா...🙏 சனாதனமும்' தீண்டாமையும் மனித ஏற்றதாழ்வும் ,இனவெறியும் உள்ளவரை பெரியாரிய சித்தாந்தத்தை எவனாலும் அழித்து ஒழித்துவிட முடியாது.. எந்த கொம்பனாலும் பாவலேறு பெருஞ்சித்தனார் சொன்னதை போல.. உள்ளவரை பெரியார்
@DHANAPALLcbe5
@DHANAPALLcbe5 6 ай бұрын
மிக அருமை. என் வயது 68. நான் 10ம் வகுப்பு படிக்கும்போது என் நன்பன் உண்மை நாளிதழை புத்தக அட்டையாக போட்டிருப்பார் அதை படித்து பெரியாரால் ஈர்ககப்பட்டு இந்நாள் வரை அதே கொள்கையோடு வாழ்கிறேன்.
@sugavanamm1574
@sugavanamm1574 3 жыл бұрын
கண்ணாடி தம்பி தாமதமாக முதல் எபிசோட் வெளியிட்டுவிட்டாய் வாழ்த்துகள் 👌👌👌சீக்கிரம் இரண்டாவது எபிசோட் எதிர் பார்க்கின்றேன்❤❤
@kishoreravichandran6866
@kishoreravichandran6866 Жыл бұрын
கண்ணாடி தம்பிக்கு பெயர் ரகுமான்.
@nagarajkct2954
@nagarajkct2954 3 жыл бұрын
பெரியாரை பற்றி பேசுவதை கேட்பது மகிழ்ச்சி என்றால் அவர் குறலையும் கேட்டது இரட்டிப்பு மகிழ்ச்சி
@asramtex
@asramtex 3 жыл бұрын
இந்த காணேழிக்கு பதில் சொல் kzbin.info/www/bejne/bKu7hp1tZd-VaNE
@ram_sitaram2300
@ram_sitaram2300 3 жыл бұрын
Amen
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 3 жыл бұрын
மகிழ்ச்சி தோழர் ! தங்களுக்குத் தெரிந்த அனைத்து சமூக ஊடகங்களிலும் இந்தக் காணொளியைப் பகிருங்கள். தமிழ்ச் சமூகம் சீர்திருத்த உணர்வை மீட்டெடுக்கட்டும்! 🙏💪🔵⚫🔴
@aakashdracula9395
@aakashdracula9395 3 жыл бұрын
மகிழ்ச்சி
@selvamp8281
@selvamp8281 3 жыл бұрын
😍😍😍🙈🙈🙈🥃
@indragopi6976
@indragopi6976 25 күн бұрын
அருமை தம்பி.....எவ்வளவு தெளிவான சான்றுகள்.......நன்றி🙏🙏🙏🙏உங்கள முழக்கம் தொடரட்டும்......இளைய தலைமுறையினர் அனைவருக்கும் தெரியவேண்டும்.... உண்மையான மனித நேய மிக்க தலைவர் பெரியார்... ... வாழ்க பெரியார்🎉🎉🎉🎉✌✌✌✌
@k4siva688
@k4siva688 3 жыл бұрын
Na ippo dha konja konjama Periyar pathi therinjukura idhella keakum bodhu goosebumps ah iruku bro
@halloweenpumpkin3515
@halloweenpumpkin3515 3 жыл бұрын
இதுவரை நான் பார்த்த, பெரியாரை பற்றிய காணொளிகளிலிலெயே, இதுதான் சிறந்த காணொளி நண்பா. வாழ்க பெரியார் புகழ்.
@leemltdhoni8581
@leemltdhoni8581 3 жыл бұрын
எனக்கு வயது 18 என் முப்பாட்டனாருக்கு பிறகு என்‌ தாத்தா அவருக்கு பிறகு என்‌ அப்பா என்று தலைமுறையாக நாங்கள் ‌பெரியாரியவாதிகள் 🔥 எனக்கு‌ ஆரம்பத்தில் இதில் பெரிதும் ஈடுபாடு இல்லை ஆனால் என் தாத்தா கூறிய பல நிகழ்வுகள் மற்றும் கொள்கைகள் என்னை ஈர்த்தது இப்போது அதை பற்றி நிறைய படித்துக்கொண்டு இருக்கிறேன்👍🏻
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 3 жыл бұрын
மகிழ்ச்சி தோழர் ! தங்களுக்குத் தெரிந்த அனைத்து சமூக ஊடகங்களிலும் இந்தக் காணொளியைப் பகிருங்கள். தமிழ்ச் சமூகம் சீர்திருத்த உணர்வை மீட்டெடுக்கட்டும்! 🙏💪🔵⚫🔴
@leemltdhoni8581
@leemltdhoni8581 3 жыл бұрын
@@user-so7ke9ex5g பகிர்ந்து விட்டேன் தோழர் என்னுடைய KZbin பக்கத்திலும் என்னால் முடிந்த வரை பெரியார் அம்பேத்கரிய கருத்துக்களை கூறியுள்ளேன் இன்னும் பறப்புவேன்🔥💯⚫🔵🔴
@arun....9634
@arun....9634 3 жыл бұрын
Same bro nangalum 4 generation periyarist
@leemltdhoni8581
@leemltdhoni8581 3 жыл бұрын
@@arun....9634 super Bro❤️
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
நன்பரே இவர் பல பொய்களையும், பல வரலாறு நிகழ்வுகளை மறைத்தும், குருகிறார், நம்பாதீர்கள்
@viva2708
@viva2708 3 жыл бұрын
Your Best Video Ever Brother..🔥🔥🔥 Periyar's Ideology Should Be Spread Across The World❤ வாழ்க பெரியாரியம்🔥💪❤
@sudarvendhanmanickam2939
@sudarvendhanmanickam2939 3 жыл бұрын
The amount of efforts you've put and the works you've done for the making of this video is tremendous. Thanks and love to you, brother. ❤️
@arivuselvan2260
@arivuselvan2260 3 жыл бұрын
தந்தை பெரியார் பற்றிய நிகழ்காலத் தேவைக்கான ஆவண காணொளி... பெருமுயற்சி மேற்கொண்டு இக்காணொளியை உருவாக்கியிருக்கும் அனைவருக்கும் கோடானுகோடி நன்றி...
@nivas6395
@nivas6395 3 жыл бұрын
அவர் நினைத்திருந்தால் எளிதாக முதல்வர் ஆகிருகலாம், ஆனால் அதைவிட கொள்கை அரசியல் தான் மாற்றத்தை கொண்டு வருவதற்கான சிறந்த வழி என்று அவர் நம்பினார்.
@tamilvino1763
@tamilvino1763 2 жыл бұрын
😂😂😂😂
@Rocker-dc6vv
@Rocker-dc6vv Жыл бұрын
@@tamilvino1763 moodra sangi
@r.murthimurthi4088
@r.murthimurthi4088 11 ай бұрын
தம்பி அவருக்கு யாரும் ஓட்டு போட மாட்டாங்கன்னு அரசியல் பக்கமே வரல, அண்ணா வ தோற்கடிக்கனுன்னு காமராஜர் கு ஆதரவு குடுத்தாரு கடைசில ஈ வெ ரா குடுத்த ஆதரவாள காமராஜர் தோத்தது தான் மிச்சம்
@dhanasekaran9064
@dhanasekaran9064 3 ай бұрын
😅😅😅😅
@Mtamil-wq5xt
@Mtamil-wq5xt 3 жыл бұрын
உங்களுக்கு மிகப்பெரிய நன்றி இத்தனை விஷயங்களை யாரும் விளக்கவில்லை... எனக்கு ஒரு பேராசை... பெரியாரின் வாழ்க்கை, அவரின் அத்தனை கருத்துக்களையும் நம் மாணவர் சமுதாயம் அறியும்படி 6th to college வரை அவர்களுக்கு உலக அறிவு வளரும் பருவத்தில் விதைத்தால் நம் எதிர்கால சமுதாயம் மாறும். சாதி,தீண்டாமை ஒழியும்....
@gouthamranganathan6497
@gouthamranganathan6497 3 жыл бұрын
100 books padicha santhosham ennaku💐 periyar pathi kekum pothe KGF bgm keta mari summa semmmmaiya iruku. Vazhaga periyar, Vazhaga Ambedkar,💐💐💐
@abdnewton2601
@abdnewton2601 3 жыл бұрын
சகோதரரே கேட்க கேட்க அருமையா இருக்கு இவ்வளவு நன்மைகள் செய்தும் பகுத்தறிவு பகலவன் கு இவ்வளவு கெட்ட பெயர் மாமனிதன் ஆக போற்ற வேண்டிய மனிதனை அவல நிலையில் பேசும்பொழுது வருத்தம் அளிக்கிறது பெரியார் அவர்கள் புகழ் ஓங்குக என்றென்றும் பெரியாரின் பெயரன் என்பதை நான் பெருமிதம் கொள்கிறேன்
@Pugazenthir
@Pugazenthir 3 жыл бұрын
கிழவன் சும்மா செய்யல... கதற கதற செஞ்சு விட்டு இருக்கான்.. அதனால் தான் இன்னைக்கு வரைக்கும் *பெரியார்* அப்படினு பெயர் கேட்டாலே சங்கிகளுக்கு வியர்த்து ஊத்துது 🔥😂. கிழவன் 🔥🖤
@Above60sOnly
@Above60sOnly Жыл бұрын
பெரியார் பற்றிய சந்தேகங்கள், வதந்திகளை பற்றிய விளக்கம் அருமை. பாராட்டுக்கள். பெரியார் மீது வைக்கப்பட பல குற்றச்சாட்டுக்களுக்கு முழுமையான பதில் தெரியாமல் இருந்தது. அத்தனைக்கும் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டது சிறப்பு. நன்றி.
@nivethasukumar384
@nivethasukumar384 2 жыл бұрын
Great video with facts on periyar. These days its hard to find videos like this which put forth facts rather than spreading rumours or false information to get viewers and likes. Thank you. Keep up your great work.
@bharathmunirajan6437
@bharathmunirajan6437 3 жыл бұрын
worth for the wait. best video about our favourite thatha.
@dhamusuresh9670
@dhamusuresh9670 3 жыл бұрын
வணக்கம் நண்பரே பெரியாரை பற்றி இவ்வளவு தெளிவாக, சிறப்பான ஒரு காணொளியாக வெளியிட்டதற்கு மிக்க நன்றி....... எனக்கு இப்பொழுது 44 வயதாகிறது.... நான் சுமாராக 16 அல்லது 17 வயதின்போதே பெரியாரின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக பெரியாரை பின்பற்றி வருகிறேன்...... பிறப்பால் நான் ஒரு இந்து என்று என்னுடைய பள்ளி சான்றிதழில் உள்ளதே தவிர, பெரியாரை பின்பற்றிவரும் நாள்முதல் நான் இந்து மதத்தை 'கழுவி ஊற்றிக்கொண்டே' வருகிறேன். நான் தெளிவடைந்த நாள் முதல் கடவுளை கும்பிட்டதாக நினைவில்லை.... என் திருமணமும் சுயமரியாதை திருமணமாக ' வாழ்க்கை இணைநல ஒப்பந்தமாக' நடத்தினேன். என் மனைவி மற்றும் பிள்ளைகளைகளுக்கும் இதுவரைநாள் வரை முற்போக்கு சிந்தனைகளை வளர்த்து வருகிறேன். நானும் என் குடும்பமும் பெரியாரிஸ்ட் என்பதில் மிகவும் பெருமையாக கருதுகிறோம்...... மிக்க நன்றி நண்பரே..... அடுத்த காணொளியை விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்.....
@stevesan1539
@stevesan1539 2 жыл бұрын
I fail words to express my thanks to you brother, for this wonderful video for which you should have made a lot of research, extracted materials from past history and have presented to us like a piece of cake. I thank you once again for this video because we can fight those Periyar abusers with this single video itself. Best wishes for your future endeavours. May God bless u..
@krithusha77
@krithusha77 3 жыл бұрын
🇨🇦நான் ஒரு ஈழத்தமிழன். பெரியாரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இந்த அளவு தெளிவாக கேள்விப்பட்டதில்லை அருமையான பதிவு வாழ்த்துக்கள்🙏
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரா ! தங்களுக்குத் தெரிந்தோருக்கும் அனைத்து சமூக ஊடகங்களிலும் இந்தக் காணொளியைப் பகிருங்கள். உலகளாவிய தமிழ்ச் சமூகம் ஒன்றிணைந்து புதுமைகள் புரியட்டும் ! மனிதம் செழிக்கட்டும் !
@logarubanloga
@logarubanloga Жыл бұрын
❤❤❤❤❤
@KSKGOAT
@KSKGOAT 11 ай бұрын
😂😂😂😂😂😂😂 கண்டி நாயக்கர் வகையறாவா..😂
@prabukaran3133
@prabukaran3133 12 күн бұрын
ப்ரோ இவன் சொன்னது அனைத்துமே பொய் இது எல்லாத்துக்கும் நேர் எதிர்மாறாக தான் இருந்தாரு பெரியார். பெரியார் என்ற பெயருக்கு தகுதி இல்லாத ஒரு ஆள் ஈ வே ராமசாமி
@subucr7754
@subucr7754 3 жыл бұрын
I started from..."crinjodhayan" now it's here..... awesome bro keep Rocking 🔥🔥
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
நன்பரே இவர் பல பொய்களையும், பல வரலாறு நிகழ்வுகளை மறைத்தும், குருகிறார், நம்பாதீர்கள், ஒவ்வொன்றாக கூறுகிறான் 1. பெரியார் தெலுங்கர்னு சொல்றார்,ஒருமுறை மறைமலை அடிகள் உடன் விவாதத்தின் போது நீங்கள் தெலுங்கர் என்பதால் உங்களுக்கு அவர்கள் மேல் கரிசனம் என்று சொல்லும்போது பதில் ஏதும் சொல்லாதவர், சில மாதம் கழித்து தான் கன்னடர்னு அறிக்கை விட்டார், இதற்கு காரணம் அப்போது நீதி கட்சி பெருமளவில் தெலுங்கர் கட்டுப்பாட்டில் இருந்தது, எனவே அதை எதிர்த்தனர் தமிழர்கள், 2.கீழ் வெண்ணமணி கொலைப்பற்றி சொல்லும்போது ஏ வே ரா மருத்துவ மனையில் இருந்தார்னு சொல்றார், ஆனால் மருத்துவ மனையில் இருந்து அவர் இரண்டு அறிக்கை விட்டார், அதில் "தொழிலாளர்கள் தங்கள் கிடைக்கும் கூலி யில் ஏப்டி வாழ வேண்டும்ன்னு கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்ல வில்லை, இந்த படுகொலைக்கிக்கு கம்யூனிஸ்ட்டுகிக்ள் தான் காரணம்" என்று கூறியவர், அவரது அறிக்கையில் கொலை செய்த கோபல நாயுடு பற்றி ஒரு வரி கூட இருக்காது, அப்போது அந்த மக்களுக்காக மிக பெரும் தியாகம் செய்தவர்கள் கம்யூனிஸ்ட்கள், அவர்களை ஒழிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் யாரையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க ககூடாதுன்னு பேசியவர் e வே ரா, 3. வைக்கம் போராட்டம் பற்றி கூறும்போது அதை அரும்பாடு பட்டு அதற்காக முதலில் காந்தியிடம் பேசி மிக பெரிய போராட்டத்தை முன்னேடுத்தவர் tk மாதவன், அவருடன் பலர் பல மாதம் சொல்ல போனால் e வே ரா வை விட அதிக நாட்கள் சிறை சென்றவர்கள் பலர், இதில் கொடுமை எண்ணகவென்றால், அவர்களை மறைத்தது மட்டும் அல்லாமல் கி வீரமணி தனது வைக்கம் போராட்ட வரலாறு புத்தகத்தில் காந்தி அந்த போராட்டதை ஆதரிக்கவில்லை எதிர்த்தார்னு பச்சையா பொய் சொல்லி வகிச்ச்சுரப்பார், மேலும் "காந்தியின் சத்தியாக்கிரகம் போராட்டம் மக்களை காலிகளாக்குகிறது "என சொல்லிட்டு வைக்கம் போய் சத்தியாக்ரகம் நடத்தியவர் e வே ரா,!! வைக்கம் போராட்டம் பற்றி காந்தி இ வே ரா க்கு அழைப்பு விடுத்தபோது உடனே அவர் நான் அதில் கலந்து கொள்ளத்தான் வேண்டுமா என 2 முறை கேட்டுள்ளார் , இறுதியாக வைக்கம் நுழைவு போராட்டம் காந்தி அவர்களால் அங்கு சென்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, காந்தியின் அந்த இறுதி போராட்டத்திலும் பங்குகொல்லாதவர் e வே ரா, e வே ரா அதில் போராடினார் மாற்று கருத்தில்லை, சிறை சென்றார் மாற்று கருத்தில்லை, ஆனால் உண்மையில் அதற்கான தியாகம் செய்தது tk மாதவன் முதல் அவரது குருநாதர் வரை பலர் உள்ளனர், e வே ரா அந்த போராட்டத்தை ஆரம்பிக்கவும் இல்லை முடிக்கவ்வும் இல்லை 4. தமிழில் பழைய புராண மூட நம்பிக்கை ஒழிக்க தமிழை படிக்காதீர்கள்னு சொன்னவர், மொழி போரில் ஒரு இனத்தின் அடி நாத மான மொழியை அழிக்க "நான் மொழி போரில் ஹிந்தியை எதிர்ப்பது தமிழ் வாழ வேண்டும் என்பதகிர்க்ககிக அல்ல, ஆங்கிலம் நாம் படிக்கக்வேண்டும்னு சொல்லி தமிழை அழிக்க முயன்றவர், சரி ஹிந்தி யைத்தான் எதிர்த்தார்னு பார்த்த 1919 காந்தியின் ஹிந்தி பிரச்சர் சபாவில் தன்னை இணைத்து கொண்டு ஈரோடு இல் ஹிந்தி school ஒன்றை திறந்து வக்கித்தவர் இவர், ஆரம்பத்தில் திருக்குறள் மல நாற்றம் அடிக்கும் நூல், தோல்க்காப்பியர் ஒரு பாராபன அடிவருடினு சொன்னாவ ர் திடீர்னு ஒருமுறை இந்த நூல்களை ஏற்று கொண்டார். ,5, சாதியை ஒழிக்க பாடுபட்டவர்னு சொல்றார், ஆனால் நாயுடு கள் தங்கள் உரிமைக்காகக் மாநாடு நடத்துங்கள், சாதி உணர்வு வேண்டும்ன்னு பேசிறுக்கார்!!! 6. மணியம்மை பற்றி பேசியவர் அதற்கு முன் தனது முதல் மனைவியை தனது ***** தொழிலுக்கு தனக்கு உதவியாக இருத்தார்னு என்பதை "தமிழர் தலைவர் பெரியார் இ வே ரா வரலாறு என்ற 1939 ஆண்டு பெரியார் அவர்களால் மேற்பார்வை இட்டு பெரியார் அவர்களாலேயே திருத்தம் செய்ய பட்டு வெளியிடபட்ட புத்தகத்தில் உள்ளது!!தான் சென்று கடற்கரையில் பலருடன் கூத்தடிக்க தனது மனைவியை வேலைக்காரி மாதிரி படுத்தியவர் ,,,,,, இதையெல்லாம் வசதியா மறைத்து விட்டார்,, தனது 25ஆம் வயதில் க்கடவுளை தேடிபோனார்னு சொல்கிறார், அது உண்மை இல்லை, அவரது சொந்த ஊரில் அவரது அப்பா வெங்கட்ட நயக்கர் மற்றும் அம்மா சின்னதாயம்மாள் நடத்தும் மளிகை கடை தன் பெயரில் எழுது தர சொல்லி கோபித்து கொண்டு எள்ளுர் போனார்,மீண்டும் தனது தந்தை அழைப்பின் பெயரில் தங்கையின் கணவர் மூலம் விஷயம் தெரிந்து திரும்பி வந்து கடை அவரது பெயரில் எழுதி வைக்க பட்டது, கோபத்தில் நான் சன்னியாசி ஆக போறேன்னு சொன்னதை திரித்துவிட்டனர்,
@selvasella70
@selvasella70 3 жыл бұрын
Very important video for Future generations...👏👏👏
@dhanushr2993
@dhanushr2993 5 ай бұрын
பெரியார் : உன்னை என் பக்கம் கொண்டுவருவது என் நோக்கம் அல்ல உன்னை சிந்திக்க வைப்பதே என் நோக்கம்❤
@SunilKumarSunilKumar-hk4fs
@SunilKumarSunilKumar-hk4fs 2 жыл бұрын
அருமையானப் பதிவு ! இதை மேலும் கொண்டு செல்ல வேண்டும் . பார்ப்பனர்கள் இன்னும் தூங்குவது போலவே நடிக்கிறார்கள் . நாளை வரப்போகும் ஆபத்தை இன்னும் உணராமலே ... பெரியார் என்றும் வாழ்க !
@venkatca92
@venkatca92 3 жыл бұрын
Best of second show so far.... We watched as family in TV... 53 mins we didn't get bored at any point of time... My mom said 'ipo tan Periyar pathi teriyuthu' that is the success of this video...
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 3 жыл бұрын
நானும் குடும்பத்தோடு பார்த்தேன். அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்பப்படவேண்டிய காணொளி 👍👍
@saravananpradhap8711
@saravananpradhap8711 3 жыл бұрын
You deserve all the respect brother!!! Dk,DMK,and ADMK should start doing this!! We will do as much as we can to get his ideas to nook and corner!!! Great efforts!! Expecting a more videos of this kind!! I never felt a 50 mins video so exciting before!! Please consider including English subtitles!! Heartfelt gratitude!!!
@suryaprabha277
@suryaprabha277 10 ай бұрын
கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வருகிறது❤❤❤❤❤
@vincentgoodandusefulinterv9084
@vincentgoodandusefulinterv9084 5 ай бұрын
தம்பி உங்களை பாராட்டுகிறேன். உங்களை பார்க்கும்போது எனது பேரன் போல தோன்றுகிறீர்கள். நானும் ஒரு ஆசிரியராக இருந்து இந்த கருத்துக்களை சூழலுக்கு ஏற்றற்போல் விதய்துள்ளேன். இருந்தாலும் உங்களது வீடியோ எனக்கு நல்ல நிறைவை தருகிறது. வாழ்த்துக்கள்.
@user-ti2hn3gc3j
@user-ti2hn3gc3j 5 ай бұрын
இப்ப பாப்பான் கையில் ஒண்ணுமில்ல தெலுங்கு நாயக்கர் கையில் தான் தமிழ் நாடு தமிழ் மொழி காட்டு மிரண்டு மொழி
@m.jayakumar9872
@m.jayakumar9872 3 жыл бұрын
பெரியார் பற்றிய தகவல்களை மிக அருமையாக தொகுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள், 60 watsapp group க்கு உங்களுடைய லிங்க் அனுப்பி உள்ளேன், நன்றாக உள்ளது அனைத்து தகவல்களும்..
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 3 жыл бұрын
மகிழ்ச்சி தோழர் ! இன்னும் தங்களுக்குத் தெரிந்த அனைத்து சமூக ஊடகங்களிலும் இந்தக் காணொளியைப் பகிருங்கள். தமிழ்ச் சமூகம் சீர்திருத்த உணர்வை மீட்டெடுக்கட்டும்! 🙏💪🔵⚫🔴
@m.jayakumar9872
@m.jayakumar9872 3 жыл бұрын
@@user-so7ke9ex5g நன்றி தோழர்
@rajahthaasan5118
@rajahthaasan5118 3 жыл бұрын
பெரியார் புகழ் ஓங்குக💪💪
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
நன்பரே இவர் பல பொய்களையும், பல வரலாறு நிகழ்வுகளை மறைத்தும், குருகிறார், நம்பாதீர்கள், ஒவ்வொன்றாக கூறுகிறான் 1. பெரியார் தெலுங்கர்னு சொல்றார்,ஒருமுறை மறைமலை அடிகள் உடன் விவாதத்தின் போது நீங்கள் தெலுங்கர் என்பதால் உங்களுக்கு அவர்கள் மேல் கரிசனம் என்று சொல்லும்போது பதில் ஏதும் சொல்லாதவர், சில மாதம் கழித்து தான் கன்னடர்னு அறிக்கை விட்டார், இதற்கு காரணம் அப்போது நீதி கட்சி பெருமளவில் தெலுங்கர் கட்டுப்பாட்டில் இருந்தது, எனவே அதை எதிர்த்தனர் தமிழர்கள், 2.கீழ் வெண்ணமணி கொலைப்பற்றி சொல்லும்போது ஏ வே ரா மருத்துவ மனையில் இருந்தார்னு சொல்றார், ஆனால் மருத்துவ மனையில் இருந்து அவர் இரண்டு அறிக்கை விட்டார், அதில் "தொழிலாளர்கள் தங்கள் கிடைக்கும் கூலி யில் ஏப்டி வாழ வேண்டும்ன்னு கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்ல வில்லை, இந்த படுகொலைக்கிக்கு கம்யூனிஸ்ட்டுகிக்ள் தான் காரணம்" என்று கூறியவர், அவரது அறிக்கையில் கொலை செய்த கோபல நாயுடு பற்றி ஒரு வரி கூட இருக்காது, அப்போது அந்த மக்களுக்காக மிக பெரும் தியாகம் செய்தவர்கள் கம்யூனிஸ்ட்கள், அவர்களை ஒழிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் யாரையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க ககூடாதுன்னு பேசியவர் e வே ரா, 3. வைக்கம் போராட்டம் பற்றி கூறும்போது அதை அரும்பாடு பட்டு அதற்காக முதலில் காந்தியிடம் பேசி மிக பெரிய போராட்டத்தை முன்னேடுத்தவர் tk மாதவன், அவருடன் பலர் பல மாதம் சொல்ல போனால் e வே ரா வை விட அதிக நாட்கள் சிறை சென்றவர்கள் பலர், இதில் கொடுமை எண்ணகவென்றால், அவர்களை மறைத்தது மட்டும் அல்லாமல் கி வீரமணி தனது வைக்கம் போராட்ட வரலாறு புத்தகத்தில் காந்தி அந்த போராட்டதை ஆதரிக்கவில்லை எதிர்த்தார்னு பச்சையா பொய் சொல்லி வகிச்ச்சுரப்பார், மேலும் "காந்தியின் சத்தியாக்கிரகம் போராட்டம் மக்களை காலிகளாக்குகிறது "என சொல்லிட்டு வைக்கம் போய் சத்தியாக்ரகம் நடத்தியவர் e வே ரா,!! வைக்கம் போராட்டம் பற்றி காந்தி இ வே ரா க்கு அழைப்பு விடுத்தபோது உடனே அவர் நான் அதில் கலந்து கொள்ளத்தான் வேண்டுமா என 2 முறை கேட்டுள்ளார் , இறுதியாக வைக்கம் நுழைவு போராட்டம் காந்தி அவர்களால் அங்கு சென்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, காந்தியின் அந்த இறுதி போராட்டத்திலும் பங்குகொல்லாதவர் e வே ரா, e வே ரா அதில் போராடினார் மாற்று கருத்தில்லை, சிறை சென்றார் மாற்று கருத்தில்லை, ஆனால் உண்மையில் அதற்கான தியாகம் செய்தது tk மாதவன் முதல் அவரது குருநாதர் வரை பலர் உள்ளனர், e வே ரா அந்த போராட்டத்தை ஆரம்பிக்கவும் இல்லை முடிக்கவ்வும் இல்லை 4. தமிழில் பழைய புராண மூட நம்பிக்கை ஒழிக்க தமிழை படிக்காதீர்கள்னு சொன்னவர், மொழி போரில் ஒரு இனத்தின் அடி நாத மான மொழியை அழிக்க "நான் மொழி போரில் ஹிந்தியை எதிர்ப்பது தமிழ் வாழ வேண்டும் என்பதகிர்க்ககிக அல்ல, ஆங்கிலம் நாம் படிக்கக்வேண்டும்னு சொல்லி தமிழை அழிக்க முயன்றவர், சரி ஹிந்தி யைத்தான் எதிர்த்தார்னு பார்த்த 1919 காந்தியின் ஹிந்தி பிரச்சர் சபாவில் தன்னை இணைத்து கொண்டு ஈரோடு இல் ஹிந்தி school ஒன்றை திறந்து வக்கித்தவர் இவர், ஆரம்பத்தில் திருக்குறள் மல நாற்றம் அடிக்கும் நூல், தோல்க்காப்பியர் ஒரு பாராபன அடிவருடினு சொன்னாவ ர் திடீர்னு ஒருமுறை இந்த நூல்களை ஏற்று கொண்டார். ,5, சாதியை ஒழிக்க பாடுபட்டவர்னு சொல்றார், ஆனால் நாயுடு கள் தங்கள் உரிமைக்காகக் மாநாடு நடத்துங்கள், சாதி உணர்வு வேண்டும்ன்னு பேசிறுக்கார்!!! 6. மணியம்மை பற்றி பேசியவர் அதற்கு முன் தனது முதல் மனைவியை தனது ***** தொழிலுக்கு தனக்கு உதவியாக இருத்தார்னு என்பதை "தமிழர் தலைவர் பெரியார் இ வே ரா வரலாறு என்ற 1939 ஆண்டு பெரியார் அவர்களால் மேற்பார்வை இட்டு பெரியார் அவர்களாலேயே திருத்தம் செய்ய பட்டு வெளியிடபட்ட புத்தகத்தில் உள்ளது!!தான் சென்று கடற்கரையில் பலருடன் கூத்தடிக்க தனது மனைவியை வேலைக்காரி மாதிரி படுத்தியவர் ,,,,,, இதையெல்லாம் வசதியா மறைத்து விட்டார்,, தனது 25ஆம் வயதில் க்கடவுளை தேடிபோனார்னு சொல்கிறார், அது உண்மை இல்லை, அவரது சொந்த ஊரில் அவரது அப்பா வெங்கட்ட நயக்கர் மற்றும் அம்மா சின்னதாயம்மாள் நடத்தும் மளிகை கடை தன் பெயரில் எழுது தர சொல்லி கோபித்து கொண்டு எள்ளுர் போனார்,மீண்டும் தனது தந்தை அழைப்பின் பெயரில் தங்கையின் கணவர் மூலம் விஷயம் தெரிந்து திரும்பி வந்து கடை அவரது பெயரில் எழுதி வைக்க பட்டது, கோபத்தில் நான் சன்னியாசி ஆக போறேன்னு சொன்னதை திரித்துவிட்டனர்,
@srinivasp8746
@srinivasp8746 3 жыл бұрын
Periyar struggled. We accept. But what he struggled for?. Not for the freedom of Tamils. But only for the Power to rule the Tamils. He wanted Tamilans to be the servants of his caste people. So True Tamils neither care if anyone speaks wrong of Mr.Periyar nor they want to speak wrong about him.
@vikranths22
@vikranths22 3 жыл бұрын
🖤🖤 53 நிமிடம் போனதே தெரியல, huge respect for your hard work 🖤🖤
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 3 жыл бұрын
மகிழ்ச்சி தோழர் ! தங்களுக்குத் தெரிந்த அனைத்து சமூக ஊடகங்களிலும் இந்தக் காணொளியைப் பகிருங்கள். தமிழ்ச் சமூகம் சீர்திருத்த உணர்வை மீட்டெடுக்கட்டும்! 🙏💪🔵⚫🔴
@selvamp8281
@selvamp8281 3 жыл бұрын
💓😇
@commonman6523
@commonman6523 3 жыл бұрын
இப்போ நாம இவ்வளவு நாம பேசறது பெரிய விசயம் இல்லண்ணே!... ஆனா, அந்த மனுசன் அத்தனை வருசத்துக்கு முன்னாடியே எப்படி இப்படி யோசிச்சார்னு நினைச்சா !..... நீ கிரேட் தாத்தா.... ❤
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 3 жыл бұрын
அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்பப்படவேண்டிய காணொளி
@07stevenson
@07stevenson 3 жыл бұрын
Details are amazing ❤️bro...keep rocking ❤️❤️❤️👍 waiting for part 2🙏
@visu66
@visu66 3 жыл бұрын
Thozhare.. Periyarists ku kooda theriyadha pala facts sollirukeenga.. Unga hard work and nalla manasukku peruvetri petru vazhara vaazhthugal.. Your videos should reach more people especially youth 🙏🙏
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 3 жыл бұрын
சரியாகச் சொன்னீர்கள் தோழர்! குறைந்தது 1 கோடி பேருக்குச் சென்றடைய வேண்டிய காணொளி இது எனக் கருதுகிறேன். தங்களுக்குத் தெரிந்த அனைத்து சமூக ஊடகங்களிலும் இதைப் பகிருங்கள். தமிழ்ச் சமூகம் சீர்திருத்த உணர்வை மீட்டெடுக்கட்டும். 💪🔵⚫🔴
@geminira4743
@geminira4743 3 жыл бұрын
பெரியார் வெங்காயம் எப்பவுமே மாஸ் 💥
@sinthanaiselvan5457
@sinthanaiselvan5457 3 жыл бұрын
Ama bro
@s.mohamedasmeen7295
@s.mohamedasmeen7295 3 жыл бұрын
என் கல்லூரி பருவத்தில் பெரியாரிய கொள்கையால் ஈர்க்கப்பட்டேன்.
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 3 жыл бұрын
மகிழ்ச்சி தோழர் ! தங்களுக்குத் தெரிந்த அனைத்து சமூக ஊடகங்களிலும் இந்தக் காணொளியைப் பகிருங்கள். தமிழ்ச் சமூகம் சீர்திருத்த உணர்வை மீட்டெடுக்கட்டும்! 🙏💪🔵⚫🔴
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
நன்பரே இவர் பல பொய்களையும், பல வரலாறு நிகழ்வுகளை மறைத்தும், குருகிறார், நம்பாதீர்கள், ஒவ்வொன்றாக கூறுகிறான் 1. பெரியார் தெலுங்கர்னு சொல்றார்,ஒருமுறை மறைமலை அடிகள் உடன் விவாதத்தின் போது நீங்கள் தெலுங்கர் என்பதால் உங்களுக்கு அவர்கள் மேல் கரிசனம் என்று சொல்லும்போது பதில் ஏதும் சொல்லாதவர், சில மாதம் கழித்து தான் கன்னடர்னு அறிக்கை விட்டார், இதற்கு காரணம் அப்போது நீதி கட்சி பெருமளவில் தெலுங்கர் கட்டுப்பாட்டில் இருந்தது, எனவே அதை எதிர்த்தனர் தமிழர்கள், 2.கீழ் வெண்ணமணி கொலைப்பற்றி சொல்லும்போது ஏ வே ரா மருத்துவ மனையில் இருந்தார்னு சொல்றார், ஆனால் மருத்துவ மனையில் இருந்து அவர் இரண்டு அறிக்கை விட்டார், அதில் "தொழிலாளர்கள் தங்கள் கிடைக்கும் கூலி யில் ஏப்டி வாழ வேண்டும்ன்னு கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்ல வில்லை, இந்த படுகொலைக்கிக்கு கம்யூனிஸ்ட்டுகிக்ள் தான் காரணம்" என்று கூறியவர், அவரது அறிக்கையில் கொலை செய்த கோபல நாயுடு பற்றி ஒரு வரி கூட இருக்காது, அப்போது அந்த மக்களுக்காக மிக பெரும் தியாகம் செய்தவர்கள் கம்யூனிஸ்ட்கள், அவர்களை ஒழிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் யாரையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க ககூடாதுன்னு பேசியவர் e வே ரா, 3. வைக்கம் போராட்டம் பற்றி கூறும்போது அதை அரும்பாடு பட்டு அதற்காக முதலில் காந்தியிடம் பேசி மிக பெரிய போராட்டத்தை முன்னேடுத்தவர் tk மாதவன், அவருடன் பலர் பல மாதம் சொல்ல போனால் e வே ரா வை விட அதிக நாட்கள் சிறை சென்றவர்கள் பலர், இதில் கொடுமை எண்ணகவென்றால், அவர்களை மறைத்தது மட்டும் அல்லாமல் கி வீரமணி தனது வைக்கம் போராட்ட வரலாறு புத்தகத்தில் காந்தி அந்த போராட்டதை ஆதரிக்கவில்லை எதிர்த்தார்னு பச்சையா பொய் சொல்லி வகிச்ச்சுரப்பார், மேலும் "காந்தியின் சத்தியாக்கிரகம் போராட்டம் மக்களை காலிகளாக்குகிறது "என சொல்லிட்டு வைக்கம் போய் சத்தியாக்ரகம் நடத்தியவர் e வே ரா,!! வைக்கம் போராட்டம் பற்றி காந்தி இ வே ரா க்கு அழைப்பு விடுத்தபோது உடனே அவர் நான் அதில் கலந்து கொள்ளத்தான் வேண்டுமா என 2 முறை கேட்டுள்ளார் , இறுதியாக வைக்கம் நுழைவு போராட்டம் காந்தி அவர்களால் அங்கு சென்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, காந்தியின் அந்த இறுதி போராட்டத்திலும் பங்குகொல்லாதவர் e வே ரா, e வே ரா அதில் போராடினார் மாற்று கருத்தில்லை, சிறை சென்றார் மாற்று கருத்தில்லை, ஆனால் உண்மையில் அதற்கான தியாகம் செய்தது tk மாதவன் முதல் அவரது குருநாதர் வரை பலர் உள்ளனர், e வே ரா அந்த போராட்டத்தை ஆரம்பிக்கவும் இல்லை முடிக்கவ்வும் இல்லை 4. தமிழில் பழைய புராண மூட நம்பிக்கை ஒழிக்க தமிழை படிக்காதீர்கள்னு சொன்னவர், மொழி போரில் ஒரு இனத்தின் அடி நாத மான மொழியை அழிக்க "நான் மொழி போரில் ஹிந்தியை எதிர்ப்பது தமிழ் வாழ வேண்டும் என்பதகிர்க்ககிக அல்ல, ஆங்கிலம் நாம் படிக்கக்வேண்டும்னு சொல்லி தமிழை அழிக்க முயன்றவர், சரி ஹிந்தி யைத்தான் எதிர்த்தார்னு பார்த்த 1919 காந்தியின் ஹிந்தி பிரச்சர் சபாவில் தன்னை இணைத்து கொண்டு ஈரோடு இல் ஹிந்தி school ஒன்றை திறந்து வக்கித்தவர் இவர், ஆரம்பத்தில் திருக்குறள் மல நாற்றம் அடிக்கும் நூல், தோல்க்காப்பியர் ஒரு பாராபன அடிவருடினு சொன்னாவ ர் திடீர்னு ஒருமுறை இந்த நூல்களை ஏற்று கொண்டார். ,5, சாதியை ஒழிக்க பாடுபட்டவர்னு சொல்றார், ஆனால் நாயுடு கள் தங்கள் உரிமைக்காகக் மாநாடு நடத்துங்கள், சாதி உணர்வு வேண்டும்ன்னு பேசிறுக்கார்!!! 6. மணியம்மை பற்றி பேசியவர் அதற்கு முன் தனது முதல் மனைவியை தனது ***** தொழிலுக்கு தனக்கு உதவியாக இருத்தார்னு என்பதை "தமிழர் தலைவர் பெரியார் இ வே ரா வரலாறு என்ற 1939 ஆண்டு பெரியார் அவர்களால் மேற்பார்வை இட்டு பெரியார் அவர்களாலேயே திருத்தம் செய்ய பட்டு வெளியிடபட்ட புத்தகத்தில் உள்ளது!!தான் சென்று கடற்கரையில் பலருடன் கூத்தடிக்க தனது மனைவியை வேலைக்காரி மாதிரி படுத்தியவர் ,,,,,, இதையெல்லாம் வசதியா மறைத்து விட்டார்,, தனது 25ஆம் வயதில் க்கடவுளை தேடிபோனார்னு சொல்கிறார், அது உண்மை இல்லை, அவரது சொந்த ஊரில் அவரது அப்பா வெங்கட்ட நயக்கர் மற்றும் அம்மா சின்னதாயம்மாள் நடத்தும் மளிகை கடை தன் பெயரில் எழுது தர சொல்லி கோபித்து கொண்டு எள்ளுர் போனார்,மீண்டும் தனது தந்தை அழைப்பின் பெயரில் தங்கையின் கணவர் மூலம் விஷயம் தெரிந்து திரும்பி வந்து கடை அவரது பெயரில் எழுதி வைக்க பட்டது, கோபத்தில் நான் சன்னியாசி ஆக போறேன்னு சொன்னதை திரித்துவிட்டனர்,
@abithr.l3409
@abithr.l3409 Жыл бұрын
Bro, you destroyed my wrong mindset on periyar. Thanks bro 😍😍
@vaniRa23
@vaniRa23 Жыл бұрын
Bro, now your mind itself became wrng by believing this manipulated sht 😂.
@rajahthaasan5118
@rajahthaasan5118 3 жыл бұрын
20 வயதில் இருந்து நான் பெரியார் ரசிகன். நிறைய தெரிந்த விஷயங்கள் என்றாலும் சில தெரியாத விஷயங்களும் தெரிந்து கொண்டேன். 👌🏻
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 3 жыл бұрын
மகிழ்ச்சி நண்பா ! தங்களுக்குத் தெரிந்த அனைத்து சமூக ஊடகங்களிலும் இந்தக் காணொளியைப் பகிருங்கள். தமிழ்ச் சமூகம் சீர்திருத்த உணர்வை மீட்டெடுக்கட்டும்! 🙏💪🔵⚫🔴
@dhonidhan
@dhonidhan Жыл бұрын
நானுதான் பெரியார் ரசிகன்
@sundarmuthu9084
@sundarmuthu9084 3 жыл бұрын
Romba romba thanks brother..... It's too awesome to hear him than read.....
@sathiyarajpsraj2469
@sathiyarajpsraj2469 3 жыл бұрын
அந்த கிழவன் வாழ்ந்த காலத்தில் நான் பிறக்க வில்லையே என்ற வருத்தம் தான்
@meenakshisundaram5713
@meenakshisundaram5713 2 жыл бұрын
Periyarai neril parkamal avar pechai ketkamal.irunthu vitome entru intru varunthu giren. En vayathu 70.
@beawarehelp6029
@beawarehelp6029 Жыл бұрын
Avar uruvakiya samudhayathil pirandhu pen urimai galai satta reedhi aaga anubavithukondu sandhosamaga vaalum naan
@TamizhanTalkies
@TamizhanTalkies 3 жыл бұрын
One of the best video I have seen in 2021. Very informative and you articulated really well. Good Job. Keep doing these kind of videos.
@ARUNPEDIA
@ARUNPEDIA 3 жыл бұрын
Somebody please play this video to Mr. Pari Salan @ Dinesh Kumar
@vaishun8777
@vaishun8777 3 жыл бұрын
எனக்கு 24வயது ஆகிறது அண்ணா அரசியல் பற்றிய ஒரு தெளிவுகள் இல்லாமல் இருந்தேன் உங்களின் அரசில்சார்ந்த விடியோக்கள் பார்க்கும்போது உண்மையான தெளிவுகள் கிடைகின்றது மிக்க நன்றி அண்ணா #தாத்தன் பெரியார் தாத்தன் அம்பேத்காரின் பேரனாய் இருப்பதில் நான் மகிழ்ச்சியடைக்கிறேன்🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤💙💙💙💙💙💙💙💙
@babasahebambedkar9148
@babasahebambedkar9148 3 жыл бұрын
💚🔵🔴⚫️💚
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 3 жыл бұрын
மகிழ்ச்சி தோழர் ! தங்களுக்குத் தெரிந்த அனைத்து சமூக ஊடகங்களிலும் இந்தக் காணொளியைப் பகிருங்கள். தமிழ்ச் சமூகம் சீர்திருத்த உணர்வை மீட்டெடுக்கட்டும்! 🙏💪🔵⚫🔴
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
நன்பரே இவர் பல பொய்களையும், பல வரலாறு நிகழ்வுகளை மறைத்தும், குருகிறார், நம்பாதீர்கள், ஒவ்வொன்றாக கூறுகிறான் 1. பெரியார் தெலுங்கர்னு சொல்றார்,ஒருமுறை மறைமலை அடிகள் உடன் விவாதத்தின் போது நீங்கள் தெலுங்கர் என்பதால் உங்களுக்கு அவர்கள் மேல் கரிசனம் என்று சொல்லும்போது பதில் ஏதும் சொல்லாதவர், சில மாதம் கழித்து தான் கன்னடர்னு அறிக்கை விட்டார், இதற்கு காரணம் அப்போது நீதி கட்சி பெருமளவில் தெலுங்கர் கட்டுப்பாட்டில் இருந்தது, எனவே அதை எதிர்த்தனர் தமிழர்கள், 2.கீழ் வெண்ணமணி கொலைப்பற்றி சொல்லும்போது ஏ வே ரா மருத்துவ மனையில் இருந்தார்னு சொல்றார், ஆனால் மருத்துவ மனையில் இருந்து அவர் இரண்டு அறிக்கை விட்டார், அதில் "தொழிலாளர்கள் தங்கள் கிடைக்கும் கூலி யில் ஏப்டி வாழ வேண்டும்ன்னு கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்ல வில்லை, இந்த படுகொலைக்கிக்கு கம்யூனிஸ்ட்டுகிக்ள் தான் காரணம்" என்று கூறியவர், அவரது அறிக்கையில் கொலை செய்த கோபல நாயுடு பற்றி ஒரு வரி கூட இருக்காது, அப்போது அந்த மக்களுக்காக மிக பெரும் தியாகம் செய்தவர்கள் கம்யூனிஸ்ட்கள், அவர்களை ஒழிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் யாரையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க ககூடாதுன்னு பேசியவர் e வே ரா, 3. வைக்கம் போராட்டம் பற்றி கூறும்போது அதை அரும்பாடு பட்டு அதற்காக முதலில் காந்தியிடம் பேசி மிக பெரிய போராட்டத்தை முன்னேடுத்தவர் tk மாதவன், அவருடன் பலர் பல மாதம் சொல்ல போனால் e வே ரா வை விட அதிக நாட்கள் சிறை சென்றவர்கள் பலர், இதில் கொடுமை எண்ணகவென்றால், அவர்களை மறைத்தது மட்டும் அல்லாமல் கி வீரமணி தனது வைக்கம் போராட்ட வரலாறு புத்தகத்தில் காந்தி அந்த போராட்டதை ஆதரிக்கவில்லை எதிர்த்தார்னு பச்சையா பொய் சொல்லி வகிச்ச்சுரப்பார், மேலும் "காந்தியின் சத்தியாக்கிரகம் போராட்டம் மக்களை காலிகளாக்குகிறது "என சொல்லிட்டு வைக்கம் போய் சத்தியாக்ரகம் நடத்தியவர் e வே ரா,!! வைக்கம் போராட்டம் பற்றி காந்தி இ வே ரா க்கு அழைப்பு விடுத்தபோது உடனே அவர் நான் அதில் கலந்து கொள்ளத்தான் வேண்டுமா என 2 முறை கேட்டுள்ளார் , இறுதியாக வைக்கம் நுழைவு போராட்டம் காந்தி அவர்களால் அங்கு சென்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, காந்தியின் அந்த இறுதி போராட்டத்திலும் பங்குகொல்லாதவர் e வே ரா, e வே ரா அதில் போராடினார் மாற்று கருத்தில்லை, சிறை சென்றார் மாற்று கருத்தில்லை, ஆனால் உண்மையில் அதற்கான தியாகம் செய்தது tk மாதவன் முதல் அவரது குருநாதர் வரை பலர் உள்ளனர், e வே ரா அந்த போராட்டத்தை ஆரம்பிக்கவும் இல்லை முடிக்கவ்வும் இல்லை 4. தமிழில் பழைய புராண மூட நம்பிக்கை ஒழிக்க தமிழை படிக்காதீர்கள்னு சொன்னவர், மொழி போரில் ஒரு இனத்தின் அடி நாத மான மொழியை அழிக்க "நான் மொழி போரில் ஹிந்தியை எதிர்ப்பது தமிழ் வாழ வேண்டும் என்பதகிர்க்ககிக அல்ல, ஆங்கிலம் நாம் படிக்கக்வேண்டும்னு சொல்லி தமிழை அழிக்க முயன்றவர், சரி ஹிந்தி யைத்தான் எதிர்த்தார்னு பார்த்த 1919 காந்தியின் ஹிந்தி பிரச்சர் சபாவில் தன்னை இணைத்து கொண்டு ஈரோடு இல் ஹிந்தி school ஒன்றை திறந்து வக்கித்தவர் இவர், ஆரம்பத்தில் திருக்குறள் மல நாற்றம் அடிக்கும் நூல், தோல்க்காப்பியர் ஒரு பாராபன அடிவருடினு சொன்னாவ ர் திடீர்னு ஒருமுறை இந்த நூல்களை ஏற்று கொண்டார். ,5, சாதியை ஒழிக்க பாடுபட்டவர்னு சொல்றார், ஆனால் நாயுடு கள் தங்கள் உரிமைக்காகக் மாநாடு நடத்துங்கள், சாதி உணர்வு வேண்டும்ன்னு பேசிறுக்கார்!!! 6. மணியம்மை பற்றி பேசியவர் அதற்கு முன் தனது முதல் மனைவியை தனது ***** தொழிலுக்கு தனக்கு உதவியாக இருத்தார்னு என்பதை "தமிழர் தலைவர் பெரியார் இ வே ரா வரலாறு என்ற 1939 ஆண்டு பெரியார் அவர்களால் மேற்பார்வை இட்டு பெரியார் அவர்களாலேயே திருத்தம் செய்ய பட்டு வெளியிடபட்ட புத்தகத்தில் உள்ளது!!தான் சென்று கடற்கரையில் பலருடன் கூத்தடிக்க தனது மனைவியை வேலைக்காரி மாதிரி படுத்தியவர் ,,,,,, இதையெல்லாம் வசதியா மறைத்து விட்டார்,, தனது 25ஆம் வயதில் க்கடவுளை தேடிபோனார்னு சொல்கிறார், அது உண்மை இல்லை, அவரது சொந்த ஊரில் அவரது அப்பா வெங்கட்ட நயக்கர் மற்றும் அம்மா சின்னதாயம்மாள் நடத்தும் மளிகை கடை தன் பெயரில் எழுது தர சொல்லி கோபித்து கொண்டு எள்ளுர் போனார்,மீண்டும் தனது தந்தை அழைப்பின் பெயரில் தங்கையின் கணவர் மூலம் விஷயம் தெரிந்து திரும்பி வந்து கடை அவரது பெயரில் எழுதி வைக்க பட்டது, கோபத்தில் நான் சன்னியாசி ஆக போறேன்னு சொன்னதை திரித்துவிட்டனர்,
@Antii_Fascist
@Antii_Fascist 7 ай бұрын
பெரியாரை முழுமையாகப் படித்த ஒரு தமிழன் (கவனிக்க - தமிழன்) கண்டிப்பாக பெரியாரியவாதியாக இருக்க மாட்டான். தமிழராக இருந்தா ஈ.வெ.ராவ முழுசா படிங்க
@a.razalraj4376
@a.razalraj4376 3 жыл бұрын
இந்த வீடியோ பெரியாரை நேரடியாக படிக்காத அல்லது படிக்க நேரமில்லாத, விருப்பமில்லாத வீணா போன whatsapp generationக்கு பெரியாரை துல்லியமாக கொண்டு போய் சேர்க்கும் ஒரு முக்கிய ஆவணம்.அதிகமாக share பண்ணுங்க மக்களே. அப்புறம் bro...53 நிமிட வீடியோவுக்காக உங்களை புகழவெல்லாம் முடியாது....நீங்க இதை கடைமையா செய்யுற ஆளுன்னு தெரியும்(இதுவும் giving back to the society க்குள் அடங்கும்னு நம்புறேன்) வேணும்னா வாழ்த்தி நெகிழ்ச்சியுடன் ஒரு வணக்கத்தை சொல்லிக்கிறேன் #ஆமாம்டா...பெரியார்தான் டா எல்லாத்தையும் பண்ணாரு🔥
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 3 жыл бұрын
அனைத்து சமூக ஊடகங்களிலும் பரப்பப்படவேண்டிய காணொளி 👍👍
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
நன்பரே இவர் பல பொய்களையும், பல வரலாறு நிகழ்வுகளை மறைத்தும், குருகிறார், நம்பாதீர்கள், ஒவ்வொன்றாக கூறுகிறான் 1. பெரியார் தெலுங்கர்னு சொல்றார்,ஒருமுறை மறைமலை அடிகள் உடன் விவாதத்தின் போது நீங்கள் தெலுங்கர் என்பதால் உங்களுக்கு அவர்கள் மேல் கரிசனம் என்று சொல்லும்போது பதில் ஏதும் சொல்லாதவர், சில மாதம் கழித்து தான் கன்னடர்னு அறிக்கை விட்டார், இதற்கு காரணம் அப்போது நீதி கட்சி பெருமளவில் தெலுங்கர் கட்டுப்பாட்டில் இருந்தது, எனவே அதை எதிர்த்தனர் தமிழர்கள், 2.கீழ் வெண்ணமணி கொலைப்பற்றி சொல்லும்போது ஏ வே ரா மருத்துவ மனையில் இருந்தார்னு சொல்றார், ஆனால் மருத்துவ மனையில் இருந்து அவர் இரண்டு அறிக்கை விட்டார், அதில் "தொழிலாளர்கள் தங்கள் கிடைக்கும் கூலி யில் ஏப்டி வாழ வேண்டும்ன்னு கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்ல வில்லை, இந்த படுகொலைக்கிக்கு கம்யூனிஸ்ட்டுகிக்ள் தான் காரணம்" என்று கூறியவர், அவரது அறிக்கையில் கொலை செய்த கோபல நாயுடு பற்றி ஒரு வரி கூட இருக்காது, அப்போது அந்த மக்களுக்காக மிக பெரும் தியாகம் செய்தவர்கள் கம்யூனிஸ்ட்கள், அவர்களை ஒழிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் யாரையும் தமிழ்நாட்டில் அனுமதிக்க ககூடாதுன்னு பேசியவர் e வே ரா, 3. வைக்கம் போராட்டம் பற்றி கூறும்போது அதை அரும்பாடு பட்டு அதற்காக முதலில் காந்தியிடம் பேசி மிக பெரிய போராட்டத்தை முன்னேடுத்தவர் tk மாதவன், அவருடன் பலர் பல மாதம் சொல்ல போனால் e வே ரா வை விட அதிக நாட்கள் சிறை சென்றவர்கள் பலர், இதில் கொடுமை எண்ணகவென்றால், அவர்களை மறைத்தது மட்டும் அல்லாமல் கி வீரமணி தனது வைக்கம் போராட்ட வரலாறு புத்தகத்தில் காந்தி அந்த போராட்டதை ஆதரிக்கவில்லை எதிர்த்தார்னு பச்சையா பொய் சொல்லி வகிச்ச்சுரப்பார், மேலும் "காந்தியின் சத்தியாக்கிரகம் போராட்டம் மக்களை காலிகளாக்குகிறது "என சொன்னவர், வைக்கம் போய் சத்தியாக்ரகம் நடத்தினார்,!! வைக்கம் போராட்டம் பற்றி காந்தி இ வே ரா க்கு அழைப்பு விடுத்தபோது உடனே அவர் நான் அதில் கலந்து கொள்ளத்தான் வேண்டுமா என 2 முறை கேட்டுள்ளார் , இறுதியாக வைக்கம் நுழைவு போராட்டம் காந்தி அவர்களால் அங்கு சென்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, காந்தியின் அந்த இறுதி போராட்டத்திலும் பங்குகொல்லாதவர் e வே ரா, e வே ரா அதில் போராடினார் மாற்று கருத்தில்லை, சிறை சென்றார் மாற்று கருத்தில்லை, ஆனால் உண்மையில் அதற்கான தியாகம் செய்தது tk மாதவன் முதல் அவரது குருநாதர் வரை பலர் உள்ளனர், e வே ரா அந்த போராட்டத்தை ஆரம்பிக்கவும் இல்லை முடிக்கவ்வும் இல்லை 4. தமிழில் பழைய புராண மூட நம்பிக்கை ஒழிக்க தமிழை படிக்காதீர்கள்னு சொன்னவர், மொழி போரில் ஒரு இனத்தின் அடி நாத மான மொழியை அழிக்க "நான் மொழி போரில் ஹிந்தியை எதிர்ப்பது தமிழ் வாழ வேண்டும் என்பதகிர்க்ககிக அல்ல, ஆங்கிலம் நாம் படிக்கக்வேண்டும்னு சொல்லி தமிழை அழிக்க முயன்றவர், சரி ஹிந்தி யைத்தான் எதிர்த்தார்னு பார்த்த 1919 காந்தியின் ஹிந்தி பிரச்சர் சபாவில் தன்னை இணைத்து கொண்டு ஈரோடு இல் ஹிந்தி school ஒன்றை திறந்து வக்கித்தவர் இவர், ஆரம்பத்தில் திருக்குறள் மல நாற்றம் அடிக்கும் நூல், தோல்க்காப்பியர் ஒரு பாராபன அடிவருடினு சொன்னாவ ர் திடீர்னு ஒருமுறை இந்த நூல்களை ஏற்று கொண்டார். ,5, சாதியை ஒழிக்க பாடுபட்டவர்னு சொல்றார், ஆனால் நாயுடு கள் தங்கள் உரிமைக்காகக் மாநாடு நடத்துங்கள், சாதி உணர்வு வேண்டும்ன்னு பேசிறுக்கார்!!! 6. மணியம்மை பற்றி பேசியவர் அதற்கு முன் தனது முதல் மனைவியை தனது ***** தொழிலுக்கு தனக்கு உதவியாக இருத்தார்னு என்பதை "தமிழர் தலைவர் பெரியார் இ வே ரா வரலாறு என்ற 1939 ஆண்டு பெரியார் அவர்களால் மேற்பார்வை இட்டு பெரியார் அவர்களாலேயே திருத்தம் செய்ய பட்டு வெளியிடபட்ட புத்தகத்தில் உள்ளது!!தான் சென்று கடற்கரையில் பலருடன் கூத்தடிக்க தனது மனைவியை வேலைக்காரி மாதிரி படுத்தியவர் ,,,,,, இதையெல்லாம் வசதியா மறைத்து விட்டார்,, தனது 25ஆம் வயதில் க்கடவுளை தேடிபோனார்னு சொல்கிறார், அது உண்மை இல்லை, அவரது சொந்த ஊரில் அவரது அப்பா வெங்கட்ட நயக்கர் மற்றும் அம்மா சின்னதாயம்மாள் நடத்தும் மளிகை கடை தன் பெயரில் எழுது தர சொல்லி கோபித்து கொண்டு எள்ளுர் போனார்,மீண்டும் தனது தந்தை அழைப்பின் பெயரில் தங்கையின் கணவர் மூலம் விஷயம் தெரிந்து திரும்பி வந்து கடை அவரது பெயரில் எழுதி வைக்க பட்டது, கோபத்தில் நான் சன்னியாசி ஆக போறேன்னு சொன்னதை திரித்துவிட்டனர்,
@karpagakumark3196
@karpagakumark3196 3 жыл бұрын
நன்பரே இவர் பல பொய்களையும், பல வரலாறு நிகழ்வுகளை மறைத்தும், குருகிறார், ஒவ்வொன்றாக கூறுகிறான் 1. பெரியார் தெலுங்கர்னு சொல்றார்,ஒருமுறை மறைமலைஅடிகள் உடன் விவாதத்தின் போது நீங்கள் தெலுங்கர் என்பதால் உங்களுக்கு அவர்கள் மேல் கரிசனம் என்று சொல்லும்போது பதில் ஏதும் சொல்லாதவர், சில மாதம் கழித்து தான் கன்னடர்னு அறிக்கை விட்டார், இதற்கு காரணம் அப்போது நீதி கட்சி பெருமளவில் தெலுங்கர் கட்டுப்பாட்டில் இருந்தது, எனவே அதை எதிர்த்தனர் தமிழர்கள், 2.கீழ் வெண்மணி கொலைப்பற்றி சொல்லும்போது ஏ வே ரா மருத்துவ மனையில் இருந்தார்னு சொல்றார், ஆனால் மருத்துவ மனையில் இருந்து அவர் இரண்டு அறிக்கை விட்டார், அதில் "தொழிலாளர்கள் தங்கள் கிடைக்கும் கூலியில் ஏப்டி வாழ வேண்டும்ன்னு கம்யூனிஸ்ட் கட்சிகள் சொல்லவில்லை, படுகொலைக்கு கம்யூனிஸ்ட்டுக்ள் தான் காரணம்" என்று கூறியவர், அவரது அறிக்கையில் கொலை செய்த கோபலநாயுடு பற்றி ஒரு வரி கூட இருக்காது, அப்போது அந்த மக்களுக்காக மிக பெரும் தியாகம் செய்தவர்கள் கம்யூனிஸ்ட்கள், அவர்களை ஒழிக்கும் வகையில் கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் யாரையும் தமிழ்நாட்டில் அனுமதிக்ககூடாதுன்னு பேசியவர் e வே ரா, 3. வைக்கம் போராட்டம் பற்றி கூறும்போது அதை அரும்பாடு பட்டு அதற்காக முதலில் காந்தியிடம் பேசி மிக பெரிய போராட்டத்தை முன்னேடுத்தவர் tk மாதவன், அவருடன் பலர் பல மாதம் சொல்ல போனால் e வே ரா வை விட அதிக நாட்கள் சிறை சென்றவர்கள் பலர், இதில் கொடுமை எண்ணகவென்றால், அவர்களை மறைத்தது மட்டும் அல்லாமல் கி வீரமணி தனது வைக்கம் போராட்ட வரலாறு புத்தகத்தில் காந்தி அந்த போராட்டதை ஆதரிக்கவில்லை எதிர்த்தார்னு பச்சையா பொய் சொல்லி வச்சுருப்பார், மேலும் "காந்தியின் சத்தியாகிரகம் போராட்டம் மக்களை காலிகளாக்குகிறது "என சொல்லிட்டு வைக்கம் போய் சத்தியாக்ரகம் நடத்தியவர் e வே ரா,!! வைக்கம் போராட்டம் பற்றி காந்தி இ வே ரா க்கு அழைப்பு விடுத்தபோது உடனே அவர் நான் அதில் கலந்து கொள்ளத்தான் வேண்டுமா என 2 முறை கேட்டுள்ளார் , இறுதியாக வைக்கம் நுழைவு போராட்டம் காந்தி அவர்களால் அங்கு சென்று முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, காந்தியின் அந்த இறுதி போராட்டத்திலும் பங்குகொல்லாதவர் e வே ரா, e வே ரா அதில் போராடினார் மாற்று கருத்தில்லை, சிறை சென்றார் மாற்று கருத்தில்லை, ஆனால் உண்மையில் அதற்கான தியாகம் செய்தது tk மாதவன் முதல் அவரது குருநாதர் வரை பலர் உள்ளனர், e வே ரா அந்த போராட்டத்தை ஆரம்பிக்கவும் இல்லை முடிக்கவ்வும் இல்லை 4. தமிழில் பழைய புராண மூட நம்பிக்கை ஒழிக்க தமிழை படிக்காதீர்கள்னு சொன்னவர், மொழி போரில் ஒரு இனத்தின் அடி நாதமான மொழியை அழிக்க "நான் மொழி போரில் ஹிந்தியை எதிர்ப்பது தமிழ் வாழ வேண்டும் என்பதற்காக அல்ல, ஆங்கிலம் நாம் படிக்கவேண்டும் என்பதற்காக என சொல்லி தமிழை அழிக்க முயன்றவர், சரி ஹிந்தி யைத்தான் எதிர்த்தார்னு பார்த்த, 1918 நாடுமுழுக்க ஹிந்தி பயில காந்தியின் ஹிந்தி பிரச்சர் சபாவில் தன்னை இணைத்து கொண்டு ஈரோடில் ஹிந்தி பயிற்சி வகுப்புகளை திறந்து வைத்தவர் இவர், ஆரம்பத்தில் திருக்குறள் மல நாற்றம் அடிக்கும் நூல், தோல்க்காப்பியர் ஒரு பாராபன அடிவருடினு சொன்னவர் திடீர்னு ஒருமுறை இந்த நூல்களை ஏற்று கொண்டார். ,5, சாதியை ஒழிக்க பாடுபட்டவர்னு சொல்றார், ஆனால் நாயுடுகள் தங்கள் உரிமைக்காக மாநாடு நடத்துங்கள், சாதிஉணர்வு வேண்டும்ன்னு பேசிறுக்கார்!!! 6. மணியம்மை e வே ரா பற்றி பேசியவர் அதற்கு முன் தனது முதல் மனைவியுடன் நடந்த கதையை நான் என் வாயால் சொல்ல முடியாது, "தமிழர் தலைவர் பெரியார் இ வே ரா வரலாறு" என்ற 1939 ஆண்டு பெரியார் அவர்களால் மேற்பார்வை இட்டு பெரியார் அவர்களாலேயே திருத்தம் செய்யபட்டு சாமி சிதம்பரனார் அவர்களால் வெளியிடப்பட்ட புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளுங்கள், இதையெல்லாம் வசதியா மறைத்து விட்டார்,, தனது 25ஆம் வயதில் கடவுளை தேடிபோனார்னு சொல்கிறார், அது உண்மை இல்லை, அவரது சொந்த ஊரில் அவரது அப்பா வெங்கட்ட நயக்கர் மற்றும் அம்மா சின்னதாயம்மாள் நடத்தும் மளிகை கடை தன் பெயரில் எழுது தர சொல்லி கோபித்து கொண்டு எள்ளுர் போனார்,மீண்டும் தனது தந்தை அழைப்பின் பெயரில் தங்கையின் கணவர் மூலம் விஷயம் தெரிந்து திரும்பி வந்து கடை அவரது பெயரில் எழுதி வைக்கபட்டது, கோபத்தில் நான் சன்னியாசி ஆக போறேன்னு சொன்னதை திரித்துவிட்டனர்,
@santhoshn4946
@santhoshn4946 3 жыл бұрын
நாம எதிர்க்கிறது பார்ப்பனர்களை அல்ல பார்ப்பனிய சித்தாந்தத்தை மட்டும். இதுதான் உண்மையான பகுத்தறிவு.நன்றி
@SrinivasanA512523
@SrinivasanA512523 3 ай бұрын
பட்டியலின 27 கூலி தொழிலாளி உயிரோடு எரித்த அவரது உறவினருக்கு துணை போனது தீக்கதிர் செய்தி த்தாள் செய்தியை மறைக்க முடியுமா கீழ் வெண்மணி தஞ்சாவூர் நிகழ்வு..எத்தனை காலம் ஏமாற்றுவார்கள்.
@rajaragavendran3424
@rajaragavendran3424 3 жыл бұрын
Second show க்கு பாராட்டுக்கள். மிகக்கடிணமான உழைப்பு, பாதுகாக்கப்பட வேண்டிய ஆவனத்திரட்டு. வாழ்த்துக்கள்
@secondcopy8453
@secondcopy8453 3 жыл бұрын
சிறந்த விளக்கம் பெரியார் போற்றுவோம்
@SerialVettai-bi9mii
@SerialVettai-bi9mii 3 жыл бұрын
நீங்களாம் தூற்றாம இருந்தாலே போதும்
@SerialVettai-bi9mii
@SerialVettai-bi9mii 3 жыл бұрын
@@gowtham002 இல்ல எனக்கு தெரியும்
@anguniranjen7210
@anguniranjen7210 3 жыл бұрын
Respect Bro உங்க Hardwork ku Hats Off
@maniram7746
@maniram7746 2 жыл бұрын
Excellent work . I really admire and appreciate your hard work in making this video. This is the first time I am hearing " Periyar" ----- THANK YOU , Dr Mani, Calgary , Canada
@binithabalakumar5212
@binithabalakumar5212 3 жыл бұрын
I had the luxury of listening to Periyar n his ideology while growing up.. My Amma keeps telling me everything she knew!
@suryasurya7836
@suryasurya7836 3 жыл бұрын
பெரியார் பற்றி தொடர்ந்து விடியோ போடுங்கா அண்ணா
@aravind2503
@aravind2503 3 жыл бұрын
kzbin.info/www/bejne/foTGd6Jtbdt6qJo
@kalaiarasansubburam4832
@kalaiarasansubburam4832 2 жыл бұрын
Great explanation 👍👍brother and ur video has really made me a periyarist and great job bro ...I am now an ex RSs guy 🔥🔥
@suvasini100
@suvasini100 2 жыл бұрын
Adequately informed video. Thank you, Second show.
@Mdnowsath
@Mdnowsath 3 жыл бұрын
மதவெறியனாய் இருந்த என்னை மானுடப் பற்றாளனாக மாற்றியது பெரியாரின் கருத்துக்கள்! நன்றி தாத்தா!
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 3 жыл бұрын
மகிழ்ச்சி தோழர் ! தங்களுக்குத் தெரிந்த அனைத்து சமூக ஊடகங்களிலும் இந்தக் காணொளியைப் பகிருங்கள். தமிழ்ச் சமூகம் சீர்திருத்த உணர்வை மீட்டெடுக்கட்டும்! 🙏💪🔵⚫🔴
@lrdniyaniyas2147
@lrdniyaniyas2147 3 жыл бұрын
Naanum Oru islamiyan dhan..Naan masudhikku poradhu illa..Thevira periyar patralan..
@nevergiveup6779
@nevergiveup6779 3 жыл бұрын
@@lrdniyaniyas2147 not everyone is like you bro
@banusha9826
@banusha9826 3 жыл бұрын
Yes me too
@guruvigneshwar6145
@guruvigneshwar6145 3 жыл бұрын
உனக்கு குண்டி கழுவ சொல்லிக் கொடுத்தார் னு சொல்லு... ஈவேரா இல்லைனா நீ குண்டிகூட கழுவீருக்கமாட்ட னு சொல்லு....
@udhayajeremiah4805
@udhayajeremiah4805 3 жыл бұрын
Bro Vera level 🤩 Periyar ah pathi Naraya learn panna vachadhu
@kannanchem
@kannanchem 3 жыл бұрын
அருமையான பதிவு தோழர் ❤❤💐💐
@balainfotech
@balainfotech 3 жыл бұрын
சங்கத்தமிழன் tv திராவிட சூழ்ச்சி தொடரில் ரொம்ப தெளிவா சொல்லி இருக்கிறார்.
@somanathans9469
@somanathans9469 3 жыл бұрын
Periyar is an emotion.. Feeling proud, whenever I hear, read about Periyar...
@user-so7ke9ex5g
@user-so7ke9ex5g 3 жыл бұрын
மகிழ்ச்சி தோழர் ! தங்களுக்குத் தெரிந்த அனைத்து சமூக ஊடகங்களிலும் இந்தக் காணொளியைப் பகிருங்கள். தமிழ்ச் சமூகம் சீர்திருத்த உணர்வை மீட்டெடுக்கட்டும்! 🙏💪🔵⚫🔴
@thirumavelavan
@thirumavelavan 3 жыл бұрын
தமிழ்நாட்டில், இந்திய அளவில் அம்பேத்கர்கள் பிறந்துவிட்டார்கள் செயல்பட்டும் வருகிறார்கள் தமிழ்நாட்டில் #திருமாவளவன் போன்றவர்கள் இந்திய அளவில் #திருமாவும் இன்னும் பலர் வருகிறார்கள் ஆனால் #பெரியார்கள் பிறக்கவே இல்லை அதுதான் இன்றும் சாதி மத சமூகநீதிக்கு ஆபத்தை ஏற்படுகிறது பெரியார்கள் பிறக்க வேண்டும் என்பதே என் ஆசை மற்றும் அரசியல் தேடல்
UNO!
00:18
БРУНО
Рет қаралды 4,1 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 26 МЛН
Bony Just Wants To Take A Shower #animation
00:10
GREEN MAX
Рет қаралды 4 МЛН