நரகம் யாரால் நிரப்பப்படும் என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று
@peaceofgod1809Ай бұрын
எதார்த்தமாக பேசினாலும் குற்றவாளி, என்ன உலகமடா
@mercyt3032Ай бұрын
தேவனைப் பற்றி பேசுவதை விட மற்றவர்களின் குறைகளை எவ்வளவு காலம் பேசுவீர்கள்... தேவனின் அன்பை பேசுங்கள்...தேவன் அன்பால் அனைத்து உள்ளங்களையும் கவர்ந்தார்... தேவன் அன்பாகவே இருந்தார்
@user-xr3hv3is9fАй бұрын
Chedi kulla kala yenga erundhu varumnu theriyadu ade pola pudhusu pudasa yengadan erundu varrangalo theriyala
@saidevathaisreesaidevathai2289Ай бұрын
நல்ல நடிப்பு, நிச்சயமாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் முயற்சி செய்து பாருங்கள்.
@persisvincelaljoe63752 ай бұрын
இது தான் உண்மையான சுவிசேஷ ஊழியம்🙏
@VijayVijaykumar-gr4wiАй бұрын
Aiyoo
@jahinjahin1385Ай бұрын
Stand up comedy
@eztherck8535Ай бұрын
Talking like Soori
@kingjsingh9739Ай бұрын
நீங்கள் பேசுவது தேனுடைய வார்த்தையா அல்லது மிம்மிகிரியுடன் சேர்ந்த கோமாளி வேடமா? கிறிஸ்தத்தை அமானப்படுத்தாதே.
@sarojasaroan9641Ай бұрын
Idallom theriyada? Veru nalla message illaiya?. Waste of time.
@kesavanduraiswamy1492Ай бұрын
ஏன் இந்த ஆஆஆவேஷம்
@DuraisamyBhascaran-pi7twАй бұрын
பணம் கரக்கும் தந்திரம்
@VijayVijaykumar-gr4wiАй бұрын
நரகத்தில் இருந்து வந்த வாஞ்சனையின் ஆவி இது இதை கேட்டு சிரிப்பவர்களே யார்
@tamilmaniseenu6235Ай бұрын
இந்த மாதிரி பேசினால் பாராட்டு சான்றிதழ் கிடைக்கும் என்று நினைக்கின்றாயா இது தவறு என்று பின்னாடி இருப்பவர்கள் முன்னாடி இருப்பவர்கள் யாருக்கும் தெரியல