அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),தங்களுக்கும்,தங்களுடைய மாணவர்களுக்கும்,என்றென்றும்,உரித்தாகுக,நீண்ட ஆயுளும் கம்பீரத்தின் குரல் வளத்தையும் நீட்டித்து நிரந்தரமாக தந்து அருள்புரிவானாக,🤲🏻🤲🏻ஆமீன்,ஆமீன்,ஆமீன்,
@sina3435 வஹி எம்பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவுடன் முற்றுப்பெற்று விட்டது. இனி எக்காலத்துக்கும் வஹி வராது. அதாவது நுபுவ்வத் தூதுத்துவம் முற்றுப்பெற்று விட்டது. ஆனால் வலிமார்களுக்கு வழங்கப்படும் விலாயத் இறுதி தீர்ப்பு நாள் வரை வந்து கொண்டே இருக்கும்.