பெரியாழ்வார் ஒன்பதாம் திருமொழி - வட்டு நடுவே 1-9 - ஜா ராஜகோபாலன் அவர்களின்விளக்கமும் கலந்துரையாடலும்

  Рет қаралды 49

மணிநீலம் பிரபந்தம் Manineelam Prabandham

மணிநீலம் பிரபந்தம் Manineelam Prabandham

28 күн бұрын

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிறந்த ஜாஜா என அழைக்கப்படும் திரு. ஜா. ராஜகோபாலன் எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர், மேலாண்மைத் துறை ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் மற்றும் பல இலக்கிய அமைப்புகளை ஒருங்கிணைப்பவர் எனப் பல்முகம் கொண்டவர். நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை பல ஆச்சாரியர்களின் உரைகள் வழியே வாசித்தவர் . ஸ்ரீரங்கம் முத்து கேசவ ஸ்வாமிகளிடம் ஸ்ரீபாஷ்யம் நேரடியாகக் கற்ற அனுபவம் மிக்கவர் .
மணிநீலம் பிரபந்தம் கிளப்ஹவுஸ் அமர்வில் நண்பர்களோடு பிரபந்தத்தில் பெரியாழ்வார் ஒன்பதாம் திருமொழி வட்டு நடுவே - தன் முதுகைத் தழுவும் படி கண்ணனை அழைத்தல் பாடல்களின் இடம் மற்றும் அதன் அழகியல், நுட்பம், பக்தி சார்ந்த விளக்கமும் கலந்துரையாடலும் இங்கு இடம் பெற்றுள்ளது.
அவரைப் பற்றிய தமிழ் விக்கி பக்கம்
tamil.wiki/wiki/%E0%AE%9C%E0%...
Video By Uma Ramesh Babu
வீடியோ உருவாக்கம் : உமா ரமேஷ் பாபு

Пікірлер
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 32 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 131 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 33 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН